தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 2022
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 450 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10.01.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், TNCSC வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 2022 அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் |
பணிகள் | பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் |
பணியிடம் | மதுரை |
காலியிடம் | 450 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.01.2023 |
அதிகாரபூர்வ இணையதளம் | tncsc.tn.gov.in |
பணிகள் மற்றும் சம்பள விபரம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
பருவகால பட்டியல் எழுத்தர் | 150 | Rs.5285 + 3449 |
பருவகால உதவுபவர் | 150 | Rs.5218 + 3449 |
பருவகால காவலர் | 150 | Rs.5218 + 3449 |
கல்வி தகுதி:
- பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு: பட்டதாரி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பருவ கால உதவுபவர் பணிக்கு: 12th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பருவகால காவலர் பணிக்கு: 8th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
- மேலும் வயது பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification -யை கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- TNCSC நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (Offline) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
10, குருவிக்காரன் சாலை,
அண்ணாநகர், மதுரை 20
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- tncsc.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது செய்தித்தாள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
- TNCSC வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் செய்தித்தாள் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்க வேண்டும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 10.01.2023 குள் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் |
JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..
Outdated Vacancy
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2022
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் பல காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலமாக வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 25.07.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் TNCSC வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
TNCSC வேலைவாய்ப்பு |
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 2022 அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் |
பணிகள் | பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் |
பணியிடம் | திருவண்ணாமலை |
காலியிடம் | பல இடங்கள் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.07.2022 |
அதிகாரபூர்வ இணையதளம் | tncsc.tn.gov.in |
பணிகள் மற்றும் சம்பள விபரம்:
பணிகள் | சம்பளம் |
பருவகால பட்டியல் எழுத்தர் | Rs.5285+3499/- |
பருவகால உதவுபவர் | Rs.5,218+3499/- |
பருவகால காவலர் | Rs.5218+3499/- |
கல்வி தகுதி:
- பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு: இளநிலை அறிவியல் வேளாண்மை மற்றும் பொறியில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பருவ கால உதவுபவர் பணிக்கு: 12th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பருவகால காவலர் பணிக்கு: 8th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது தகுதி:
- குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification -யை கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (Offline) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சிட் கோ காம்ப்ளக்ஸ், வேங்கிக்கால், திருவண்ணாமலை-606 604
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- tncsc.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது செய்தித்தாள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
- TNCSC வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் செய்தித்தாள் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |