தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை வாய்ப்பு 2021 | TNCSC Recruitment 2021
TNCSC Recruitment 2021:- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விழுப்புரம் மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவியாளர் மற்றும் பருவகால காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்பிட மொத்தம் 62 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.02.2021 அன்று அல்லது அதற்கு முன் தங்களுடைய விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த TNCSC வேலைவாய்ப்பு அறிவிப்பு படி மேல் கூறப்பட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நெல் கொள்முதல் பருவகாலத்தில் மட்டுமே பணிபுரிய முடியும். மேலும் இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானது. அதாவது இப்பணிகள் மூன்று மாதங்கள் முதல் நான்கு மாதங்கள் வரை மட்டுமே நடைபெறும். எனவே இதற்கு தகுதியுள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். TNCSC வேலைவாய்ப்பு (TNCSC Recruitment 2021) அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படலாம். சரி இங்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ள TNCSC வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க.
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை வாய்ப்பு 2021 |
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | தமிழ்நாடு நுகர்வுப்பொருள் வாணிபக் கழகம் |
வேலைவாய்ப்பு வகை | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021 |
பணிகள் | பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவியாளர் மற்றும் பருவகால காவலர் |
மொத்த காலியிடம் | 62 |
பணியிடம் | விழுப்புரம் |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 15.02.2021 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | http://www.tncsc.tn.gov.in/ |
காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள் 2021:-
பணிகள் | காலியிடங்கள் எண்ணிக்கை | சம்பளம் |
பருவகால பட்டியல் எழுத்தர் | 20 | ரூ.2,410 + அகவிலைப்படி |
பருவகால உதவியாளர் | 22 | ரூ.2,359 + அகவிலைப்படி |
பருவகால காவலர் | 20 | |
மொத்த காலியிடம் | 62 |
கல்வி தகுதி:-
- பட்டியல் எழுத்தர் பணிக்கு B.Sc Degree படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- உதவுபவர் பணிக்கு 12-ம் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- காவலர் பணிக்கு 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
வயது தகுதி:-
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
- SCA/ ST/ SC ஆகிய பிரிவுகளில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 35 ஆண்டுகள்.
- MBC/ BC/ BCM ஆகிய பிரிவுகளில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 32 ஆண்டுகள்.
- OC பிரிவுகளில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- தேர்ந்தெடுக்கும் முறையை பற்றி தெரிந்துகொள்ள TNCSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், த.நா.நு.பொ.வா.கழகம், நெ.1, ஹாஸ்பிட்டல் ரோடு, விழுப்புரம் – 605602.
குறிப்பு:-
பருவகால பட்டியல் எழுத்தர்கள் ரூ.5000/- காப்புத்தொகையும், பருவகால உதவியாளர் ரூ.2000/- காப்புத்தொகையும் செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:
- www.tncsc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2021
(TNCSC Recruitment 2021)-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும். - பின்பு விளம்பர அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து கடைசி தேதி அல்லது அதற்கு முன், மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற | இங்கே கிளிக் செய்யவும் |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை வாய்ப்பு 2021 | TNCSC Recruitment 2021
TNCSC Recruitment 2021: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் ஆகிய காலிப்பணியிடங்கள் நிரப்பிட மொத்தம் 185 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் 15.02.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். TNCSC வேலைவாய்ப்பு (TNCSC Recruitment 2021) அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படலாம். சரி இங்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ள TNCSC வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – அறிவிப்பு விவரம்:
நிறுவனம்: | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC Recruitment 2021) |
வேலைவாய்ப்பின் வகை | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021 |
பணி: | உதவுபவர் (Assistant), பட்டியல் எழுத்தர் (Record Clerk), காவலர் (Watchman) |
மொத்த காலியிடங்கள்: | 185 |
பணியிடங்கள்: | தஞ்சாவூர் |
விண்ணப்பிக்க கடைசி தேதி: | 15.02.2021 |
அதிகாரப்பூர்வ இணையதளம்: | http://www.tncsc.tn.gov.in/ |
பணிகள், மொத்த காலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரம்:
பணிகள் | காலியிடங்கள் எண்ணிக்கை | மாத வருமானம் |
பட்டியல் எழுத்தர் (Record Clerk) | 62 | Rs.2410 + Rs.4049 (அகவிலைப்படி) |
உதவுபவர் (Assistant) | 72 | Rs.2359 + Rs.4049 (அகவிலைப்படி) |
காவலர் (Watchman) | 51 | |
மொத்த காலியிடங்கள் | 185 |
கல்வி தகுதி:
- பட்டியல் எழுத்தர் பணிக்கு B.Sc Degree படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- உதவுபவர் பணிக்கு 12-ம் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- காவலர் பணிக்கு 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ க்ளிக் செய்யவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- தேர்ந்தெடுக்கும் முறையை பற்றி தெரிந்துகொள்ள TNCSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எண்.1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சாவூர் 613 001
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:
- www.tncsc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2021
(TNCSC Recruitment 2021)-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும். - பின்பு விளம்பர அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து கடைசி தேதி அல்லது அதற்கு முன், மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற | இங்கே கிளிக் செய்யவும் |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |