324 IPC – ஆயுதம் வைத்து தாக்கிய குற்றத்திற்கு இந்த தண்டனை தான்..!

Advertisement

324 ipc Section என்றால் என்ன மற்றும் அதற்கான தண்டனை தமிழில்

சட்டத்தை பற்றி படிக்க வேண்டும் என்று நிறைய நபர்களுக்கு ஆசையாக இருக்கும். சில நபர்களால் படிக்க முடியும், சில நபர்களால் படிக்க முடியாது. அந்த வகையில் மனிதனாக பிறந்த அனைவருமே ஒவ்வொரு குற்றத்திற்கான தண்டனையும், எதற்கெல்லாம் சட்டம் இருக்கின்றது என்றும் தெரிந்து கொள்வது அவசியமானது. உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் சட்டம் பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். இந்த பதிவில் Ipc Sec 324 , 326 சட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

324 ipc in Tamil:

ஒருவர் இன்னொருவருக்கு மரணத்தை ஏற்படுத்த கூடிய அளவில் கத்தி, அரிவாள், துப்பாக்கி, நெருப்பு, விஷம், வெடி மருந்து, துரு பிடித்த பொருட்கள் போன்ற பொருட்களில் ஏதவாது ஒரு பொருளை பயன்படுத்தி மனிதர்களின் சுவாசம் அல்லது உறுப்புகளில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அது குற்றமாகும். இந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்படும்.

326 ipc in Tamil:

மரணத்தை உண்டாக்குவதற்காக கத்தி, அரிவாள், துப்பாக்கி, நெருப்பு, விஷம், வெடி மருந்து, துரு பிடித்த பொருட்கள் போன்ற பொருட்களால் தாக்கி அந்த நபர் அதனால் பெருங்காயம் ஏற்பட்டால் அந்த குற்றத்தை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதனுடன் அபராதமும் விதிக்கப்படும்.

இதையும் படியுங்கள் ⇒ போலீஸ் அதிகாரியின் கடமைகளுக்கான சட்டங்கள் என்னென்ன தெரியுமா..?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement