வடகிழக்கு இந்தியாவின் நீண்ட நதி
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வடகிழக்கு இந்தியாவின் நீண்ட நதி (Longest river of Northeast India in Tamil) எது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, நாம் அனைவருமே பொது அறிவு வினா விடைகளை தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் பார்த்தால் இந்தியாவை பற்றிய பொது அறிவு வினா விடைகளை தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பலவகையான ஆறுகள் இருக்கிறது. அவற்றில் எது நீளமான ஆறு, அகலமான ஆறு என அறிந்து கொள்வது அவசியம்.
இதுபோன்ற நதிகள் பற்றிய கேள்விகள் தேர்வுகளில் கேட்கப்படும். ஆகையால், நதிகள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே, அந்த வகையில் இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில், வடகிழக்கு இந்தியாவின் நீண்ட நதி எது என்பதை கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நதி என்பதற்கான வேறு பெயர்கள்..!
Longest river of Northeast India in Tamil:
வங்காளதேசத்தில் பிரம்மபுத்திரா ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறாகவும் திகழ்கிறது. இந்நதி இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில கலக்கின்றது. இந்நதி மொத்தம் 2800 கிமீ நீளமுடையது ஆகும். பிரம்மபுத்திரா ஆற்றின் வடிநிலம் 661 334 சதுர கிமீ ஆகும்.
கடலில் கலக்காத நதிகள் எது தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |