சீமந்தம் செய்ய உகந்த மாதம்..! Good Day for Baby Shower in 2024..!
Advertisement
Seemantham Dates: வணக்கம் தோழிகளே..! இன்றைய பதிவில் 2024-ம் ஆண்டின் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்ய உகந்த நாள் மற்றும் உகந்த மாதம் எப்போது உள்ளது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். வளைகாப்பு என்பது நம்முடைய தமிழ்நாட்டில் இன்றும் மாறாமல் வழக்கமாக நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு சிலர் வீட்டில் ஏழாம் மாதத்திலும், சிலர் வீட்டில் ஒன்பதாம் மாதத்திலும் வளையல் அணிவார்கள். சீமந்தம் செய்யும் போது அக்கம் பக்கத்து வீட்டார்கள், உறவினர்கள் அனைவரையும் அழைத்து 7 வகையான உணவுகளை பரிமாறி கர்ப்பிணி பெண்ணினை ஆசீர்வாதம் செய்ய சொல்வார்கள். சரி வாங்க நண்பர்களே நிறைமாத கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்ய உகந்த நாள் (valaikappu dates in 2024) மற்றும் உகந்த மாதத்தினை இப்போது படித்தறியலாம்..!
7-ம் மாதம் ஏன் வளைகாப்பு செய்கிறார்கள் என்று தெரியுமா?
வளையல் அணியும் விழா நடத்தும்போது கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு மனதில் ஒரு தைரியம் பிறக்கும். கருவுற்ற பெண்ணிற்கு வளைகாப்பு விழா அன்று அவர்கள் கையில் வேப்பிலை கட்டுவார்கள். வேப்பிலையானது எந்த வித நோயும் நம்மளை அண்டாமல் பாதுகாக்கும் ஒரு கிருமிநாசினி. வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு காரணம் இதுவே. கர்ப்பிணி பெண்களுக்கு அனைவரும் வளையல் அணிவார்கள். அந்த வளையலை உடைந்து போகாமல் நிதானமாக வைத்துக்கொள்ள வேண்டும். கையில் வளையல் அணிவதன் நோக்கம் கர்ப்பிணி பெண்கள் எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் பொறுமையாக செய்யவேண்டும் என்பதற்காகவே இந்த வளைகாப்பு என்பது இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.
Bakyamthan Lakshmi Lyrics in Tamil பொதுவாக ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் ஒவ்வொரு விதமாக பக்தியை வெளிப்படுத்துவார்கள். சில பேர் சாமிக்கு விரதம் இருந்து வழிபடுவார்கள். சில...
Subramanya Sahasranamam Lyrics in Tamil ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் ஸ்ரீ சுப்ரமண்ய சஹஸ்ரநாமம் பாடல் வரிகள் பற்றி தான்...
Entha Kilamai Entha Kadavul ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய ஆன்மிகம் பதிவின் வாயிலாக எந்த கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பற்றி...
Koviluku Sendral Ukkarndhuvitu Vara Karanam மக்கள் ஆன்மீகத்தில் நிறைய முறைகளை பின் பற்றி வருவார்கள். அதில் சிலவற்றிற்கு ஏன் இதனை பின்பற்றுகிறோம் என தெரியாமல் நம்...
Chitragupta Mantra in Tamil பௌர்ணமி என்றால் முழுமை என்று பொருள் .அதுவும் தமிழ் வருடத்தில் முதல் மாதமான சித்திரை மாதமும், சித்திரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும்...
Hanuman Chalisa Lyrics in Tamil அனுமன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவன் இராமனின் பக்தனும் இந்துக்களின் கடவுளும் ஆவர். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற...