நண்பனை பற்றி கவிதை
எத்தனை உறவுகள் இருந்தாலும் நட்பு என்பது மிகப்பெரிய வரம். நாம் கஷ்டமாக இருக்கும் போது நமக்கு முதல் நபராக வந்து ஆறுதல் கூறுவது நண்பர்கள் தான். இன்றளவு பலரது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வருவதும், வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கும் துணையாக இருப்பது நண்பர்கள் தான். நண்பர்களை பற்றி சொல்ல போனால் சொல்லி கொண்டே போகலாம். சரி இந்த பதிவில் நட்பு பற்றிய கவிதை வரிகளை IMAGES மூலம் பதிவு செய்துள்ளோம், அவற்றில் உங்களுக்கு பிடித்த IMAGES-ஐ டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள்..
Nanban Kavithai in Tamil:
கீழே விழும் போதெல்லாம் தாங்கி பிடிக்க நண்பன் இருந்தால் விழுவதில் கூட சுகம் இருக்கு

nanban kavithai:
எந்த பிரச்சனையாக இருந்தாலும் பாத்துக்கலாம் என்று நண்பன் மட்டும் தான் சொல்வான்

nanban vasanam tamil:
நண்பனிடம் பேசினாலே போதும் கவலையெல்லாம் பறந்து போகும்

நண்பனை பற்றி கவிதை:
நம்மை பற்றி பிறரிடம்
விட்டு கொடுக்காமல்
பேசுபவனே நண்பன்

நண்பன் நினைவு கவிதை:
சிரிப்பில் சேர்ந்து சிரிப்பான்,
சோப்பானும் தோளாய் இருப்பான்,
சோகத்தில் சேர்ந்து நின்று,
சுடராய்ப் பொறுத்து நிற்பான்.
இருக்கும் போது மதிக்காதால்,
இருட்டில் தேடிச் செல்லுவாய்,
உண்மையான நட்பென்றால்,
உன் வாழ்வில் ஒளிவந்து சேர்வாய்.
துயரத்தில் துணையாகும்,
சந்தோஷத்தில் இணையாகும்,
உண்மையான நண்பனே,
உலகத்திலே பெரிய செல்வமே!
உயிர் நண்பன் கவிதை
தட்டி கொடுக்க நண்பன் இருந்தால்
வேதனை கூட சாதனையாகும்

உயிர் நண்பன் கவிதை:
உலகம் என்னை பார்த்து கேட்டது உனக்கு எத்தனை நண்பன் என்று, அவர்களுக்கு எப்படி தெரியும் என் உலகமே நண்பன் தான் என்று.

Nanban Kavithaigal Tamil:
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்,
உயிர் நண்பன் என்று ஒருவன் இருந்தால்
வாழ்க்கை அழகாக மாறும்

| இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |














