Ninaithathu Nadakka Manthiram
அனைவருக்கும் மனதில் நினைத்த காரியம் எதுவாக இருந்தாலும் அது நிறைவேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு முதலில் அத்தகைய ஆசையினை நிறைவேற்றுவதற்கான முயற்சியினை செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் நினைத்தது காரியம் நடக்க வெறும் ஆன்மீக வழிபாட்டில் மட்டும் ஈடுபட்டு விட்டு அதற்கான முயற்சியினை செய்யாமல் இருந்தோம் என்றால் எந்த விதமான பலனும் இல்லாமல் போய்விடும். அந்த வகையில் இன்றைய பதிவில் நீங்கள் எடுக்கும் முயற்சியோடு சேர்த்து இந்த மந்திரத்தையும் கூறினால் மனதில் நினைத்த காரியம் நிறைவேறும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. ஆகவே நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேற கூற வேண்டிய 4 எழுத்து மந்திரத்தை பற்றி தான் இன்று தெரிந்துகொள்ள் போகிறோம்.
உப்பு ஜாடியில் இந்த ஒரு பொருளை வைத்தால் மட்டும் போது கடன் பிரச்சனை தீர்ந்து பணவவரவு அதிகரிக்கும்
நினைத்த காரியம் உடனே நடக்க மந்திரம்:
நீங்கள் மனதில் நினைத்த காரியம் உடனே நிறைவேற இந்த 4 எழுத்து மந்திரத்தை கூறினால் மட்டுமே போதும். தினமும் தவறாமல் 5 நிமிடம் இந்த மந்திரத்தை கூற வேண்டும்.
ஆகவே நினைத்த காரியம் உடனே நடக்க சிவபெருமானை 2 நிமிடம் மனதில் நினைத்த பிராத்தனை செய்த பிறகு நம சிவ என்ற மந்திரத்தை 1 மாதம் தொடர்ச்சியாக கூற வேண்டும்.
எந்த கிழமையில் மந்திரம் கூறுவது:
நினைத்த காரியம் நடக்க மேலே சொல்லப்பட்டுள்ள மந்திரத்தை திங்கள் கிழமை, அமாவாசை நாட்கள், பிரதோஷம் நாட்கள், சிவராத்திரி நாட்கள் மற்றும் பெளர்ணமி நாட்கள் ஆகிய நாட்களில் ஏதாவதொரு ஒரு நாளில் தான் ஆரம்பிக்க வேண்டும்.
மந்திரத்தை உச்சரிக்கும் நேரம்:
நம சிவ என்ற மந்திரத்தை விடியற்காலை 4 மணி முதல் முற்பகல் 11 மணி வரை அல்லது மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இத்தகைய நேரத்தில் ஏதாவது ஒரு 5 நிமிடம் மட்டும் இந்த மந்திரத்தை கூறினால் போதும்.
மேலும் இந்த மந்திரத்தை குளித்து விட்டு தான் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல் துலக்கிவிட்டு மந்திரம் கூறும் முன் தரையில் மட்டும் ஒரு விரிப்பினை விரித்து விட்டு இந்த மந்திரத்தை கூறலாம்.
இத்தகைய மந்திரத்தை தொடர்ச்சியாக 1 மாதம் கூறி கொண்டே இருத்தால் நினைத்த காரியம் நடப்பதற்கான முயற்சினையும் செய்தால் நினைத்த காரியம் நடக்கும்.
பணக்காரனைக் கீழ் தள்ளும் இந்த காரியத்தை செய்யாதீர்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |