Novel Writer Indhira Soundarajan History in Tamil
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய காலகட்டத்தில் பல சிறந்த தமிழ் மொழி எழுத்தாளர்கள் உள்ளார்கள். அப்படி நமது தமிழ் மொழியில் சிறந்த எழுத்தாளரான இந்திரா சௌதராஜன் தான் இந்த பதிவில் காண இருக்கின்றோம். இந்திரா சௌதராஜன் பல சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவற்றை படைத்துள்ளார்.
அப்படிபட்ட தலைசிறந்த எழுத்தாளரான இந்திரா சௌதராஜனின் வாழ்க்கை வரலாறு, அவரின் படைப்புகள் போன்ற தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்க்க இருக்கின்றோம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
குருதிப்புனல் என்னும் புதினத்தை எழுதிய தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றிய சில குறிப்புகள்
Indira Soundarajan Information in Tamil:
இந்திரா சௌந்தர்ராஜன் நவம்பர் 13 1958- ஆம் ஆண்டில் மதுரையில் பிறந்தார். இவரின் இயற்பெயர் பி.சௌந்தர்ராஜன் என்பது ஆகும். இவர் எழுதும் புத்தகங்களில் தென்னிந்திய இந்து மத பாரம்பரியம் மற்றும் புராண இதிகாசங்களைக் கலந்து எழுதுவதில் வல்லவராக திகழ்கிறார்.
இவருடைய கதைகள் பொதுவாக அமானுசியா நிகழ்வு, தெய்வீக தலையீடு, மறுபிறவி, பேய்கள் போன்ற விஷயங்களை பற்றியே உட்கருத்தாக கொண்டிருக்கும். இவர் கதைகள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளன.
இவருடைய இரண்டு அல்லது மூன்று புதினங்களாவது ஒவ்வொரு மாதமும் கிரைம் ஸ்டோரி மற்றும் இன்றைய கிரைம் நியூஸ் போன்ற பதிப்பாளர்களால் வெளியிடப்படுகின்றன.
படைப்புகள்:
கதை:
- எங்கே என் கண்ணன்
- கல்லுக்குள் புகுந்த உயிர்
- நீலக்கல் மோதிரம்
- சோமஜாfலம்
- உன்னைக் கைவிடமாட்டேன்
- நந்தி ரகசியம்
- சதியை சந்திப்போம்
- தேவர் கோயில் ரோஜா
- மாய விழிகள்
- மாயமாகப் போகிறாள்
- துள்ளி வருகுது
- நாக பஞ்சமி
- கண் சிமிட்டும் இரத்தினக்கல்
- தங்கக் காடு
- காற்று காற்று உயிர்
- தோண்டத் தோண்டத் தங்கம்
- அஞ்சு வழி மூணு வாசல்
- உஷ்
- மகாதேவ ரகசியம்
- சுற்றி சுற்றி வருவேன்
- காற்றாய் வருவேன்
- கோட்டைப்புரத்து வீடு
- ரகசியமாய் ஒரு ரகசியம்
- சிவஜெயம்
- திட்டி வாசல் மர்மம்
- வைரபொம்மை
- காதல் குத்தவாளி
- கிருஷ்ண தந்திரம்
- பெண்மனம்
- பேனா உளவாளி
- ஜீவா என் ஜீவா
- சொர்ண ரேகை
- விடாது கருப்பு
- இயந்திர பார்வை
- வானத்து மனிதர்கள்
- ருத்ர வீணை பகுதி 1 ,2 ,3 & 4
- விக்ரமா விக்ரமா பகுதி 1 & 2
- கன்னிகள் ஏழுபேர்
- ஆயிரம் அரிவாள் கோட்டை
- தேடாதே தொலைந்து போவாய் பகுதி 1 & 2
- சிவமயம் பகுதி 1 & 2
- விரல் மந்திரா
- நான் ராமசேஷன் வந்திருக்கேன்
- ஒளிவதற்கு இடமில்லை
- அது மட்டும் ரகசியம்
- பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்
- மேலே உயரே உச்சியிலே பகுதி 1 & 2
- நாக படை
- மாயமாய் சிலர்
- மாய வானம்
- ரங்கா நீதி
- அப்பாவின் ஆத்மா
- சீதா ரகசியம்
- காற்றோடு ஒரு யுத்தம்
- நாக வனம் (இன்னும் வெளியிடப்படவில்லை)
- அசுர ஜாதகம்
- முதல் சக்தி
- இரண்டாம் சக்தி
- மூன்றாம் சக்தி
- நான்காம் சக்தி
- ஐந்தாம் சக்தி
- ஆறாம் சக்தி
- ஏழாம் சக்தி
தொலைக்காட்சி தொடர்கள்:
- என் பெயர் ரங்கநாயகி
- சிவமயம்
- ருத்ர வீணை
- விடாது கருப்பு
- மர்ம தேசம் – ரகசியம், விடாது கருப்பு (கருப்பு எப்போதும் மறக்க மாட்டேன்),
- சொர்ண ரேகை (கோல்டன் பாம் லைன்ஸ்), இயந்திர பார்வை, வானத்து
- மனிதர்கள்
- மாய வேட்டை
- சொர்ண ரேகை
- எதுவும் நடக்கும் (வானத்து மனிதர்கள் நாவல்)
- யாமிருக்க பயமேன்
- அத்தி பூக்கள்
- ருத்ரம் (ஜெயா டிவி)
- ” சிவ இரகசியம் (ஜீ தமிழ்)”
திரைக்கதைகள்:
- சிருங்காரம் (லவ் டான்ஸ்)
- ஆனந்தபுரத்து வீடு (பேய் வீடு)
தமிழ்நாடு அரசு பரிசு:
இவர் எழுதிய “என் பெயர் ரங்கநாயகி” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறது.
முதலில் இரவு வரும் என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ஆதவன் பற்றிய சில குறிப்புகள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |