மிகக் குறுகிய கால தமிழ்நாட்டின் முதலமைச்சர் பெயர் என்ன?
அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் பொது அறிவு சார்ந்த கேள்வியான தமிழ்நாட்டில் மிக குறுகிய கால அளவில் முதலமைச்சர் பதவியை ஆட்சி செய்தவர் யார் என்று தெரிந்துக்கொள்ளுவோம். முதலமைச்சர் என்பவர் நம்முடைய நாட்டினை முழுவதும் கட்டிக்காக்க கூடியவர். நாட்டு மக்களுக்கு ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை அவர்களிடம் மனு மூலம் பெற்று குறைகளை தீர்க்க கூடியவர். 5 வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு நிற்கக்கூடியவர் மாற்றம் பெறுவார்கள். சில நேரம் மாற்றம் அடையாமலும் இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் மிகக் குறுகிய கால தமிழ்நாட்டின் முதலமைச்சர் பெயர் என்ன? என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். இது பொது அறிவு சார்ந்த விஷயம் என்பதினால் போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நாட்டின் முதல் பெண் கவர்னர் யார்? |
மிகக் குறுகிய கால தமிழ்நாட்டின் முதலமைச்சர் பெயர் என்ன?
விடை: ஜகதாம்பிகா பால்
ஜகதாம்பிகா பால்:
ஜகதாம்பிகா பால் என்பவர் தமிழ்நாட்டில் மிக குறுகிய காலம் முதலமைச்சர் பதவியில் அதாவது (44 மணி நேரம்) மட்டுமே முதலமைச்சராக இருந்துள்ளார்.
இவருடைய பதவி காலமானது 1947க்கு பிறகு முதலமைச்சராக ஒருவர் குறுகிய காலம் பதவி வகித்த மூன்றாவது முறையை குறிக்கிறது.
இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் அதிகாரி |
பதவியேற்ற காலம்:
1998-ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநில முதல்வராக பிப்ரவரி 21-ம் தேதியன்று ஜகதாம்பிகா பால் பதவியேற்று கொண்டார். மறுநாள் காலை உயர்நீதிமன்றம் அவரது பதவியேற்பு செல்லாது என்று கூறி உத்தரவு பிறப்பித்தது. ஒரே நாளில் ஜகதாம்பிகா பால் தனது முதல்வர் பதவியை இழந்தார்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |