கடன் பிரச்சினை தீர்க்கும் தெய்வங்கள்
தினமும் ஒவ்வொரு வகையான கஷ்டங்கள் அனைவருக்கும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நிதிநிலை சார்ந்த கஷ்டங்கள் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிகம் கடன் பிரச்சனை உள்ளவர்கள் எப்படி இந்த கடன் பிரச்சனையை சரி செய்வது என்று, ஒவ்வொரு நாளும் யோசித்து சரியாக சாப்பிடாமலும், சரியாக தூங்காமலும் கவலைப்படுபவர்கள் தான் அதிகம். இந்த பிரச்சனை தீர ஏதாவது ஒரு நல்ல வழி பிறக்காத என்று நினைப்பவர்களும் உண்டு. அவர்களுக்கு உதவிடும் வகையில் இன்று நாம் பண கஷ்டம் தீர எந்த எந்த தெய்வங்களை வழிபட வேண்டும் என்ன பரிகாரங்கள் செய்யவேண்டும் என்று பார்க்கலாம் வாங்க.
தீராத கடன் தீர வணங்க வேண்டிய தெய்வம் என்னவென்று தெரியுமா?
திங்கட்கிழமை அன்று ருண விமோசனரை வழிபட்டால் கடன் பிரச்சினை நீங்கும். திருவாரூர், திருச்சேரை திருத்தளத்திலுள்ள ருண விமோசனரை வணங்கினால் கடன் பிரச்சனை தீரும்.

திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானையும், கார்த்திகை அன்று திருஆவினன்குடியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானையும் வணங்கினால் கடன் பிரச்சினை நீங்கும்.
கடன் தொல்லை நீங்க் சில பரிகாரங்கள்:



| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |














