வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா எது தெரியுமா?

Updated On: January 3, 2023 1:28 PM
Follow Us:
Which Bacteria Turns Milk Into Curd in Tamil
---Advertisement---
Advertisement

எந்த பாக்டீரியா பாலை தயிராக மாற்றுகிறது? | Which Bacteria Turns Milk Into Curd in Tamil

தயிரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இவற்றில் தயிர் சாதம், லெஸி, தயிர் பச்சடி என்று பலவகையான உணவுகளை தயார் செய்வார்கள். தயிர் உடலுக்கு குளிர்ச்சியை வழங்குவதோடு மட்டுமில்லாமல், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. தயிர் பால் தயாரிப்பாக இருப்பதால், குடல் ஆரோக்கியத்திற்கு தயிர் நன்மையளிக்கிறது. வயிறு சரியில்லாத நேரங்களில் தயிர் சாப்பிடுவது சிறந்த தீர்வை கொடுக்கும். தயிரில் சில வகையான அமிலங்கள் நிறைந்துள்ளதால், அவை ஊட்டச்சத்துக்கள், மேக்ரோமினரல்கள் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. குறிப்பாக ஸ்டீராய்டு ஹார்மோன்கள், கார்டிசோலின் வளர்ச்சியைத் தடுப்பதால், உடல் பருமன் ஏற்படும் அபாயத்தைக் கட்டுப்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது. சரி இந்த பதிவில் பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா எது தெரிந்துகொள்வோம்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
கடலில் கப்பல் எப்படி மூழ்காமல் மிதக்கிறது காரணம் தெரியுமா..?

பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா எது?

விடை: லாக்டோ பேசில்லஸ் (Lactobacillus)

பாலில் உள்ள லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா, பாலை தயிராக மாற்றுகிறது. பாலை 30-40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சூடாக்கி, அதனுடன் சிறிதளவு பழைய தயிர் சேர்க்கப்படும் போது, ​​அந்த தயிர் மாதிரியில் உள்ள லாக்டோ பேசில்லஸ் செயலிழந்து பெருகும். இவை லாக்டோஸ் லாக்டிக் அமிலமாக மாற்றுகிறது.Curd

தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா செயல்படுவற்கு ஏற்ற வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகும். அதன் காரணமாகத் தான், பால் காய்ச்சப்பட்ட பிறகு தயிர் உறை ஊற்றப்படுகிறது. ஆறிய பாலையும் சற்று வெப்பப்படுத்தி உறை ஊற்றினால், தயிர் நன்றாக உறையும்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
கடலில் வாழும் மீன்களின் உடம்பில் ஏன் உப்பு தங்குவதில்லை காரணம் தெரியுமா..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reason For No Women Priests In The Temple in Tamil

கோவிலில் பெண்கள் ஏன் குருக்களாக இல்லை..? அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

aadi mathathil en thirumanam seiya koodathu

ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்ய கூடாது.?

அமாவாசை அன்று காகத்திற்கு உணவு அளிப்பது ஏன் தெரியுமா.?

Cochineal Lipstick

பூச்சியின் இரத்தத்தில் இருந்து லிப்ஸ்டிக் தயாரிக்கிறாங்கனு உங்களுக்கு தெரியுமா?

muhurthakaal in tamil

திருமணத்தின் போது முகூர்த்த கால் நடுவது ஏன் என்று தெரியுமா..? இதுதான் காரணம்.!

Pulla Poochi Yen Kolla Kudathu

புள்ள பூச்சியை கொன்றால் குழந்தை பிறக்காது என்று சொல்ல காரணம் தெரியுமா?

spirituality and scientific reason in tamil

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் நமக்கே தெரியாத பல அறிவியல் காரணங்கள்.!

கண்ணை திறந்துகொண்டே தூங்கும் பறவை எது தெரியுமா ?

மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு ஏன் 6 மணிக்கு மேல் கண் தெரிவதில்லை என்று உங்களுக்கு தெரியுமா.?