மன்னர்களின் சிறப்பு பெயர்கள் – Tamil Kings Names List
Advertisement
Tamil Kings Names:- வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் தமிழ் நாட்டை ஆண்ட மன்னர்களின் பெயர்கள் பட்டியலை பற்றி தெரிந்து கொள்வோம். வரலாற்று ரீதியாக தமிழ் நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் ஏராளமானோர். அவ்வாறு ஆட்சி செய்த மன்னர்களுக்கு சின்னம், பட்டப்பெயர், கொடிகள் என்று தனித்தனியாக அமைத்து நாட்டை ஆண்ட வரலாற்று சான்றுகளும் இருக்கிறது. அவ்வாறு தமிழ் நாட்டை ஆண்ட மன்னர்கள் பெயர்களை பற்றி தெரிந்து கொள்ள நம்மில் பலருக்கு ஆர்வம் இருக்கும். அப்படிபட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி இங்கு தமிழ் மன்னர்கள் பெயர்கள் பட்டியலை படித்தறியலாம் வாங்க.
தமிழ் மன்னர்களின் பெயர்கள் – Tamil Kings Name List in Tamil..!
Pandya Kings Names in Tamil – பாண்டியர்:
பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவர் பாண்டியர் ஆவர். பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. சரி இப்பொழுது தமிழ் நாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்களின் பெயர் பட்டியலை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
Advertisement
பாண்டிய மன்னர்களின் பெயர்கள் – pandya kings names in tamil
பழங்கதை காலப் பாண்டியர்:-
சாரங்கத்துவசன் (குருசேத்திரப் போரில் பாண்டவர்களுடன் சேர்ந்து போரிட்டதாகச் சொல்லப்படும் ஒரு பாண்டியன்)
மலயத்துவசன் (மீனாட்சியின் தந்தை)
சோமசுந்தர பாண்டியன் (சிவனின் அவதாரமாகச் சொல்லப்படும் ஒரு பாண்டியன்)
உக்கிர பாண்டியன் (மீனாட்சியின் மகன் எனச் சொல்லப்படுபவன்)
சங்க காலப் பாண்டியர்கள் (கி.மு 3 நூற்றாண்டு – கி.பி 3 நூற்றாண்டு):-
கூன்பாண்டியன்
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (கண்ணகியின் கதையில் இந்த பெயர் வருகிறது)
15 ஆம் நூற்றாண்டில், பாண்டியர்கள் தங்களின் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்தனர், இதற்கு இசுலாமியர்களும், நாயக்கர்களும் படையெடுத்ததே மிக முக்கிய காரணம் ஆகும், இதன் காரணமாக பாண்டியர்கள் தெற்கில் பின்வாங்கி தங்கள் தலைநகரை திருநெல்வேலிக்கு மாற்றிக்கொண்டனர்.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (1422–1463)
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1429–1473)
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் (1473–1506)
தேவன் குலசேகர பாண்டியன் (1479–1499)
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் (1534–1543)
பராக்கிரம குலசேகர பாண்டியன் (1543–1552)
நெல்வேலி மாறன் (1552–1564)
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் (1564–1604)
வரதுங்க பாண்டியன் (1588–1612)
வரகுணராம பாண்டியன் (1613–1618)
கொல்லங்கொண்டான்
Mannargal Names in Tamil – முத்தரையர் (கி. பி 600 – 900):-
தனஞ்சய முத்தரையர்
பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (கி.பி.655-கி.பி.680)
இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேஷ்வரன் (கி.பி.680-கி.பி.705)
பெரும்பிடுகு முத்தரையர் II என்கிற சுவரன் மாறன் (கி.பி.705-கி.பி.745)
விடேல்விடுகு சாத்தன் மாறன் (கி.பி.745-கி.பி.770)
மார்பிடுகு என்கிற பேரடியரையன் (கி.பி.770-கி.பி.791)
விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (கி.பி.791-கி.பி.826)
சாந்தன் பழியிலி (கி.பி.826-கி.பி.851)
சோழர் (ஏ. கி. மு 640 – கி.பி 1541)
பண்டைய காலச் சோழர்:-
செம்பியன் (புறாவிற்காக தன் உடலை தந்த சிபி சக்ரவர்த்தி சோழ மன்னன்)
மார்கொப் பெருஞ்செம்பியன்
முதுசெம்பியன் வேந்தி C. 640 B.C.E.
நெடுஞ் செம்பியன் C. 615 B.C.E.
மேயன் கடுங்கோ சோழன் C. 590 B.C.E.
பெருநற்கிள்ளி போர்வைக்கோ C. 515 B.C.E.
கடுமுன்றவன் C. 496 B.C.E.
கோப்பெருஞ்சோழன் C. 495 B.C.E.
நற்கிள்ளி முடித்தலை C. 480 B.C.E.
செட்செம்பியன் C. 455 B.C.E
வயமான் சென்னி C. 395 B.C.E
நெடுந்செம்பியன் C. 386 B.C.E.
கடுஞ்செம்பியன் C. 345 B.C.E.
அம்பலத்து இருங்கோ சென்னி C. 330 B.C.E.
சங்க காலச் சோழர் (ஏ. கி.மு 300 – கி.பி 300)
பெருநற்கிள்ளி C. 316 B.C.E.
கோ செட் சென்னி C. 286 B.C.E.
செருபழி எரிந்த இளஞ்சேட்சென்னி C. 275 B.C.E.
நெடுங்கோப் பெருங்கிள்ளி C. 220 B.C.E.
எல்லாளன் C. 210 B.C.E (பசுவிற்காக தன் மகனை தேர் சக்கரத்தில் இட்டு கொன்ற மனு நீதி சோழன்)
சென்னி எல்லகன் C. 205 B.C.E. – இலங்கையின் மீது படையெடுத்த எல்லாளனின் சகோதரன்
தர்ம வர்ம சோழன் (திருவரங்கம் கோயிலை கட்டியவர்)
கிளி சோழன் (திருவரங்கம் கோயிலை விரிவு படுத்தினார்)
பெருங்கிள்ளி C. 165 B.C.E.
கொப்பெருஞ்சோழிய இளஞ்சேட்சென்னி C. 140 B.C.E.
பெருநற்கிள்ளி முடித்தலை கோ C. 120 B.C.E.
பெரும்பூட்சென்னி C. 100 B.C.E.
இளம்பெருன்சென்னி C. 100 B.C.E.
பெருங்கிள்ளி வேந்தி (எ) கரிகாலன் I C. 70 B.C.E.
நெடுமுடிகிள்ளி C. 35 B.C.E.
இலவந்திகைப்பள்ளி துஞ்சிய மெய் நலங்கிள்ளி சேட் சென்னி C. 20 B.C.E.
ஆய்வே நலங்கிள்ளி C. 15 B.C.E.
இளஞ்சேட்சென்னி C. 10 – 16 C.E.
கரிகால் சோழன் பெருவளத்தான் C. 31 C.E. (கல்லனையை கட்டியவர், இமயமலை வரை சென்று சோழர் புலி கொடியை நட்டவர்)
வேர் பெருநற்கிள்ளி C. 99 C.E.
பெருந்திரு மாவளவன் குராப்பள்ளி துஞ்சிய C. 99 C.E.
நலங்கிள்ளி C. 111 C.E.
நெடுங்கிள்ளி
கோபெருஞ்சோழன்
கிள்ளிவளவன்
பெருநற்கிள்ளி, குளமுற்றத்து துஞ்சிய C. 120 C.E.
பெருநற்கிள்ளி, இராசசூய வெட்ட C. 143 C.E.
வேல் கடுங்கிள்ளி C. 192 C.E.
கோச்சோழன் செங்கணான் I C. 220 C.E.
நல்லுருத்திரன் C. 245 C.E
மாவண்கிள்ளி C. 265 C.E.
சங்கம் மருவிய காலச் சோழர் (ஏ. கி.பி 300 – கி.பி 550)
இசை வெங்கிள்ளி 300 – 330
கைவண்கிள்ளி 330 – 350
பொலம்பூண்கிள்ளி 350 – 375
கடுமான்கிள்ளி 375 – 400
கோச்சோழன் செங்கணான் II 400 – 440
நல்லடி சோழன் 440 – 475
பெயர் தெரியவில்லை 476 – 499
கோச்சோழன் செங்கணான் III[1] 499 – 524
புகழ்சோழன் [1] 524 – 530
கரிகாலன் III 530 – 550 C.E
இடைக்காலச் சோழர்கள் (கி.பி 550 – கி.பி 850)
நந்திவருமச் சோழன் 550 – 575
தனஞ்செய சோழன் 575 – 609
மகேந்திரவருமச் சோழன் 609 – 630
புண்ணியகுமார சோழன் 630 – 655
விக்கிரமாதித்த சோழன் I 650 – 680
சக்திகுமாரச் சோழன் 680 – 705
விக்கிரமாதித்த சோழன் II 705 – 730
சத்தியாதித்தச் சோழன் 730 – 755
விசயாதித்த சோழன் 755 – 790
காந்த மனோகர சோழன் 790 – 848
இடைக்காலச் சோழர் (கி.பி 850– கி.பி 1070)
விசயாலய சோழன் 848–891?
ஆதித்த சோழன் 891–907
முதலாம் பராந்தக சோழன் 907–950
இராசதித்திய சோழன்
கண்டராதித்த சோழன் 950–957
அரிஞ்சய சோழன் 956–957
சுந்தர சோழன் 957–970
ஆதித்த கரிகாலன்
உத்தம சோழன் 970–985
முதலாம் இராஜராஜ சோழன் 985–1014
இராசேந்திர சோழன் 1012–1044
இராஜாதிராஜ சோழன் 1018–1054
இரண்டாம் இராஜேந்திர சோழன் 1051–1063
வீரராஜேந்திர சோழன் 1063–1070
அதிராஜேந்திர சோழன் 1067–1070
பிற்காலச் சோழர் (1070–1541)
முதலாம் குலோத்துங்க சோழன் 1070–1120
விக்கிரம சோழன் 1118–1135
இரண்டாம் குலோத்துங்க சோழன் 1133–1150
இரண்டாம் இராஜராஜ சோழன் 1146–1173
இரண்டாம் இராஜாதிராஜ சோழன் 1166–1178
மூன்றாம் குலோத்துங்க சோழன் 1178–1218
மூன்றாம் இராஜராஜ சோழன் 1216–1256
மூன்றாம் இராஜேந்திர சோழன் 1246–1279
16 ஆம் நூற்றாண்டு
வீரசேகர சோழன் (16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், நாகம நாயக்கரின் எதிர்ப்பாளர்)
17ம் நூற்றாண்டு
குளக்கோட்ட சோழன்
வீரராம தேவன் (குளக்கோட்டனின் தந்தை)
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>
வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
வரலாற்றில் இன்று ஏப்ரல் 19 Today History in Tamil:- வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக...