மரபு சொற்கள் என்றால் என்ன: அதென்ன மரபு சொற்கள்? மரபு சொற்கள் என்பது மரபு ரீதியாக வழங்கி வரும் சொற்களைக் குறிக்கும். உதாரணத்திற்கு, பறவைகள், விலங்குகள் போன்ற உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும், முன்னோர் கூறிய மரபினைத் பின்பற்றி வருவது மரபாகும். “நாய் கத்தியது” எனக் கூறுவது வழக்கம். ஆனால் அப்படி கூறுவது தவறு. மரபு படி “நாய் குரைத்தது” என்பதே உரிய மரபுத் தொடர்ச் சொல் ஆகும். இவ்வாறு சில மரபு சொற்களை கீழேபடித்து தெரிந்துக்கொள்ளுவோம்.