கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் | Kannadasan Kavithaigal in Tamil
கண்ணதாசன் தனது பாடல் வரிகள் மூலம் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தவர். அவரின் பாடல்கள் அனைத்தும் மக்களின் உணர்வோடு கலந்து காணப்படும். மன உளைச்சலில் இருப்பவர்கள் இவரது பாடலை கேட்டால் எப்படியும் ஆனந்தம் ஆகி விடுவார்கள். இவர் மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பல கருத்துள்ள பாடல்களை எழுதியுள்ளார். எத்தனை இசைக்கலைஞர்கள் வந்தாலும் இவரது கவிதை இன்றும் என்றும் மனதில் நின்று கொண்டுதான் இருக்கிறது. கண்ணதாசன் கவிதைகளை இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பார்க்கலாம்.
கண்ணதாசன் கவிதைகள்:
கவலைகளின் அளவு
கையளவாக இருக்கும்
வரை தான் கண்ணீருக்கும்
வேலை.. அது மலையளவு
ஆகும் போது மனமும்
மரத்துப் போகும்..!
Kannadasan Kavithaigal in Tamil:
எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்..
வருவது மனதை
நிறைய வைக்கும்..!
Kavignar Kannadasan Kavithaigal in Tamil:
பிறப்பால் தொடரும் உறவுகள்
அல்லாமல்.. பிணைப்பால்
தொடரும் உறவுகளே
உன்னதமானவை..!
Kannadasan Quotes in Tamil:
சிறகு கிடைத்தால் பறப்பது
மட்டும் வாழ்க்கையல்ல..
சிலுவை கிடைத்தாலும்
சுமப்பது தான் வாழ்க்கை..!
கண்ணதாசன் கவிதைகள்:
காலங்கள் கடவுள் பாடும் ராகங்கள்..
அவை வீணடிக்கப்பட்டு விட்டால்
திரும்ப கிடைப்பதில்லை..!
வைரமுத்து கவிதைகள் |
பாரதியார் கவிதைகள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |