பண வரவு அதிகரிக்க
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி போதும் என்ற வார்த்தையினை ஒன்றினை பெரும் போது மட்டும் கூறவே மாட்டார்கள். அதாவது வீட்டில் எவ்வளவு தான் செல்வம் மற்றும் பணப்புழக்கம் நிறைந்து காணப்பட்டாலும் கூட போதும் என்ற வார்த்தையினை கூறவே மாட்டார்கள். இதற்கு மாறாக வீட்டில் பண வரவு மிகவும் குறைவாக இருப்பவர்கள் எப்படியாவது பணம் சேர வேண்டும் என்று அதற்கான சிந்தனையிலேயே ஈடுபடுவார்கள். இதற்காக பரிகாரம் மற்றும் மந்திரங்கள் செய்வார்கள். அந்த வகையில் இன்று வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பண வரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்:
பண வரவு அதிகரிக்க இனி பரிகாரம் எதுவும் செய்ய வேண்டாம். அதாவது வீட்டில் பண வரவினை அதிகரிக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதன் மூலம் நம்முடைய உள் மனதில் படிந்து இந்த பிரபஞ்சம் நமக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பினை தேடித்தரும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
அதனால் தினமும் நீங்கள் ஆந்தையினை படத்தினை பார்க்கவேண்டும். இந்த படத்தினை உங்களுடைய வீட்டில் உள்ள படுக்கை அறையினை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்குமாறு ஒரே ஒரு ஆந்தை உள்ள படத்தினை மாட்டி வைக்க வேண்டும்.
மேலும் ஒரு நாளைக்கு வெறும் 5 நிமிடம் மட்டும் கவனம் சிதறாமல் முழுமையாக ஆந்தையினை படத்தினை நீங்கள் தொடர்ச்சியாக 48 நாட்கள் பார்க்க வேண்டும்.
இந்த ஆந்தை மஹாலக்ஷ்மியின் வாகனம். இத்தகைய ஆந்தை என்பது ஆன்மீகத்தை பொறுத்தவரை வீட்டிற்கு செல்வம் செழிப்பினை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.
கஷ்டங்கள் அனைத்தும் தீர… இரவு தூங்கும்போது இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
வழிபட வேண்டிய கிழமை:
இந்த பரிகாரத்தை நீங்கள் முதல் முதலில் வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாட்களாக இருக்க வேண்டும்.
மேலும் 48 நாட்கள் இதனை தொடர்ச்சியாக செய்த கையோடு பணம் வீட்டில் அதிகரிப்பதற்கான முயற்சியினையும் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
கல் உப்பு ஜாடியில் இந்த இரண்டு பொருளை வைய்யுங்கள்.. தீராத கடனும் தீர்ந்து விடும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |