முடி உதிர்வதை தடுக்க இந்த 4 பொருட்களை பயன்படுத்தினால் போதும்..!
வெந்தயம் பேஸ்டுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
நெல்லிக்காய் பொடியுடன் சீகைக்காய் சேர்த்து பேஸ்ட் செய்து தலைமுடியில் தடவி காய வைத்து தலையை அலசி வர வேண்டும்.
கற்றாழை பேஸ்டை முடியின் வேர்களில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும்.
கற்றாழை பேஸ்டை முடியின் வேர்களில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும்.
வெங்காயச் சாற்றை
முடியின் வேர்களில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தண்ணீர் கொண்டு அலசி விடவும்
.
இந்த இயற்கையான பொருட்களை எல்லாம் உங்கள் முடிக்கு பயன்படுத்தி வருவதன் மூலம் முடி உதிர்வது நின்று வளர ஆரமிக்கும்.