வீட்டில் எண்ணி வைக்க இடமில்லாத அளவிற்கு பணம் வர வேண்டுமா..? அப்போ இதை செய்ய மறக்காதீர்கள்..!

Advertisement

Parihara to Increase Revenue in Tamil

இன்றைய சூழலில் மனிதனாக பிறந்த அனைவருக்கும் பணம் என்பது வாழ்க்கையில் ஒரு தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிவிட்டது. இன்னும் சொல்ல போகணும்னா பணம் தான் இன்றைய சூழலில் எல்லாம் என்று ஆகிவிட்டது. அதனால் அனைவருமே பணத்தை தன்னிடம் தக்க வைத்து கொள்ள பல வகையான முயற்சிகளை எடுப்போம். ஒரு சிலர் நானும் கடினமாகத்தான் உழைக்கின்றேன். அப்படி உழைத்தும் கூட என்னிடம் பணம் என்பது எனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு கூட இருக்க மாட்டேங்கிது என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். அப்படி மனம் வருந்துவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உள்ள அனைத்து பணக்கஷ்டங்களையும் போக்கி பணவரவை அதிகரிக்க உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பரிகாரத்தை செய்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பணவரவு அதிகரிக்க பரிகாரம்:

Panavaravu athikarikka tips in tamil

உங்களுக்கு உள்ள அனைத்து பணக்கஷ்டங்களையும் போக்கி பணவரவை அதிகரிக்க உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி விரிவாக இங்கு காணலாம். அதற்கு முன்பு இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. சோம்பு – 1/2 டீஸ்பூன் 
  2. ஏலக்காய் – 3 
  3. பச்சை கற்பூரம் – 1
  4. மஞ்சள் துணி – சிறிய துண்டு

எப்பேர்ப்பட்ட பணக்கஷ்டமும் தீர்ந்து போக வேண்டுமா அப்போ செவ்வாய்க்கிழமை தோறும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்

பரிகாரம் செய்யும் முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள சிறிய துண்டு மஞ்சள் துணியை எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டீஸ்பூன் சோம்பு, 3 ஏலக்காய் மற்றும் 1 பச்சைக்கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து ஒரு சிறிய மூட்டை போல் கட்டி கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யும் நேரம் மற்றும் இடம்:

இப்பொழுது இந்த மூட்டையை உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து நன்கு பூஜை செய்த பிறகு உங்கள் வீட்டின் குபேர மூலையில் வைத்து தினமும் அதற்கு பூஜை செய்யுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நாளிலும் செய்யலாம் ஆனால் காலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் அல்லது மாலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் செய்து விட வேண்டும்.

இந்த மூட்டையில் உள்ள பொருட்களை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை மாற்றி விட வேண்டும்.

எவ்வளவு பெரிய கஷ்டமும் நீங்கி பணவரவு செழிக்க அரிசி பானையில் இதை வைத்தால் போதும்

சித்ரா பெளர்ணமி அன்று இதை மட்டும் செய்யுங்கள் உங்கள் வீட்டில் பணக்கஷ்டமே ஏற்படாது

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement