விமானத்தில் வெளிநாடு செல்வது போல் கனவு கண்டால்
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! பொதுவாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது தோன்றுவது தான் கனவு. இந்த கனவு எல்லாருக்கும் ஒரே மாதிரியாக தோன்றுவதில்லை. சில நபர்களுக்கு விடியற்காலையில் தோன்றும். சில நபர்களுக்கு நடு இரவில் கனவு தோன்றும்.
சில கனவுகள் நினைவில் இருக்கும், சில கனவுகள் நினைவில் இருக்காது. ஆனால் நாம் காண்கின்ற ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் இருக்கிறது. ஆன்மிகத்தில் நாம் காண்கின்ற கனவு எதிர்காலத்தில் நடக்க கூடியதை முன்னதாகவே உணர்த்துகிறது.
சுற்றுலா செல்வது போல் கனவு கண்டால்:
நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
சுற்றுலா சென்ற இடத்தில் சாப்பிடுவது போல் கனவு கண்டால்:
சுற்றுலா சென்ற இடத்தில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும் என்பதையும் உணர்த்துகிறது. நீங்கள் வேலை வேலை என்று இல்லாமல் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
நண்பர்களுடன் பயணம் செய்வது போல் கனவு கண்டால்:
நண்பர்களுடன் பயணம் செய்வது போல் கனவு கண்டால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பதை குறிக்கிறது. அதுவே தெரியாத இடத்திற்கு பயணம் செய்வது போல கனவு கண்டால் நீங்கள் எதிர்ப்பார்க்காத நன்மைகள் வாழ்க்கையில் நடக்கும். உங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை காண்பீர்கள்.
வெளிநாட்டிற்கு பயணம் செய்வது போல கனவு:
வெளிநாட்டிற்கு பயணம் செய்வது போல கனவு கண்டால் மற்றவர்களால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். அதுவும் இந்த பலனை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்.
விமானத்தை பற்றிய கனவு பலன்:
விமானத்தில் பயணம் செய்வது போல கனவு நீங்கள் யாரிடம் அன்பு செலுத்துகிறீர்கள் என்பதை பார்த்து இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
விமானத்தை வெகுதூரம் பார்ப்பது போல கனவு கண்டால் நீங்கள் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையும், நெனெகல் ஆசைப்பட்டது எதுமே கிடைக்க மாட்டிக்கிறதே என்ற மன விரக்தி காணப்படும்
விமானம் வானத்தில் அருகே செல்வது போல கனவு கண்டால் தொழில் சேயாய் கூடியவர்களுக்கு வெற்றி கிடைக்க போகிறது என்பதை உணர்த்துகிறது.
உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |