வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தற்குறி என்றால் என்ன | Tharkuri Enral Enna

Updated On: June 19, 2025 4:21 PM
Follow Us:
tharkuri enral enna
---Advertisement---
Advertisement

தற்குறி என்றால் என்ன.?

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தற்குறி என்றால் என்ன.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். நம் அனைவருமே தற்குறி என்ற வார்த்தையினை அறிந்து இருப்போம். ஆனால், நம்மில் பலருக்கும் இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பது தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். நாம் பல வார்த்தைகள் பேசுவதை கேட்டிருப்போம். ஆனால் அதற்கான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்காது. இதனுடைய அர்த்தத்தை தெரிந்து கொள்வதற்கு dictionary-யை புரட்டினார்கள்.ஆனால் இன்றைய காலத்தில் எந்த விஷயத்தை தெரிந்து கொள்வதற்கும் dictionary தேவையில்லை, ஸ்மார்ட் போன் மட்டும் போதும். இதில் பல கேள்விகளுக்கான பதில் உடனே கிடைக்கிறது.

அது போல நாம் பள்ளியில் படிக்கும் போது என்றால் என்ன கேள்விகள் படித்திருப்போம். அதற்கான பதில் புத்தகத்திலே இருக்கும். ஆனால் நாம் அறிவை வளர்த்து கொள்ளும் அளவிற்கு பல என்றால் என்ன கேள்விகள் இருக்கிறது, அதற்கான விடையை நாம் அறிந்திருக்க மாட்டோம். அதனால் தான் இந்த பதவிக்கு தற்குறி என்றால் என்ன என்று படித்து தெரிந்து கொள்வோம்.

தற்குறி என்றால் என்ன.? | தற்குறி Meaning in Tamil

தற்குறி என்றால் என்ன

  • பொதுவான இடத்தில் கையெழுத்து போட சொல்வார்கள். அப்போது யாரும் கைநாட்டு யாரும் இருக்கிறீர்களா என்று கேட்பார்கள். இதில் கைநாட்டு என்பது படிப்பறிவு இல்லாதவர்களை குறிக்கிறது.
  • இதே போல் தான் அந்த காலத்தில் தற்குறி என்பதும் படிப்பறிவு இல்லாதவர்களை குறிக்கிறது. இந்த வார்த்தையை பல திரைப்படங்களில் கேட்டிருப்பீர்கள்.
  • சொத்துக்கள் விற்க போகிறோம் அல்லது வாங்க போகிறோம் என்றால் இந்த காலத்தில் பத்திரம் உதவுகிறது. ஆனால் நம் முன்னோர்களின் காலத்தில் பனை ஓலைகள், செப்பு படங்கள், கல்வெட்டுகள் போன்றவை தான் இருந்தது.
  • இதை வைத்து தான் அரசர்கள் காலத்தில் கையெழுத்து இட்டார்கள். இவற்றில் கையெழுத்து போடும் போது யாரும் படிப்பறிவு இல்லாமல் இருந்தால் அவர்கள் கையெழுத்து போட முடியாது என்றால் கைநாட்டு வைக்க வேண்டியிருக்கும். இதற்காக ஒரு கீறலை பனை ஓலையில் எழுத்தாணியில் உருவாக்கினார்கள்.
  • ஒவ்வொரு நபரின் கீறலும் தனித்துவம் வாய்ந்தது என்பதால் கையெழுத்தாக இருந்தது. இதனை தற்குறி என்று அழைத்தார்கள்.
  • சுருக்கமாக கூறினால் படிப்பறிவு இல்லாதவர்களை தற்குறி என்று அழைத்தார்கள்.

எழுத படிக்க தெரியாதவர்களின் அடையாளம்:

  • தற்குறி என்பது எழுத படிக்க தெரியவர்கள் போடும் அடையாளத்தை குறிக்கும் சொல்லாக இருக்கிறது. அதாவது எழுத படிக்க தெரியாதவர்கள் போடும் கையொப்பத்தை தான் தற்குறி என்று கூறுவார்கள்.
  • ஆனால் இன்றைய காலத்தில் தற்குறி என்ற வார்த்தையை அவமானப்படுத்துவதற்கு பயன்படுத்துகிறார்கள்.

கம்ப்யூட்டர் தமிழ் சொல்

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now