கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு | Coimbatore Recruitment 2022 in Tamil
கோயம்புத்தூர் மாவட்டம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது பாதுகாவலர் அலுவலக உதவியாளர் போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 03 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணியில் வேலை புரிவதற்கு விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10.01.2023 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். மேலும், விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
கோயம்புத்தூர் மாவட்டம் வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | கோயம்பத்தூர் மாவட்டம் |
பணிகள் | பாதுகாவலர், அலுவலக உதவியாளர் |
பணியிடம் | கோயம்புத்தூர் |
காலியிடம் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.12.2022, 09.01.2023, 10.01.2023 |
அதிகாரபூர்வ இணையதளம் | coimbatore.nic.in |
பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம் விபரம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
பாதுகாவலர் | 01 | Rs.10,000 |
அலுவலக உதவியாளர் | 02 | Rs.15,700-Rs.50,000/- |
மொத்த காலியிடம் | 03 |
கல்வி தகுதி:
- பாதுகாவலர், அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 20 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 37 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
பாதுகாவலர் பணிக்கு:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
பழைய கட்டிடம், தரைத்தளம்,
கோயம்புத்தூர் – 641 008
அலுவலக உதவியாளர்:
துணை இயக்குனர்,
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்,
அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம்,
கோயம்புத்தூர் – 64102
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- coimbatore.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அதில் Notices என்பதில் Recritment என்பதை கிளிக் செய்யவும்.
- பின் அதில் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
- எனவே இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து விடவும்.
- பின்பு அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
Notification | Notice 1| Notice 2 | Notice 3 |
Application Form | Notice 1| Notice 2 | Notice 3 |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் |
JOIN NOW>> |
Outdated Vacancy
கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு | Coimbatore Recruitment 2022 in Tamil
ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக அலகு புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு இரவு காவலர், ஈப்பு ஓட்டுநர் போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 08 காலிப்பணியிடம் அறிவித்துள்ளது. எனவே இந்த பணியில் வேலை புரிவதற்கு விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 05.12.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக அலகு அறிவித்துள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு |
கோயம்புத்தூர் மாவட்டம் வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு |
பணிகள் | இரவு காவலர், ஈப்பு ஓட்டுநர் |
பணியிடம் | கோயம்புத்தூர் |
காலியிடம் | 08 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.12.2022 |
அதிகாரபூர்வ இணையதளம் | coimbatore.nic.in |
பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம் விபரம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
இரவு காவலர் | 05 | Rs.15,700 |
ஈப்பு ஓட்டுநர் | 03 | Rs.19,500 |
மொத்த காலியிடம் | 08 |
கல்வி தகுதி:
- இரவு காவலர் பணிக்கு: விண்ணப்பதாரர்கள் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- ஈப்பு ஓட்டுநர் பணிக்கு:விண்ணப்பதாரர்கள் 8th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்ச வயது 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 37 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் கல்வி தகுதியினை பற்றி தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து பாருங்கள்.
தேர்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( வளர்ச்சி) , மாவட்ட ஆட்சியரகம், (வளர்ச்சி பிரிவு) கோயம்புத்தூர் – 641 018
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- coimbatore.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அதில் Notices என்பதில் Recritment என்பதை கிளிக் செய்யவும்.
- பின் அதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக அலகு வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
- எனவே இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்துவிடவும்.
- பின்பு அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும்.
Notification & Application Form | Notice 1| Notice 2 | Notice 3 |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக அலகு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News Tamil |