Outdated Vacancy
திருவாரூர் வேலைவாய்ப்பு 2022 | Thiruvarur Recruitment 2022
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், மற்றும் பருவகால காவலர் போன்ற பணிகளுக்கு தற்காலிகமாக பணிபுரிந்திட வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 650 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வயது தகுதி மற்றும் கல்வித் தகுதியினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அத்திகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு விபரம்:
நிறுவனம் | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் |
பணிகள் | பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், மற்றும் பருவகால காவலர் |
காலியிடம் | 650 |
பணியிடம் | திருவாரூர் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.07.2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | tiruvarur.nic.in |
பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம் விபரங்கள்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
பருவகால பட்டியல் எழுத்தர் | 152 | Rs.5285 +Rs.3499 |
பருவகால உதவுபவர் | 157 | |
பருவகால காவலர் | 351 | Rs.5218 +Rs.3499 |
மொத்தம் | 650 |
கல்வி தகுதி:
- பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு: இளங்கலை அறிவியல் வேளாண்மை மற்றும் பொறியியல் பட்ட படிப்பு.
- பருவகால உதவுபவர் பணிக்கு: 12 -த் தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பருவ கால காவலர் பணிக்கு: 8 த் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம்.
விண்ணப்பமுறை:
முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மன்னார்குடி சாலை, விளமல், திருவாருர் என்ற முகவரிக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?
- tiruvarur.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின் அவற்றின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ள அறிவிப்பு விளம்பரத்தினை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பித்துவிடவும்.
Offcial Notification | Click Here |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Tamilnadu NHM அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2022 | District Child Protection Unit Recruitment 2022
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமூகப்பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் போன்ற பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்திட வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 2 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (offline) மூலமாக வரவேற்கப்படுகின்றன.
மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 24.06.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பித்துட வேண்டும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வயத்தகுதி மற்றும் கல்வித்தகுதியினை பெற்றிருக்க வேண்டும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகார பூர்வ இணையதளத்தை அணுகவும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு விபரம்:
நிறுவனம் | தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறை |
பணிகள் | சமூகப்பணியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் |
காலியிடம் | 2 |
பணியிடம் | திருவாரூர் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.06.2022 |
அதிகார பூர்வ இணையதளம் | tiruvarur.nic.in |
கல்வி தகுதி:
- Social Worker பணிக்கு Graduate/ Post Graduate படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Assistant Cum Data Entry Operator பணிக்கு 10th pass, தட்டச்சு துறையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம் விபரங்கள்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
Social Worker | 1 | Rs.14,000/- |
Assistant Cum Data Entry Operator | 1 | Rs.9,000/- |
மொத்த காலியிடம் | 2 |
வயதுத்தகுதி:
- Social Worker பணிக்கு 40 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் வயதுதகுதிபற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள Notification-யை கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும்முறை:
- Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (offline) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். 311, 3 வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம், திருவாரூர் – 614 004
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?
- tiruvarur.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின்அவற்றில் District Child Production Unit Recruitment For Social Worker And Data Entry Operator என்ற அறிவிப்பு விளம்பரத்தினை கிளிக் செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும்.
Offcial Notification | Click Here |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Tamilnadu NHM அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!