தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2021..! TNSCPS Recruitment 2021..!

Advertisement

தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2021..! TNSCPS Recruitment 2021..!

TNSCPS வேலைவாய்ப்பு 2021: தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது திட்ட அலுவலர் (Programme Officer) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்(Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 08.01.2021 அன்றுக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் Test/ Interview என்ற தேர்வு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்தம் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில்  பணியமர்த்தப்படுவார்கள்.

TNSCPS Recruitment 2021 –  அறிவிப்பு விவரம்:

நிறுவனம் தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021
பணிகள் திட்ட அலுவலர் (Programme Officer)
மொத்த காலியிடம் 02
பணியிடம் தமிழ்நாடு
மாத சம்பளம் ரூ. 26,250/-
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 28.12.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.01.2021
அதிகாரபூர்வ வலைத்தளம் www.tn.gov.in

கல்வி தகுதி:

  • Degree/ PG Degree படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

முன்னனுபவம்:

  • குழந்தை நலம்/ சமூக நலம்/ கல்வி/ தொழிலாளர் நலன் இவற்றில் ஏதேனும் ஒன்றில் 3 வருடம் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும்.

முன்னுரிமை:

  • சமூகப்பணி/ குற்றவியல்/ கல்வியியல்/ குழந்தை வளர்ச்சி/ உளவியல்/ சமூகவியல் பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல்(Offline)

அஞ்சல் முகவரி:

செயலாளர்,

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், 

சமூக பாதுகாப்பு துறை, 

எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, 

கெல்லீஸ், சென்னை 600010.

தொலைபேசி 044-26421358

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ள (TNSCPS வேலைவாய்ப்பு 2021) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. பின் Announcements என்பதை க்ளிக் செய்யவும்.
  3. அவற்றில் “Department of Social Defence -Recruitment of Programme Officer for Tamil Nadu State Child Protection Society – Last date 8th January 2021, 5.30 PM”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  4. அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  5. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
  6. விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!



Outdated Vacancy 

தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2020..! TNSCPS Recruitment 2020..!

TNSCPS வேலைவாய்ப்பு 2020: தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி(District Child Protection Officer) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்(Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 09.10.2020 அன்றுக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் Test/ Interview என்ற தேர்வு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில்  பணியமர்த்தப்படுவார்கள்.

TNSCPS Recruitment 2020 அறிவிப்பு விவரம்:

நிறுவனம் தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பணிகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி(District Child Protection Officer)
பணியிடம் தமிழ்நாடு
மாத சம்பளம் ரூ.33,250/-
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 19.09.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.10.2020
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.tn.gov.in

கல்வி தகுதி:

  • சமூகப்பணி/ உளவியல்/ சமூகவியல்/ குற்றவியல்/ குழந்தை வளர்ச்சி இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

முன்னனுபவம்:

  • சமூகப்பணி/ குழந்தை நலம்/ சமூக நலம்/ குழந்தை தொழிலாளர் பணிகளில் 5 வருடம் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 26 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Test/ Interview 

விண்ணப்ப முறை:

  • அஞ்சல்(Offline)

அஞ்சல் முகவரி:

ஆணையர்/ செயலாளர் 

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் 

சமூக பாதுகாப்பு துறை 

எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை 

கெல்லீஸ், சென்னை 600010

தொலைபேசி 044-26421358

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ள (TNSCPS வேலைவாய்ப்பு 2020) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் Job Opportunity in Government என்பதை க்ளிக் செய்யவும்.
  3. பின் “Tamil Nadu State Child Protection Society – Recruitment of District Child Protection Officers – Last date 9th October 2020 , 5.30 PM”,  என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தினை தேர்வு செய்யவும்.
  4. அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  5. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
  6. விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment news in tamil 2021..!
Advertisement