Samsung

உலகின் முதன்முதல் 5ஜி மோடம் !!!

சாம்சங் நிறுவனம் சமீபகாலமாக புதிய புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த சாம்சங் நிறுவனத்தின் முயற்சிகள் அனைத்துமே மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது சாம்சங் நிறுவனம் உலகின் முதல் முதலாக 5ஜி மோடம் அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மக்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் குறிப்பாக அனைத்துத் தரப்பிற்கும் மிகவும் பயனுள்ளதாக …

மேலும் படிக்க

Jio Fiber Broadband Service

1 நொடிக்கு 1ஜிபி என்ற புயல் வேகத்தில் ஜியோவின்(jio) பிராட்பேண்ட்.!

பலரும் எதிர்பார்த்திருந்த ஜியோ ஜிகா ஃபைபர் பிரான்ட்பேன்ட் திட்டத்தை சில தினத்திற்கு முன் நடந்த ரிலையன்ஸ்(jio) வருடாந்திர கூட்டத்தில் அறிமுகம் செய்தது. அதன் அடுத்த இலக்கு பிராட்பேண்ட் சேவைதான் என்ற வதந்திகள் இப்பொழுது உண்மையாகி உள்ளது. ஜியோ ஜிகா ஃபைபர் என்று பெயரிடப்பட்ட பிராட்பேண்ட் சேவை கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. இந்த ஜியோ ஜிகா …

மேலும் படிக்க

ibps

IBPS 4102 ப்ரொபஷனரி ஆஃபீஸ்ர்ஸ் காலிபணியிடங்களை அறிவித்துள்ளது..!

IBPS வேலைவாய்ப்பின் அறிவிப்பு அறிக்கை 2018-19: வங்கி ஊழியர்களின் தேர்வு நிறுவனம்(IBPS) பல்வேறு அமைப்புகளில் 4102 காலியிடங்களை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. அறிவிப்பு படி, இந்த வேலைவாய்ப்புகள் Probationary Officers / Management Trainees பதிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் பதிவை 14.08.2018 முதல் 04.09.2018 வரை விண்ணப்பிக்கலாம். IBPS …

மேலும் படிக்க

whatsapp

மெசேஜ் பிரியர்களுக்கு செக்: வாட்ஸ்அப் கொண்டு வரும் கட்டுப்பாடு!

சில மாதங்களாக குழந்தை கடத்தும் கும்பல்கள் உலாவி வருவதாக வாட்ஸ்அப்பில் செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சந்தேகப்படும் நபர்களை அடித்து துரத்துகின்றன. அதுமட்டுமின்றி குழந்தையை வெளியே விளையாடவிடுவதற்கு கூட பெற்றோர்கள் தயங்குகின்றனர். இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு பிறக்கவேண்டும் என்று மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு எச்சரிக்கை இட்டது. எனவே இதை தொடர்ந்து …

மேலும் படிக்க

jio-reliance-airtel-vodafone

ரூ.50-க்குள் சிறந்த சலுகைகளை வழங்கும் ஏர்டெல், வோடோ, ஜியோ.!

தற்போது அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளும் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. அதுவும் குறிப்பாக ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வகையில் ரூ.50-க்கு ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஜியோ போன்ற …

மேலும் படிக்க

Central Railway

மத்திய ரயில்வேயில் 389 காலிப்பணியிடங்கள் !!!

மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு  2018: மத்திய ரயில்வே சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களை இயக்குவதன் மூலம் மாதாந்திர ஊதிய அடிப்படையில் வேலைவாய்ப்பு. மும்பை பிரிவின் இரயில்வே சேவையில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். பல்வேறு பிரிவுகளில் 389 காலியிடங்கள் லோகோ துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த மற்றும் விருப்பமுடைய …

மேலும் படிக்க

இந்தியன் வங்கியில்(IB) 417 ப்ரோபேஷனரி அதிகாரி பணி !!!

இந்தியன் வங்கியின்(IB) ஆட்சேர்ப்பு அறிக்கை 2018: இந்தியன் வங்கி(IB) ப்ரோபேஷனரி அதிகாரிகள் பணிகளுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் படி மொத்தம் 417 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதிவாந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடைசி தேதியான 27.08.2018 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் ஆன்லைன் இணைப்பு 01.08.2018 முதல் 27.08.2018 வரை …

மேலும் படிக்க

BSNL

ஜியோவிற்கு சவால் BSNL-லின் ரூ.75 திட்டம்.!

ஜியோவிற்கு சவாலாக அனைத்து தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அரசு நிறுவனமான BSNL-லும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது ரூ.75/-க்கு புதிய சலுகையை வழங்கி உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் BSNL நிறுவனம் போட்டி போடுகிறது. ஆச்சிரியம் மூட்டும் …

மேலும் படிக்க

CPCL-job

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில்(CPCL) 142 காலிப்பணியிடங்கள் !!!

CPCL  காலியிடங்களின் அறிவிப்பு 2018: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்  ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பின்படி மொத்தம் 142 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடைசி தேதியான 12.08.2018 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பு மற்றும் காலியிடங்களின் விவரங்கள் CPCL அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கிடைக்கும். பயிற்சி காலம் …

மேலும் படிக்க

idea

அடித்து நொறுக்கும் ஐடியாவின் ரூ.75 ஆப்பர்

அட ஆமாங்க ஜியோவுக்கு போட்டியாக இப்போ அனைத்து தொலைபேசி நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பர்களை அள்ளி வீசி வருகிறது. ஏன் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆப்பர்களை தருகிறது என்றால், ஜியோவின் வருகையால் ஒரு சில நிறுவனங்கள் இருந்த இடம் கூட தெரியாமல் போன கதையும் இருக்கிறது. இதனால் அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு …

மேலும் படிக்க

என்ன ஆண்ட்ராய்டுக்கு goodbye யா? அப்போ அடுத்து என்ன?

இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக இந்த இயங்குதளத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் கூட மிக எளிமையாக பயன்படுத்துவார்கள். மேலும் மக்கள் ஸ்மார்ட்போனை எளிமையாக இயக்குவதற்கு இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் பெரிதும் உதவுகிறது என்றுதான் கூறவேண்டும். கடந்த 2008-ம் ஆண்டு தான் ஆண்ட்ராய்டின் முதல் அணிவகுப்பு தொடங்கப்பட்டது, பின்பு ஓப்போன் …

மேலும் படிக்க

whats-app

வாட்ஸ்அப் மூலம் ரயில் எங்கே இருக்கிறது என்பதை தெரிஞ்சிக்கலாமா?

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வரும் ஒன்றுதான் வாட்ஸ்அப் செயலி. இவற்றில் பல்வேறு சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த செயலில் புதிய வசதிகள் இடம்பெறுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆமாங்க வாட்ஸ்அப் செயலி மூலம் நீங்கள் பயணம் போகும் ரயில் எங்கே இருக்கிறது, நாம் இருக்கும் நிலையத்திற்கு இன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் …

மேலும் படிக்க

kvb

கரூர் வைஸ்யா வங்கியில்(KVB) வேலைவாய்ப்பு

KVB வேலைவாய்ப்பு 2018: கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட், நிர்வாகிகள் மற்றும் அலுவலக பணிகள், கடைசி தேதி: 16.08.2018, விண்ணப்பிக்கவும் @ www.kvb.co.in கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட் KVB என அழைக்கப்படும் ஒரு இந்திய பழைய தனியார் வங்கியானது,  தமிழ்நாட்டில் கரூரில் உள்ளது. தற்போது  மேலாளர், பொது மேலாளர், பிரதி பொது மேலாளர், உதவி …

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்

ஐதராபாத் நிறுவனமான ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் கிளைகளில் ஒன்றான டிரான்ஸ் நிறுவனம் இன்று டிரான்ஸ் ஒன் என்ற எலக்ட்ரிக் பைக் ஒன்றை ரூ.49,999 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் பைக் தற்போது ஒன்பது முக்கிய நகரங்களான மும்பை, கோவா, புனே, அகமதாபாத், டெல்லி-என்.சி.ஆர், சண்டிகார், சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் …

மேலும் படிக்க

Tamil Nadu

தமிழக அரசின் வேலைவாய்ப்பு முகாம் !!!

தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2018: தமிழ்நாடு அரசு – காஞ்சிபுரம் மாநகராட்சி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, டி.எம்.ஐ இன்ஜினியரிங் கல்லூரியில் வேலைவாய்ப்புச் செயல்திட்டத்தை நடத்த  அரசு திட்டமிட்டுள்ளது. 70 க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் இந்த வேலை நியமனத்தில் பங்கு பெறுகின்றனர். 21.07.2018 அன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும். எனவே ஆர்வமுள்ள மற்றும் …

மேலும் படிக்க

cctv-camera

குற்றம் நடக்கும் முன் குற்றவாளியை கண்டுபிடிக்கலாமா ? ஆச்சரிய தகவல்

முக அடையாளம் காணும் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் என்ற தொழில்நுட்பம் தற்போது காவல்துறையினர்களுக்கு குற்றவாளிகளை கண்டறிவதற்கு மிகவும் உதவுகிறது. இதுகுறித்து டாக்டர் மைக்கேல் கொசின்ஸ்கி என்பவர் கூறியபோது, முக அடையாளத்தை கண்டுகொள்ளும் இந்த டெக்னாலஜி, ஒருநாள் சிசிடிவி கேமிராவில் பதிவாகும் பொதுமக்களின் முகங்களில் இருந்து குற்றவாளிகளை தனியாக பிரித்தெடுக்க பயன்படும் என்று கூறியுள்ளார். இவர் கடந்த ஆண்டு …

மேலும் படிக்க

ஜியோவுக்கும் ஏர்டெல் போட்டியா

ஜியோவுக்கும் போட்டியா??? ஏர்டெல் அதிரடி பிளான்!!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக டேட்டா தரும் வகையில், அதன் ரூ.499 போஸ்ட்பெய்டு திட்டத்தை மேலும் புதுப்பித்துவுள்ளது. இந்த திட்டம் ‘மை ப்ளான் இன்பைனிடி ப்ளான்’ வகையின் கீழ் வருகிறது. மேலும் இவற்றில் ரூ.399, ரூ.649, ரூ.799 மற்றும் ரூ.1199 மதிப்புள்ள திட்டங்களும் உள்ளன. அந்நிறுவனம் சமீபத்தில் 90 ஜிபி வழங்கும் வகையில் தனது …

மேலும் படிக்க

சாம்சங் ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா உள்ளதா?

சாம்சங் நிறுவனத்தை பற்றி புதிதாக சொல்ல தேவை இல்லை, ஆண்டுக்கு ஆண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் இந்த முறை சாம்சங் நிறுவனம் புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பின்புறம் மூன்று கேமராக்கள் மற்றும் டூயல் செல்பீ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது …

மேலும் படிக்க

AAVIN வேலைவாய்ப்பு 2018

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

ஆவின் வேலைவாய்ப்பு 2018, மேலாளர் மற்றும் பல்வேறு பணிகள், மொத்த காலியிடங்கள் 20, கடைசி தேதி 21.07.2018, ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும் @ aavinmilk.com ஆவின் வேலைவாய்ப்பு 2018: சிவகங்கை மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட், சமீபத்தில் மேலாளர் பதவிக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கான பதவிகள் மேலாளர், தனியார் செயலாளர், ஜுனியர் எக்சிக்யூட்டிங் , …

மேலும் படிக்க

indian-army

சேலத்தில் இந்திய இராணுவத்திர்க்கான ஆள்சேர்க்கை நடைபெறுகிறது.

இந்திய இராணுவ வேலைவாய்ப்பு பேரணி 2018, (ARO) கோயம்புத்தூர் – சேலத்தில் ஆள்சேர்க்கை நடைபெறுகிறது, சோல்ஜர் (படைவீரன்) பணிகள், கடைசி தேதி: 06.08.2018, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், @ www.joinindianarmy.nic.in இந்திய இராணுவ வேலைவாய்ப்பு பேரணி 2018: இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் (ARO) – கோயம்புத்தூர். சோல்ஜர் டெக்னாலஜி, சோல்ஜர் டெக்னிக்கல் (AVN & AMN பரிசோதகர்), சோல்ஜர் …

மேலும் படிக்க