ராகு சுக்கிர சேர்க்கையால் மே 18-ம் தேதி வரைக்கும் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க போகுது..

Advertisement

ராகு சுக்கிர சேர்க்கை 2025

ஜோதிட கட்டத்தில் சுக்கிரன் மீன ராசியில் சஞ்சரித்து வருகிறார். இதிலையே ராகுவும் மீன ராசியில் தான் சஞ்சரித்து வருகிறார். இவருள் இருவரும் அடுத்த மாதமான மே மாதம் 18-ம் தேதி வரைக்கும் இதிலையே தான் சஞ்சரித்து வர போகிறார். ஆன்மிகத்தில் சுக்கிரன் அழகு, பணம், செல்வம் போன்றவற்றிற்கு முதன்மையாக இருக்க போகிறார். ராகு ஆசைகள் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு உரியவராக இருக்கிறார். ஆக இந்த இரண்டு கிரகங்களுக்கும் இணைந்து பயணிக்கும் போது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். மேலும் இவர்களின் வாழ்க்கையில் செல்வ செழிப்பு மற்றும் வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகாரிக்கும். இந்த இரு கிரகங்களின் பார்வை ஆனது எல்லா ராசிகளிலும் காணப்பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் தான் அதிக நன்மையை வழங்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

கும்பம்:

கும்பம்

ராகு சுக்கிரன் சேர்க்கையானது கும்ப ராசியில் 2-வது வீட்டில் சஞ்சரித்துள்ளார். இதனால் உங்களின் செல்வ நிலையானது அதிகரிக்கும். நீங்கள் இதுவரை இருந்த நிலையை விட செல்வமானது அதிகமாக காணப்படும். அலுவலங்களில் வேலை பார்ப்பவராக இருந்தால் உங்களின் சம்பளமானது அதிகரிக்கும். இதன் மூலம் குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீட்டில் தொட்ட காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுவே சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு லாபம் ஆனது அதிகரிக்கும். உங்களுடைய செல்வ நிலையானது உயர்வதை கண்டு  மற்றவர்கள் எல்லாம் உங்களை பற்றி தான் பேசுவார்கள்.

சூரிய பெயர்ச்சியால் ஏப்ரல் 27-க்கு பிறகு இந்த ராசிக்காரவுங்க வாழ்க்கை ஏகபோகமாக இருக்க போகுது

கன்னி:

கன்னி

கன்னி ராசியில் 7-வது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பானது அதிகரிக்கும். நீங்கள் இந்த நேரத்தில் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி தான் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் அதிர்ஷ்டம்  கூட இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனது அதிகரிக்கும். திருமணம் ஆனவர்களுக்கு துயிடம் நல்லுறவானது பலப்படும்.மேலும் திருமண வாழ்க்கையானது மகிழ்ச்சியனதாக இருக்கும். மேலும் நிதிநிலைமையானது சிறப்பாக இருக்கும். இதன் மூலம் வீட்டிற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷபம்:

ரிஷபம்

ராகு சுக்கிரன் சேர்க்கையானது ரிஷப ராசியில் 11-வது வீட்டில் சஞ்சரிப்பதால் வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் ரொம்ப உகந்ததாக இருக்கும். உங்களுடைய வருமானம் ஆனது அதிகரிக்கும். இதனை பயனுள்ள முதலீட்டில் முதலீடு செய்வீர்கள். மேலும் வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். நீங்கள் இந்த கால கட்டத்தில் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement