ஆறாம் வகுப்பு வளர் தமிழ் வினா விடைகள் | Samacheer Kalvi 6th Books Solutions Chapter 1.3

Advertisement

ஆறாம் வகுப்பு வளர் தமிழ் கேள்வி பதில் | Samacheer Kalvi 6th Tamil Book Back Answers Chapter 1.3  

வணக்கம்.. இந்த பதிவில் சமச்சீர் கல்வி 6-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் உள்ள வளர் தமிழ் ஒரு மதிப்பெண் வினா விடைகளை பதிவு செய்துள்ளோம். ஆகவே இப்பதிவு 6-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகர்களுக்கும். ஆசிரியர்களுக்கும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க ஆறாம் வகுப்பு வளர் தமிழ் வினா விடைகள் பற்றி படித்து பயன்பெறலாம்.

ஆறாம் வகுப்பு வளர் தமிழ் வினா விடைகள் – சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் _________________

  1. புதுமை
  2. பழமை
  3. பெருமை
  4. சீர்மை

விடை: பழமை

2. ‘இடப்புறம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________________

  1. இடன் + புறம்
  2. இடது + புறம்
  3. இட + புற
  4. இடப் + புறம்

விடை: இடது + புறம்

3. ‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________________

  1. சீர் + இளமை
  2. சீர்மை + இளமை
  3. சீரி + இளமை
  4. சீற் + இளமை

விடை: சீர் + இளமை

4. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________

  1. சிலம்பதிகாரம்
  2. சிலப்பதிகாரம்
  3. சிலம்புதிகாரம்
  4. சிலபதிகாரம்

விடை: சிலப்பதிகாரம்

5. கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

  1. கணினிதமிழ்
  2. கணினித்தமிழ்
  3. கணிணிதமிழ்
  4. கனினிதமிழ்

விடை: கணினித்தமிழ்

6. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________

  1. கண்ணதாசன்
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. வாணிதாசன்

விடை: பாரதியார்

7. ‘மா’ என்னும் சொல்லின் பொருள்________

  1. மாடம்
  2. வானம்
  3. விலங்கு
  4. அம்மா

விடை: விலங்கு



ஆறாம் வகுப்பு தமிழ் வினா விடைகள் முதல் பருவம் – கோடிட்ட இடத்தை நிரப்புக

1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ________________

விடை: மொழி

2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ________________

விடை: தொல்காப்பியம்

3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ________________ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

விடை: எண்களின்



Samacheer Kalvi 6th Books Tamil Guide:

1. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று பாடியவர்

  1. பாரதியார்
  2. சுரதா
  3. பெருஞ்சித்திரனார்
  4. தேசிய விநாயகம்பிள்ளை

விடை: பாரதியார்

2. பல மொழிகள் கற்ற புலவர்

  1. பாரதிதாசன்
  2. வள்ளலார்
  3. பாரதியார்
  4. திருவள்ளுவர்

விடை: பாரதியார்

3. நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல்

  1. தொல்காப்பியம்
  2. சிலப்பதிகாரம்
  3. திருவாசம்
  4. தேவாரம்

விடை: தொல்காப்பியம்

4. தமிழ் – என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்

  1. சிலப்பதிகாரம்
  2. தொல்காப்பியம்
  3. திருக்குறள்
  4. தேவாரம்

விடை: தொல்காப்பியம்

5. தமிழ்நாடு – என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்

  1. சிலப்பதிகாரம்
  2. தொல்காப்பியம்
  3. திருக்குறள்
  4. தேவாரம்

விடை: சிலப்பதிகாரம்

5. தமிழன் – என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்

  1. மணிமேகலை
  2. தொல்காப்பியம்
  3. குண்டலகேசி
  4. அப்பர் தேவாரம்

விடை: அப்பர் தேவாரம்

6. மல்லியின் – தாவர இலைப்பெயர்

  1. தாள்
  2. தழை
  3. புல்
  4. ஓலை

விடை: தழை

7. கமுகு (பாக்கு) – தாவர இலைப்பெயர்

  1. தாள்
  2. கூந்தல்
  3. புல்
  4. ஓலை

விடை: கூந்தல்

8. உழவர் – என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. கலிக்தொகை
  4. அகநானூறு

விடை: நற்றிணை

9. பாம்பு – என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்

  1. திருவாசம்
  2. குறுந்தொகை
  3. புறநானூறு
  4. அகநானூறு

விடை: குறுந்தொகை

9. அரசு – என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. கலிக்தொகை
  4. திருக்குறள்

விடை: திருக்குறள்



Samacheer Kalvi 6th Tamil Book Back Answers Chapter 1.3 – கோடிட்ட இடத்தை நிரப்புக

1. உலகில் ___________ மேற்பட்ட மொழிகள் உள்ளன.

விடை: ஆயிரத்திற்கும்

2. இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய ________________ தோன்றியிருக்க வேண்டும்.

விடை: இலக்கண விதிகள்

3. ________________ மிகவும் தொன்மையான மொழி

விடை: தமிழ் மொழி

4. தமிழ் மொழி பெரும்பாலும் ________________ எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

விடை: வலஞ்சுழி

5. உயர்திணை எதிர்ச்சொல் ________________ என அமைய வேண்டும்.

விடை: தாழ்திணை

6. தாழ்திணை என்று கூறாமல் ________________ என அழைக்கிறாேம்.

விடை: அஃறிணை

7. தமிழுக்கு ________________ என்ற சிறப்பு பெயரும் உண்டு

விடை: முத்தமிழ்

8. தமிழில் வலஞ்சுழி எழுத்துக்கள் ________________

விடை: அ, எ, ஒள, ண, ஞ

9. தமிழில் இடஞ்சுழி எழுத்துக்கள் ________________

விடை: ட, ய, ழ

10. ________________ , ________________ தமிழ் வடிவங்களாகும்

விடை: அறிவியல் தமிழும். கண்ணித்தமிழும்

11. ________________ , ________________ ஆகிய இரண்டும் சங்க நூல்கள் எனப்படும்

விடை: பத்துப்பாட்டு, எட்டுத்தொகை



பொருத்துக

  1. அருகு, கோரை – தோகை
  2. நெல், வரகு – ஓலை
  3. கரும்பு, நாணல் – புல்
  4. பனை, தென்னை – தாள்

விடை: 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ



பொருத்துக

  1. முதலை – பதிற்றுப்பத்து
  2. மருந்து – பெரும்பாணாற்றுப்படை
  3. பார் – குறுந்தொகை
  4. வெள்ளம் – அகநானூறு

விடை: 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ



சேர்த்து எழுதுக

  1. செம்மை + மொழி – செம்மொழி
  2. பாகு + அல் + காய் – பாகற்காய்
ஆறாம் வகுப்பு இன்பத்தமிழ் கேள்வி பதில்
ஆறாம் வகுப்பு தமிழ்க்கும்மி வினா விடைகள் 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement