Self Respect Quotes in Tamil
இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் ஒரு முறை தான் பிறப்பு. இதில் பிறப்பு முதல் இறப்பு வரை பல் விதமான போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் சில பேர் வாழ்க்கையை இப்படி தான் வாழ வேண்டும் என்று முறையிட்டு வாழுவார்கள். மனிதர்கள் அனைவரும் சுயமரியாதையை இழக்க கூடாது என்று நினைப்பார்கள். சுயமரியாதையை இழந்து செய்யும் எந்த செயலையும் செய்ய மாட்டார்கள். யாரு ஒருவர் சுமரியாதையை இழக்கிறார்களோ அவர்களுக்கு அவமானம் ஏற்படும். சுயமரியாதையோடு இருப்பவர்கள் தலை நிமிர்ந்து மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். இந்த பதிவில் சுயமரியாதை பற்றிய கவிதையை தெரிந்து கொள்வோம் வாங்க..
Suyamariyathai Quotes in Tamil:

நீ எனக்கு மரியாதை கொடுப்பதும்
கொடுக்காமல் இருப்பதும் உன்
விருப்பம் ஆனால் நீ எனக்கு
மரியாதை கொடுக்காமல் நான்
உனக்கு கொடுக்க மாட்டேன்
என்பதை தெரிந்து கொள்
மற்றவர்களின் அபிப்பிராயம் மற்றும் எண்ணங்களை விட, உங்கள் மீது கவனம் செலுத்துங்கள்.
நீ யாராக இருந்தாலும்
உனக்கென ஒரு தன்மானம்
திமிரு எப்பொழுதும் வைத்துக்கொள்
யாருக்காகவும் எதற்காகவும்
அதை எப்போதும் இழக்காதே
சுயமரியாதை உள்ள மனிதன் எவரையும் அடிமையாக எண்ணமாட்டான்; எவரிடமும் அடிமையாக இருப்பதில்லை.” – பெரியார்
சுயமரியாதை கவிதை:
தன்மானத்தை தூண்டும் நிலை வந்தால்
யாரையும் எடுத்தெறிந்து பேசுவதில் தவறில்லை

சுயமரியாதை கவிதை:
என்னை மதிக்காதவர்களை நான் மதிக்கவில்லை
நீ அதை ஈகோ என்று அழைக்கிறீர்கள்.
நான் அதை சுய மரியாதை என்று அழைக்கிறேன்

Self Respect Quotes in Tamil:

Respect Quotes in Tamil:

தன் மதிப்பை அறிந்தவன் தான், பிறரால் மதிக்கப்படுவான்.”
சுயமரியாதை என்பது ஒருவனது உரிமை மட்டுமல்ல, அவனது பொறுப்பும் கூட.
சுயமரியாதை இல்லாமல் வாழ்க்கை வாழ்வது, உயிர் இல்லாமல் உடல் வாழ்வது போன்றது.
தனது அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்க மறுக்கும் மனப்பக்குவமே உண்மையான சுயமரியாதை.
Suyamariyathai Kavithai:
தனியாக நின்றாலும்
தன்மானத்தோடும்
நிற்பதில் தவறில்லை.

Suyamariyathai Kavithai in Tamil:
உங்களை மதிக்காத இடத்தில் செருப்பை கூட கழட்டாதீர்கள்

அக்கா தங்கை பற்றிய கவிதை வரிகள்
| இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |














