அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 | India post Recruitment 2023
தமிழ்நாடு அஞ்சல் துறை ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது இந்திய அஞ்சல் துறையில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர்(BPM), அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) ஆகிய பணிகளுக்காக 27.01.2023 அன்று வெளியிட்டுள்ளதாகும். இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பில் மொத்தம் 3167 காலிப்பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளன.
இந்த பதவிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இப்பதவிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை கடைசி தேதி 16.02.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழுமையான தகவல்களுக்கு indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுக வேண்டும்.
இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விபரம்:
நிறுவனம் | தமிழ்நாடு அஞ்சல் அலுவலகம் |
பணி | கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) |
மொத்த காலிப்பணியிடம் | 3167 |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.02.2023 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.indiapost.gov.in |
சம்பள விவரம்:
வ. எண் | பணி | சம்பளம் |
1. | கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) | Rs.12,000 To 29,380/- |
2. | அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) | Rs.10,000 To24,470/- |
கல்வி தகுதி:
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- Online மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.
கட்டணத்திற்கான தொகை:
- விண்ணப்பக் கட்டணமாக Rs. 100 செலுத்த வேண்டும்.
- மேலும், SC/ ST/PWD விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?
- indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின்பு அதில் Home Page-ல் கொடுக்கப்பட்டுள்ள GDS பணிக்கான அறிவிப்பை தேர்வு செய்ய வேண்டும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து அதில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் வயது தகுதியை சரி பார்த்து கொள்ள வேண்டும்.
- பின் அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- பிறகு விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்பு துறப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்
OutDated
அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2022 | India post Recruitment 2022
தமிழ்நாடு அஞ்சல் துறை ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையில் சென்னை அஞ்சல் மோட்டார் சேவைக்கான ஆட்சேர்ப்பு செய்தி 08.12.2022 அன்று வெளியிடபட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Skilled Artisan பதவிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பில் மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளன.
இந்த பதவிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இப்பதவிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை கடைசி தேதி 09.01.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழுமையான தகவல்களுக்கு indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுக வேண்டும்.
இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2022 |
இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விபரம்:
நிறுவனம் | தமிழ்நாடு அஞ்சல் அலுவலகம் |
பணி | Skilled Artisan |
மொத்த காலிப்பணியிடம் | 07 |
சம்பளம் | ரூ. 19900/- முதல் ரூ. 63200/- வரை |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.01.2023 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.indiapost.gov.in |
கல்வி தகுதி:
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி:
- குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த தேர்வு முறையானது நேர்காணல் முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.
கட்டண விவரங்கள்:
- விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும்.
- தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களிடமிருந்து ரூ. 400 வசூலிக்கப்படும்.
- மேலும், SC/ ST/ விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?
- indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள Skilled Artisan என்ற பணிக்கான அறிவிப்பை தேர்வு செய்ய வேண்டும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து அதில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் வயது தகுதியை சரி பார்த்து கொள்ள வேண்டும்.
- பின் அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- பிறகு விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்பு துறப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்
இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2022 | India post Recruitment 2022
இந்திய தபால் அலுவலகம் பல்வேறு அஞ்சல் வட்டம் மற்றும் அஞ்சல் பிரிவுகளில் உள்ள தபால்காரர் (Postman) பதவியை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தபால்காரர் பணிக்கு இந்தியா முழுவது மொத்தமாக 59099 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த அஞ்சல் துறை தபால்காரர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும். எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. ஆக இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கான ஆன்லைன் இணைப்பைச் செயல்படுத்திய பிறகு இந்த தகுதியான இந்திய குடிமக்கள் இந்த அஞ்சல் அலுவலக காலியிடத்திற்கு தாராளமாக விண்ணப்பிக்க முடியும்.
மேலும் விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, கல்வித் தகுதி, அனுபவச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை இணைந்திருக்க வேண்டும். அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பின் தேர்ந்தெடுக்கும் முறையானது எப்படி இருக்கும் என்றால் Written Test/ Interview/ Merit List போன்ற அடிப்படை தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பனையமர்த்தப்படுவார்கள். மேலும் அறிவிப்பு பற்றிய முழுமையான தகவல்களுக்கு indiapost.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விபரம்:
நிறுவனம் | இந்திய தபால் துறை |
பணி | Postman |
மொத்த காலிப்பணியிடம் | 59099 |
சம்பளம் | Rs. 21700 to Rs. 69100 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | விரைவில் அறிவிக்கப்படும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.indiapost.gov.in |
கல்வி தகுதி:
- 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 27 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- எழுத்துத் தேர்வு/ நேர்காணல்/ தகுதிப் பட்டியல் ஆகிய அடிப்படை தேர்வுகள் மூலம் விண்ணப்பத்தாறார்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?
- indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள Postman பணிக்கான அறிவிப்பை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்தவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்பு துறப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |