கேரளா பெண்கள் முகம் போல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Pimples Home Remedies in Tamil

கேரளா பெண்கள் பார்ப்பதற்கு அழகா இருப்பார்கள்..! அவர்கள் முகத்தில் எதோ  கிரீம்களை பயன்படுத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் இது உண்மையா? அவர்கள்  முகம் மட்டும் எந்த ஒரு பருக்களும் பள்ளங்களும் இல்லாமல் இருக்கிறர்கள் அது எப்படி தெரியுமா? அப்படி என்னதான் அவர்களுடைய ரகசியம் என்று யாருக்கும் தெரியாது.? இனி கவலையை விடுங்க..! அவர்களின் அழகு ரகசியங்களை பற்றி தெரிந்துகொள்வோம்..!

Kerala Girl Face Tips:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

டிப்ஸ் :1

Kerala Girl Face Tips

கேரளா பெண்கள் எந்த ஒரு கிரீம்களையும் பயன்படுத்தமாட்டார்கள்.! அவர்கள் என்ன முகத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் அவர்கள் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை தான் பயன்படுத்துவார்கள்.

முதலில் முகத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள அவர்கள் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவார்கள். அதனை அவர்கள் தினமும் குளிக்கும் போது பயன்படுத்த்துவார்கள் இதனால் அவர்கள் முகம் மிருதுவாக இருக்கும்.

டிப்ஸ் : 2

Kerala Girl Face Tips

கேரளா பெண்கள் தினமும் கற்றாழையை பயன்படுத்துவார்கள் அனைவரின் வீட்டிலும் கற்றாழையை வளர்ப்பார்கள் அதனை பறித்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் ஊறவிட்டு அதன் பின் தான் குளிக்க ஆரம்பிப்பார்கள் இதை தொடர்ந்து செய்வதால் முகத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறார்கள்.

டிப்ஸ் : 3

Kerala Girl Face Tips

வாரத்தில் 3 முறை கடலை மாவை வைத்து Face Pack போடுவார்கள். அதுவும் மாவை கடையில் வாங்காமல் வீட்டிலேயே பருப்பை அரைத்து அதன் பின் அதில் சுத்தமான ரோஸ் வாட்டரை பயன்படுத்துவார்கள். இதனால் தான் அவர்கள் முகம் பளிச்சென்று இருக்கும்.

கேரளா பெண்களின் தலை முடி ரகசியம் இது தான்..! வெறும் 15 நாட்களில் முடி அடர்தியாகும் இதை ட்ரை பண்ணுங்க..!

டிப்ஸ் : 4

Kerala Girl Face Tips

முதல் நாள் இரவே முகத்தில் சிவப்பு சந்தனத்தை அப்ளை செய்வார்கள் இதை ஒரு நாள் இரவு முழுவதும் வைத்துக்கொள்வதால் அவர்கள் முகம் எண்ணெய் இல்லாமல் எப்போதும் பிரகாசமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள் ⇒  தலை சீவும் போது சீப்பில் முடி அதிகமாக கொட்டுதா..! அப்போ இந்த எண்ணெயை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

டிப்ஸ் : 5

ஏன் கேரளாக பெண்கள் தலை முடி நீளமாக உள்ளது தெரியுமா? இவர்கள் தலை குளிக்கும் போது எண்ணெய் தடவி ஷாம்பு போடாமல் குளிப்பார்களாம் இதனால் தான் அவர்கள் முடி நீளமாக உள்ளது.

டிப்ஸ் : 6

சிலருக்கு பொடுகு வரும் அதனால் அவர்கள் முதல் நாள் இரவே கருவேப்பிலையை  ஊற வைப்பார்களாம்.. மாரு நாள் காலையில் அவர்கள் ஊறவைத்த தண்ணீரை கொண்டு தலையை அலசுவார்கள் அதனால் தான் அவர்கள் தலையில் பொடுகு என்பது இல்லாமல் முடி கருமையாக வைத்திருக்கிறார்கள்..!

கேரளா பெண்களின் அழகின் இரகசியம் தேங்காய் எண்ணெய் என்று தெரியும். ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement