கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2022 – Cuddalore Jobs 2022
கடலூர் மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதியில் காலியாக உள்ள பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணிகளை தொகுப்பூதியம் அடிப்படியில் நிரப்பிட விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 09.05.2022 அன்று முதல் 30.05.2022 அன்று வரை தங்கள் விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொல்லப்படுகிறது.
எனவே இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேரக்கனல் தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் கடலூர் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பு பற்றிய இதர விவரங்களை தெரிந்துகொள்ள cuddalore.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதி |
பணி | பகுதி நேர தூய்மைப்பணியாளர் |
மொத்த காலியிடங்கள் | 19 |
பணியிடம் | கடலூர் |
சம்பளம் | ரூ.3000/- |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.05.2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | cuddalore.nic.in |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழி எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
கடலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (அறை எண்: 304) என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
கடலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- cuddalore.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் “Notices” என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
- பின்பு அவற்றில் Selection of Part Time Cleaning Staff – 09.05.2022 என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- இப்போது விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கடலூர் மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (cuddalore jobs 2022) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2022 | Cuddalore Jobs 2022
கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது வாகன சீராளர் பணிக்காக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே பணிக்கு விருப்பம் ஆர்வம் உள்ள விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (OFFLINE) மூலம் வரவேற்கப்படுகிறது.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 29.04.2022 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | செய்தி மக்கள் தொடர்புத்துறை |
பணிகள் | வாகன சீராளர் |
பணியிடம் | கடலூர் |
காலியிடம் | 02 |
சம்பளம் | Rs.15,700 – 50,000/- |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.04.2022 |
அதிகாரபூர்வ இணையதளம் | cuddalore.nic.in |
கல்வி தகுதி:
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- வாகனம் சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்
- நல்ல உடல் தகுதி இருத்தல் வேண்டும்.
வயது தகுதி:
- 01.07.2021 அன்றையபடி 18 வயது முதல் 32 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (offline) மூலம்.
அஞ்சல் முகவரி:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
கடலூர்- 607 001.
கடலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- cuddalore.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் “Notices” என்பதில் Announcements என்பதை கிளிக் செய்யவும்.
- பின்பு அவற்றில் Recruitment for the post of Van cleaner in PRO Office. Last Date to apply: 29.04.2022 என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- இப்போது விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கடலூர் மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (cuddalore jobs 2022) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil 2022 |