இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவு | EP KO 306 Section in Tamil

Advertisement

இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவின் விளக்கம் 

இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) இந்தியாவின் முக்கிய குற்றவியல் சட்டத்தொகுப்பு ஆகும். இந்திய தண்டனை சட்டம் பிரிவு நிறைய இருக்கின்றது. அதில் ipc 360 இந்த சட்டத்தினை பற்றி இந்த பதிவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது குற்றவியல் சட்டத்தின் அனைத்து வகையான அம்சங்களையும் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. இது 1860-யில் வரையப்பட்டு 1862-யில் பிரித்தானிய ஆட்சியின் போது காலனித்துவ இந்தியாவில் அமலுக்கு வந்தது. இது பல முறை திருத்தம் செய்யப்பட்டு, இப்போது மற்ற குற்றவியல் விதிமுறைகளையும் தன்னுள்ளே கொண்டு விரிவடைந்துள்ளது. சரி இந்த பதிவில் இந்திய தண்டனை சட்டம் 306 என்றால் என்ன? எதற்காக இந்த இந்த தண்டனை வழங்கப்படுகிறது. என்ன தண்டை வழங்கப்படுகிறது. இந்த EPKO section 306 பிரிவில் எவ்வளவு அபராதம் தொகை செலுத்த வேண்டும் போன்ற தகவல்களை இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 306 (IPC Section 306 in Tamil):

indhiya thandanai sattam 306

இந்த சட்டத்தின்படி யாராவது தற்கொலை செய்து கொண்டால் அப்படித் தற்கொலை செய்து கொல்வதற்கு உடந்தையாக இருந்தவருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறைக்காவலைத் தண்டனையாக விதிப்பதுடன் அபராதமும் விதிக்கப்பட வேண்டும். இந்த தண்டனையை தான்  இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

பாகப்பிரிவினை சட்டம்
குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்
போக்சோ சட்டம் என்றால் என்ன?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement