nanban quotes in tamil

நண்பனை பற்றிய கவிதை

நண்பனை பற்றி கவிதை எத்தனை உறவுகள் இருந்தாலும் நட்பு என்பது மிகப்பெரிய வரம். நாம் கஷ்டமாக இருக்கும் போது நமக்கு முதல் நபராக வந்து ஆறுதல் கூறுவது நண்பர்கள் தான். இன்றளவு பலரது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வருவதும், வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கும் துணையாக இருப்பது நண்பர்கள் தான். நண்பர்களை பற்றி சொல்ல போனால் சொல்லி …

மேலும் படிக்க

self respect quotes in tamil

சுயமரியாதை கவிதை | Self Respect Quotes in Tamil

Self Respect Quotes in Tamil இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் ஒரு முறை தான் பிறப்பு. இதில் பிறப்பு முதல் இறப்பு வரை பல் விதமான போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் சில பேர் வாழ்க்கையை இப்படி தான் வாழ வேண்டும் என்று முறையிட்டு வாழுவார்கள். மனிதர்கள் அனைவரும் சுயமரியாதையை இழக்க கூடாது …

மேலும் படிக்க

fidel castro famous quotes in tamil

பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள் | Fidel Castro Quotes in Tamil

பிடல் காஸ்ட்ரோ தத்துவம் | Fidel Castro Tamil Quotes பிடல் காஸ்ட்ரோ பொதுவுடைமை புரட்சியாளராகவும், அரசியல் வாதியாகவும் திகழ்ந்த ஒரு மாமனிதர் ஆவார். இவர் 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி கியூபாவில் பிறந்தார். ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை இருந்தால் இந்த பூமியில் எதையும் சாதிக்க முடியும் என்று இந்த உலகத்திற்கு தனது …

மேலும் படிக்க

Vida muyarchi kavithai in tamil

விடாமுயற்சி பற்றிய கவிதை | Vida Muyarchi Quotes in Tamil

விடாமுயற்சி பற்றிய கவிதை பொதுவாக நாம் ஒரு செயலை தொடங்குவதற்கு நினைப்போம். ஆனால் முயற்சி செய்யாமலே மனதை தளரவிடுவோம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பார்கள். முயற்சியின்றி வாழ்பவன் வெற்றியை அடைய முடியாது. என்னால் முடியாது என்று சொல்கிறவர்களுக்கு வாழ்க்கை இருட்டாக்காகத்தான் இருக்கும். முயற்சித்தால் வாழ்க்கையின் உயரத்தை அடையலாம். ஒரு முறை செய்து விட்டு வெற்றி கிடைக்கவில்லை …

மேலும் படிக்க

Maram Valarpu Kavithai in Tamil

மரம் பற்றிய வாசகங்கள் | Maram Kavithai in Tamil

மரம் பற்றிய கவிதை | Maram Patriya Kavithai வணக்கம் நண்பர்களே..! எல்லாருக்கும் கவிதை என்றால் எல்லாரும் மிகவும் பிடிக்கும். அது போல் மரம் என்றாலும் எல்லாருக்கும் புடிக்கும். ஒரு சிலர் மரங்களிடம் செடி கொடிகளிடம் பேசுவார்கள் அவர்களுக்கு தெரியும் மரம் எவ்வளவு நன்மைகள் நமக்கு தருகிறது. விவசாயம் செய்யும் எல்லாருக்கும் தெரியும் மரம் என்றால் …

மேலும் படிக்க

பூப்புனித நீராட்டு விழா வாழ்த்துக்கள்

Poopunitha Neerattu Vizha Valthukkal தமிழர் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக விளங்கும் பூப்புனித நீராட்டு விழா பெண்களுக்கான ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகும். இவ்விழா, குறிப்பாக பெண் குழந்தைகள் பூப்புனிதம் அடையும் காலத்தில் அவர்களுக்காக கொண்டாடப்படும் விழாவாக இருக்கிறது. பெண்கள் முதல்படி எடுத்து வைக்கும் நிகழ்வாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் உங்களது தங்கை மற்றும் தோழிகளுக்கு வாழ்த்துக்களை …

மேலும் படிக்க

மகளிர் தினம் கவிதை

மகளிர் தினம் கவிதை | Magalir Thinam Kavithaigal

Magalir Thinam Kavithaigal அனைத்து பெண்களுக்கு மகளிர் தினம் வாழ்த்துக்கள். நாளை மார்ச் 8 உலகம் முழுவதும் பெண்மையை போற்றி கொண்டாடும் நாள். இந்த நாளில் உங்கள் அன்னை, மனைவி, சகோதரி, தோழிக்கு தங்களது மகளிர் தினம் வாழ்த்துக்களை கவிதைகள் மூலம் தெரிவிக்க இந்த பதிவில் சில கவிதைகளை பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த …

மேலும் படிக்க

ash wednesday tamil quotes

Ash Wednesday Tamil Quotes Images

என்னை அழ வைக்க விழ வைக்க இவ்வுலகில் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் என்ன வாழ வைக்க இயேசு கிருஸ்து ஒருவர் போதும்.. Ash Wednesday Images in Tamil கிருஸ்துவர்கள் கொண்டாடும் விழாவான Ash Wednesday Images பற்றி இப்பதிவில் பார்க்கலாம். திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் …

மேலும் படிக்க

சேலை பற்றிய கவிதை

Saree Kavithai in Tamil நம்முடைய பாட்டிகள் எல்லாம் பூப்படைந்த பிறகு பாவாடை தாவணி, திருமணம் ஆன பிறகு புடவை மட்டும் தான் அணிந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சுடிதார், பேண்ட், ஷேர்ட் போன்று அனைத்தையும் அணிகிறார்கள். புடவை கட்டினாலே பெண்கள் தனி அழகு தான். இதனை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. இந்த பதிவில் புடவையை …

மேலும் படிக்க

Velu Nachiyar Quotes in Tamil

வேலுநாச்சியார் கவிதைகள் – Velu Nachiyar Quotes in Tamil

வேலுநாச்சியார் கவிதை – Velu Nachiyar Quotes in Tamil இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். இந்த வீர தமிழச்சியை குறித்து …

மேலும் படிக்க

Mangaiyarai Pirapatharku Kavithai

மங்கையராய் பிறப்பதற்கே கவிதை வரிகள்..!

Mangaiyarai Pirapatharku Kavithai in Tamil | மங்கையராய் பிறப்பதற்கே கவிதை வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். Mangaiyarai Pirapatharku Kavithai பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.  பொதுவாக, பெண்மையை போற்றக்கூடிய கவிதை வரிகளில் “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற கவிதை பிரபலமான ஒன்றாக திகழ்கிறது. நம் அனைவருக்குமே, இந்த …

மேலும் படிக்க

thuimai india kavithai in tamil

தூய்மை இந்தியா விழிப்புணர்வு வாசகங்கள்..!

சுற்றுச்சூழல் தூய்மை இந்தியா விழிப்புணர்வு வாசகங்கள்..! நண்பர்களுக்கு வணக்கம்..! மக்களில் பலர் வசதியாக இருந்தாலும் தூய்மையாக இல்லாததால் தொற்று நோய்களுக்கு ஆட்படுகின்றனர். அதனால், பொது இடங்களில் புகை பிடித்தல், குப்பைகளை கண்ட இடங்களில் போடுதல், கண்ட இடங்களில் எச்சில் துப்புதல், கழிப்பறை செல்லுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதால் நம்மைச் சுற்றியுள்ள பகுதி அசுத்தமாக அமைந்து …

மேலும் படிக்க

Anathai Quotes in Tamil

அனாதை கவிதை | Anathai Quotes in Tamil

Anathai Quotes in Tamil நண்பர்களுக்கு வணக்கம்.. இந்த உலகில் வாழும் அனைவரும் அனாதை கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையால் அனாதை ஆகிறோம். உறவுகள் யாரும் இன்றி இருப்பதை விட, உறவுகள் இருந்தும் யாரும் இல்லாத அனைத்தையாக உணர்வது மிகவும் கொடுமையான ஒன்று. இருப்பினும் பெற்றோர்கள் இல்லாதவர்கள் அனாதை என்று கருத்திட்ட வேண்டாம், ஏன் என்றால் உங்களை …

மேலும் படிக்க

தன்னம்பிக்கை தரும் கவிதைகள் | Self Confidence Quotes in Tamil

Self Confidence Quotes வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவு அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும் பதிவாக இருக்கும். இந்த உலகில் பிறந்த மனிதர்கள் அனைவருக்குமே ஏதாவது ஒரு மனக்கஷ்டம் இருக்கும். இந்த உலகில் யாரும் கடைசி வரை சந்தோசத்தை மட்டும் அனுபவித்தது கிடையாது, அதேபோல யாரும் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்தது கிடையாது. அதனால் எந்தவொரு கஷ்டம் வந்தாலும் …

மேலும் படிக்க

தமிழ் மொழி பற்றிய கவிதை

தமிழ் மொழி பற்றிய கவிதைகள்  தமிழர்களின் தாய் மொழி தமிழ் மொழியாகும். தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. …

மேலும் படிக்க

good morning sunday non veg images

உணவு கவிதை | Food Quotes in Tamil

உணவே மருந்து மருந்தே உணவு கவிதை உணவு விருந்தினர் அனைவருக்கும் அன்பு வணக்கம். இன்றைய பதிவில் உணவு பற்றிய கவிதைகளை பற்றி பார்க்கப்போகிறோம். உணவு என்றால் சிலருக்கு கஷ்டம் சிலருக்கு இஷ்டம்..! சில மனிதர்கள் உணவின் மேல் கொண்ட விருப்பத்தினால் அவர்கள் சந்தோஷத்திலும் சாப்பிடுவார்கள், துக்கத்திலும் சாப்பிடுவார்கள், ஒரு சிலர் அழுகும் போதும் சாப்பிடுவார்கள். இந்த …

மேலும் படிக்க

பெண் எழுச்சி கவிதைகள் | Pengal Eluchi Kavithai in Tamil

Pengal Eluchi Kavithai in Tamil Lyrics பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று உலக மகளிர் தினம். எனவே இவ்வுலகில் பிறந்து பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். சரி பெண்கள் தினம் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். பெண்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது, பெண்கள் தினம் கொண்டாடுவதற்கு என்ன காரணம் என்று தெரிந்து …

மேலும் படிக்க

Fake Relationship Quotes in Tamil

பொய்யான உலகம் கவிதை | Fake Relationship Quotes in Tamil

பொய் பற்றிய கவிதைகள் | Fake Relationship Quotes in Tamil Fake Relationship Quotes in Tamil:- மெய்யான உலகத்தில் பொய்யாகி போனோமே என்று சிறு வருத்தத்தில் தன்னை தானே கஷ்டப்படுத்தி கொள்ளும் உறவுகளுக்கு தான் இந்த பதிவு.. ஆம் இந்த பதிவில் பொய் பற்றிய கவிதைகளை படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில் …

மேலும் படிக்க

மழை பற்றிய கவிதை | Malai Kavithaigal in Tamil

மழை கவிதை இந்த உலகில் இயற்கையை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. அதுவும் மழையை பிடிக்காதவர்கள் என்று யாருமில்லை. குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள் வரை மழையில் நனையை விரும்புவார்கள். மழையின் தூறலை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். உலகின் வெப்பத்தை தணிக்க கூடியது மழை தான். அந்த அழகான மழை பற்றிய கவிதை (malai kavithai in …

மேலும் படிக்க

Silence Quotes in Tamil

அமைதி பற்றிய கவிதை | Silence Quotes in Tamil

Silence Quotes in Tamil With Images இந்த அவசர உலகில் அனைவருக்கும் அவசியம் தேவைப்படும் ஒரு விஷயம் என்றால் அதனை அமைதி என்று சொல்லலாம். இப்பொழுது பலர் மன அமைதியை தேடி பல விஷயங்களை செய்கின்றன. அதாவது சிலர் மன அமைதிக்காக யோக பயிற்சியினை மேற்கொள்வார்கள், சிலர் வெளியிடங்களுக்கு சென்று வருவார்கள், சிலர் பாடல் …

மேலும் படிக்க