வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தக்காளி செடி யில் தாறுமாறாக காய்கள் காய்க்க இதை மட்டும் செய்யுங்க..

Updated On: October 19, 2023 12:57 PM
Follow Us:
thakkali sediyil athiga kaigal kaika
---Advertisement---
Advertisement

தக்காளி செடியில் அதிகம் காய்கள்  காய்க்க 

தக்காளி இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது. இதனை மொத்தமாக கடையில் வாங்கி வைக்கவும் முடியாது. சீக்கிரம் அழுகி விடுவதால் ஒரு வாரத்திற்கு மட்டும் தான் வாங்கி வைத்திருப்போம். கடையில் வாங்கும் தக்காளியானது ரசாயனம் கலந்து பழுக்க வைத்திருப்பார்கள். அதனால் நீங்க வீட்டிலேயே தக்காளி செடி வளர்த்தால் ஆரோக்கியமான தக்காளி காய்களை பறித்து சமைக்கலாம். சில பேர் தக்காளி செடி வைத்திருப்பார்கள், ஆனால் அதிலிருந்து காய்கள் காய்க்காமலே இருக்கும் , அதனால் இந்த பதிவில் தக்காளி செடியில் அதிக காய்கள் காய்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தக்காளி செடி வளர என்ன உரம் கொடுக்கலாம்:

தக்காளி செடிக்கு பொட்டாசியம் சத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு ஒரு பக்கெட் எடுத்து தண்ணீரை நிரப்பி கொள்ளவும். அதில் சாம்பலை சேர்த்து கரைத்து கொள்ளவும். இந்த தண்ணீரை செடியின் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். இந்த கரைசலை ஊற்றுவதன் மூலம் செடி நன்றாக வளரும்.

புளித்த மாவு மட்டும் போதும் மல்லிகை பூ செடியில் பூக்கள் தாறுமாறாக பூக்க 

பூச்சி தாக்காமல் இருக்க:

தக்காளி செடியில் அதிகம் காய்கள்  காய்க்க 

சாம்பல் கரைசலை கொடுத்த பிறகு ஒரு வாரம் கழித்து சுண்ணாம்பு கரைசலை கொடுக்க வேண்டும். இதற்கு சிறிகளவு தண்ணீரில் சுண்ணாம்பை கலந்து கொள்ளவும். இந்த கரைசலை செடிகளில் தெளித்து வர வேண்டும். இந்த கரைசலை தெளிப்பதால் செடிகளில் உள்ள பூச்சிகள் அழிந்து விடும்.

முக்கியமாக இந்த உரத்தை பூக்கள் பூப்பதற்கு முன்பு கொடுக்க வேண்டும்.

மேலும் தேமோர் கரைசலையும் கொடுக்கலாம். இந்த கரைசலை கொடுப்பதன் மூலம் பூச்சிகள் வராமல் இருக்கும்.

தக்காளி செடியின் தண்டுகளில் உள்ள பூச்சிகளையும் இலைகளின் உள்ள பூச்சிகளையும் போக்க விரலி மஞ்சள் , பூண்டு இரண்டையும் நச்சு தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும. பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி செடிகளின் தண்டுகளில் தெளித்து வந்தால், செடிகளில் உள்ள பூச்சிகள் இறந்து விடும்.

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

எந்த பூச்செடியாக இருந்தாலும் சரி அதில் பூக்கள் அதிகமாக பூக்க இதை மட்டும் செய்யுங்க..!

Malligai Plant Growing Faster in Tamil

ஒரே ஒரு வாழைக்காய் போதும்.. பூக்காத மல்லிகை செடியும் கிலோக்கணக்கில் பூத்து குலுங்கும்..!

Maavu Poochi Viratta Tips in Tamil

செடிகளில் உள்ள மாவுப்பூச்சியை நிரந்தரமாக போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

பலாப்பழம் அதிகமாக காய்க்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

முலாம்பழம் சாகுபடி

கோடைகால முலாம்பழம் சாகுபடி – நல்ல வருமானம் கொடுக்கும்

ஜாதிக்காய் சாகுபடி

ஜாதிக்காய் சாகுபடி எப்படி செய்வது.? மற்றும் ஜாதிக்காய் பயன்கள்..!

Paneer Rose Plant Growing Tips

பன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூ பூக்க உரம்..! Paneer Rose Plant Growing Tips..!

Aloe Vera To Grow Faster Fertilizer in Tamil

இந்த வெயில் காலத்திலும் கற்றாழை செடி தளதளன்னு வளர இந்த தண்ணீர் போதும்..!

summer care of rose plant in tamil

வெயில் காலத்தில் ரோஜா செடியில் இலைகளும் பூக்களும் அதிகம் பூக்க இதை செய்யுங்கள்..!