வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா..?

Updated On: June 8, 2024 11:59 AM
Follow Us:
Oxford of South India in Tamil
---Advertisement---
Advertisement

Oxford of South India in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கும் பொது அறிவு வினா விடை என்னவென்றால் “தென்னிந்தியாவின்” ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் மாவட்டம் எது என்பதை பற்றி தான். இது போன்ற பொது அறிவு சார்ந்த வினாக்களை நாம் தெரிந்து வைத்துக்கொள்வதன் மூலம், தமிழக அரசு நடத்து பொது தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சரி வாங்க தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் மாவட்டத்தை பற்றியும் அது குறித்த சில தகவல்களையும் படித்தறியலாம்..

தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் மாவட்டம் எது?

விடை: பாளையங்கோட்டை இந்த பாளையங்கோட்டை திருநெல்வேலிமாவட்டத்தில் அமைத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பற்றி சில தகவல்கள்:

தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியின் கடைசி மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டம் அழைக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் “தென்னிந்திய ஆக்ஸ்போர்டு” என்று அழைக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம் கேர்ணல் இது உயர் தரமான கல்வி வசதிகள். உயரமான மலைகள் மற்றும் தாழ்வான சமவெளிகள், ஆறுகள் மற்றும் அடுக்கைகள், கடலோர மற்றும் அடர்த்தியான உள்நாட்டு காடு, மணல் மண் மற்றும் வளமான அலுவியம், பலவகையான தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு போன்ற பல்வேறு புவியியல் மற்றும் உடல் அம்சங்களை இந்த மாவட்டம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தான் இந்த மாவட்டம் “தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு” என்று அழைக்கப்படுகிறது.

மேலும் திருநெல்வேலி என்பது திருநெல்வேலி மற்றும் பாலயம்கோட்டை ஆகியவற்றைக் கொண்ட இரட்டை நகரமாகும். திருநெல்வேலி நகரம் வணிக நிறுவனங்களையும், பாலயம்கோட்டை குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்களையும் நடத்துகிறது. திருநெல்வேலி தாமிராபராணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம் எது?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now