வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கிறிஸ்துமஸ் பற்றிய 10 வரிகள் | 10 Lines About christmas In Tamil

Updated On: December 3, 2025 1:31 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

 10 Lines About Christmas In Tamil 

இன்றைய பதிவில் கிறிஸ்துமஸ் பற்றிய 10 வரிகள் பார்க்க போகிறோம். இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை தான் வருடா வருடம் அனைவரும் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகிறோம். இயேசு பிறந்த ஆண்டானது சரியாக இன்று வரை தெரியவில்லை என்பதால் கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்து இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறி வைத்துள்ளார்கள். கிறிஸ்து பிறப்பு விழாவை எட்டாம் நூற்றாண்டிலிருந்து கிழக்கிந்திய சபையும் பதினோராம் நூற்றாண்டிலிருந்து மேற்கிந்திய சபையும் கொண்டாடத் ஆரம்பித்தார்கள். 

மேலும், கிறிஸ்துமஸ் என்றவுடன் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, கிருஸ்துவ நண்பர்கள் வீட்டில் கேக் வெட்டுவது மற்றும் தடபுடலாக விருந்து. இவை தான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். அந்த இனிய நாளில் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை வழங்கி உற்சாகமாக ஆடி மகிழ்வார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் கிறிஸ்துமஸ் பற்றிய 10 வரிகள் பற்றி பார்க்க போகிறோம்.

கிறிஸ்துமஸ் பற்றிய 10 வரிகள்:

1. கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்துவர்கள் கடவுளின் மகன் என்று நம்பும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும்.ஒரு கிறிஸ்துவ பண்டிகை ஆகும். 

2. கிறிஸ்துமஸ் என்பது உலகளாவிய கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படும் மத மற்றும் கலாச்சார பண்டிகை ஆகும். இது இயேசுவின் பிறப்பை நினைவுக்கூறும் வகையில்  கொண்டாடப்படுகிறது.

3. மக்கள் தங்கள் வீடுகளிலும் தேவாலையங்களிலும் கிறிஸ்துவின் பிறப்பை அடையாளப்படுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏத்தி வழிபடுகிறார்கள். 

4. கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 முதல் ஜனவரி 05 வரை இயேசுவின் பிறப்பை கொண்டாடும் பன்னிரெண்டாம் நாள் என்று அழைக்கப்படும். பன்னிரண்டு நாட்கள் வரை நீட்டிக்கும்.

5. கிறிஸ்துமஸுக்கு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் அலங்காரம் சுமார் 40 கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் 14000 அலங்காரங்களுடன் மிகவும் மயக்கும்.

6. சிவப்பு, வெள்ளை, பச்சை, தங்கம், நீலம் மற்றும் ஊதா ஆகியவை கிறிஸ்துமஸ்க்கு கொண்டாட்டத்திற்கு முக்கிய நிறங்கள். டிசம்பர் 24 கிறிஸ்துமஸ் ஈவ் ஆகும். மக்கள் நள்ளிரவு தேவாலய திருப்பலிக்கு செல்லும் போது பல பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் உள்ளன.

7. பசுமையான தேவதாரு மரம் கிறிஸ்துமஸ் மரத்தை போலவே அலங்காரங்கள், டின்சன்கள் மற்றும் பரிசு பொருள்களால் அலங்கரிக்கும்போது அழகாக இருக்கும்.

8. பெரும்பாலான மக்களுக்கு இது ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபை இயேசுவின் பிறந்தநாளை குறிக்க தேர்ந்தெடுத்த நாள்.

9. கிறிஸ்துமசின் பிறப்பு என்பது சிலை வடிவங்களை பயன்படுத்தி அல்லது ஓவியங்கள் மூலம் கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிப்பதாகும்.

10. மக்கள் அனைவரும் கரோல்களை பாடுகிறார்கள், சுவையான உணவுகளை சுவைக்கிறார்கள், பரிசுகளை பரிமாறிக்கொள்கிறார்கள். தங்கள்  வீடுகளில் கொட்டகை அமைத்து அலங்கரித்து வழிபடுகிறார்கள். மக்கள் அனைவரும் அவர்களின் துக்கங்களில் இருந்தும், பாவங்களில் இருந்தும் காப்பாற்றிய இயேசுவை நினைவில் கொள்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு..! Christmas History in Tamil..!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now