பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள்
கல்கி இயற்றிய புகழ்பெற்ற ஒரு புதினம் தான் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் பல்வேறு நாடக குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்கப்பட்டுள்ளது. கல்கி இயற்றிய பொன்னியின் செல்வன் புதினம் புது வெள்ளம், சூழல் காற்று, கொலைவாள், மணிமகுடம் தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது. அனைவரும் படிக்கும் அளவிற்கு இந்த புதினம் மிகவும் புகழ்பெற்று விளங்கக்கூடியதாக மாறிவிட்டது. நாம் இந்த பதிவில் பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களுடைய பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் |
பொன்னியின் செல்வன் கதை மாந்தர் பெயர்கள்:
அநிருத்தப் பிரம்மராயர் | குடந்தை சோதிடர் |
தியாகவிடங்கர் | அரிஞ்சய சோழன் |
அருள்மொழிவர்மன் | ஆதித்த கரிகாலன் |
இடும்பன்காரி | இராஜாதித்தர் |
ஈசான சிவபட்டர் | கண்டராதித்தர் |
கண்டன் அமுதனார் | கந்தன் மாறன் |
கருத்திருமன் | காலாந்தகக் கண்டர் |
கிரமவித்தன் | குந்தவை |
சந்திரமதி | சுந்தர சோழர் |
செங்கண்ணர் சம்புவரையர் | செம்பியன் மாதேவி |
சேந்தன் அமுதன் | திருமலையப்பன் |
தேவராளன் | நந்தினி |
பராந்தக சோழன் | பார்த்திபேந்திர பல்லவன் |
பினாகபாணி | பூங்குழலி |
பூதி விக்கிரம கேசரி | மணிமேகலை |
மதுராந்தகத் தேவர் | மந்தாகினி |
மலையமான் | முருகய்யன் |
வந்தியத் தேவன் | வாணி அம்மை |
வானமா தேவி | வீரபாண்டியன் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பேபி நேம் தமிழ் |