சுமங்கலி பெண் கனவில் வந்தால் என்ன பலன்?
Sumangali Pengal Kanavil Vanthal:- பொதுநலம்.காம் வாசகர்கள் எல்லோருக்கும் வணக்கம்.. பொதுவாக அனைவருக்குமே கனவு வரும். அந்த கனவு நல்லதாகவும் இருக்கும்.. அல்லது கெட்ட கனவாகவும் இருக்கும். இருந்தாலும் அந்த கனவிற்கு என்ன பலன் என்று நம் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள நினைப்போம். நம்ம ஆழ்ந்த மனதில் எம்மை நினைக்கின்றோம் அதுதான் நமக்கு கனவாக வரும். அந்த வகையில் உங்களது கனவில் சுமங்கலி பெண் வந்தால் உஎண்மன என்ன பலன் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
சுமங்கலி பெண்கள் கனவில் வந்தால் – Sumangali Pengal Kanavil Vanthal:
நம்மளுடைய கனவில் சுமங்கலி பெண் வந்தால் என்ன பலன் என்றால்? நமக்கு ஏதோ ஒரு வகையில் செல்வம் வரப்போகிறது என்று சொல்லலாம். அதாவது உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணமோ, சொத்தோ தடைபட்டு கொண்டிருக்கும் செல்வங்கள் இருக்கலாம். அது இப்பொழுது உங்களுக்கு கிடைக்க போகிறது என்று அந்த கனவு உங்களுக்கு உணர்த்துகிறது.
அல்லது நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சொத்துக்கள் இப்பொழுது தங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
அல்லது செல்வங்கள் அதிகரிக்க கூடிய காலமாக இப்பொழுது தங்களுக்கு இருக்கலாம்.
இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
புதிய சொத்துக்களை வாங்கும் அமைப்பு தங்களுக்கு வந்து சேரும்.
பணியிடத்தில் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
மேலும் இந்த கனவு உங்களது வாழ்க்கையில் மிக பெரிய முன்னேற்றங்களை ஏற்படுத்தலாம். மேலும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் உண்டாகும்.
All Kanavu Palangal in Tamil |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |