கடி ஜோக் விடுகதைகள் – Kadi Jokes in Tamil with Answers
வணக்கம் நண்பர்களே! எல்லோருக்கும் பிடித்த ஒரு விஷயம் தான் விடுகதைகள். இதை அனைவரும் விரும்புவார்கள். இன்று நம் பதிவில் சுவாரசியமான மற்றும் நகைச்சுவையான விடுகதைகளை பற்றி தான் பார்க்கப்போகிறோம். வாங்க நண்பர்களே சிரித்துக்கொண்டே படிப்போம்.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்க்கையில் என்னதான் கஷ்டங்கள் இருந்தாலும் கஷ்டத்தை மறந்து சிரிக்கும்போது, நம் உடலானது ஆரோக்கியமாக இருக்கிறது. எனவே, உங்கள் மனநிலை எந்த நேரத்தில் அதிக கவலையில் இருக்கிறதோ அந்த நேரத்தில் Kadi Jokes படித்து உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த கடி ஜோக்குகளை உங்கள் நண்பரிடமும் கூறி மகிழுங்கள்.
Tamil Kadi Jokes:
1. நெஞ்சைத் தொடும் ஒரு வார்த்தை சொல்லு
விடை: பனியன்
2. குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் கேட்டிருக்கிங்களா?
விடை: நாம கேட்டா கொடுப்பாரா?
3. ராமன் கடன் வாங்கினான். இது என்ன காலம் சொல்லு?
விடை: அது ராமனோட கஷ்டகாலம் சார்
4. நீ ஏன் பரட்டைத் தலையோட இருக்க?
விடை: எண்ணெய்” சேர்க்கக்கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காரு!
5. நெஞ்சை தொடும் ஒரு வார்த்தைகள் சொல்லு.?
விடை: பனியன்
6. ஏண்டா மெதுவா லட்டர் எழுதுகிரா?
விடை: எங்க அம்மாவுக்கு வேகமா படிக்க வராதது தான்
பாட்டி விடுகதைகள்
7. 50 ரூபா கடன் கிடைக்குமா? சுத்தமா பணம் இல்லைங்க!
விடை: அழுக்கா” இருந்தாலும் பரவாயில்லைங்க!
8. டேய் பனியில் நிக்காதடா! சளி பிடிக்கும்.
விடை: நான் பனியில நிக்கல டா! காலில் தான் நிற்கிறேன்.
9. மேலே பந்து வீசினால் அது தானாக கீழே வந்துடுதே, எப்படி?
விடை: ஏன்னா, மேல பிடிக்க ஆள் இல்ல, அதான் கீழ வந்துடுது சார்.
10. ஏன் அவன் பளுவை தூக்கி வைத்துக் கொண்டே படிக்கிறான்?
விடை: ஏன்னா! அவங்க டீச்சர் “கஷ்டப்பட்டு” படித்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்று சொல்லியிருக்கிறார்களாம்.
Mokka Kadi Jokes In Tamil with Answers:
11. எங்கே ஈ காட்டு பாக்கலாம்?
விடை: நீங்க ‘ஈ” பார்த்ததில்லையா டாக்டர்!
12. ஏன்டா பரிட்சை எழுத வந்துட்டு தூங்குற?
விடை: கேள்விக்கு பதில் தெரியலனா சும்மா “முழிச்சு”க்கிட்டு இருக்க கூடாதுன்னு எங்க அப்பா தான் சொன்னாங்க சார்.
Kadi Jokes In Tamil With Answers:
13.பல் வலிக்க முக்கியமான காரணம் என்ன?
விடை: பற்கள் தான்
14. ரொம்ப நாள் உயிரோட இருக்க என்ன பண்ணனும் ?
விடை: சாகமா இருக்கணும்.
15. பசுமாடு ஏன் பால் தருகிறது
விடை: அதனால் காப்பி டீ தர முடியாது
16. கணக்கு பரிட்சையில் கணக்கு போடாமல் எதுக்குடா இப்படி டான்ஸ் ஆடிட்டு இருக்க.?
விடை: சார் நீங்க தான் சொன்னீங்க ஸ்டெப்ஸ்க்கு மார்க் உண்டு என்று
17. நெஞ்சை தொடும் ஒரு வார்த்தைகள் சொல்லு.?
விடை: பனியன்
18. ஏண்டா மெதுவா லட்டர் எழுதுகிரா?
விடை: எங்க அம்மாவுக்கு வேகமா படிக்க வராதது தான்
பாட்டி விடுகதைகள் |
19. எலிக்கு ஏன் வால் இருக்கு.?
விடை: எலி செத்த பின்னாடி தூக்கி போடுறதுக்கு தான்
20. Weight இல்லாத House எது?
விடை: Light House.
21. ரெண்டு பேர் ஓட்டலுக்கு போறாங்க நாலு நாள் இட்லி ஆர்டர் செய்து சாப்பிடறாங்க அதை சாப்பிட்டதும் அவங்களுக்கு புட் பாய்சன் ஆயிடுச்சு ஏன்?
விடை: ஏன்னா அது நாலு நாள் இட்லி..
22. எந்த பூச்சியை தொட்டால் சாக் அடிக்கும்
விடை: மின் மினி பூச்சியை.
Mokka Kadi Jokes In Tamil with Answers:
23. இரும்பு மனிதர் என்று யாரை அழைக்கலாம்?
விடை: மனைவியின் அடியே தாங்கிக் கொண்டு ஆழமாய் இருப்பவரே
24. முட்டையே போடாத பறவை அது என்ன பறவை?
விடை: அது ஆண் பறவை.
25. வெற்றிலையுடன் சேராத பாக்கு எது?
விடை: மைசூர் பாக்கு
26. டாக்டர் ஊசி போட வரும்போது ஒருத்தன் தடுத்தானா ஏன்?
விடை: ஏன்னா அது தடுப்பூசியாம்.
27.பத்து யானையில் 9 யானை பேருந்தில் ஏறிவிட்டனர் ஒரு யானை மட்டும் அந்த பேருந்தில் ஏற முடியவில்லை ஏன்?
விடை: அது ஆண் யானை வந்ததோ லேடீஸ் பஸ்.
28.கல்யாண வீட்டுல ஒரு ஆல மட்டும் இலுத்து சாம்பார்ல போட்டாங்களா ஏன்?
விடை: ஏன்னா அவருதான் அந்த ஊர்லயே பெரிய பருப்பாம்.
29. அண்ணனுக்கும் தம்பிக்கும் என்ன வித்தியாசம்?
விடை: வயசு வித்தியாசம்.
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில் |
30. மரமே இல்லாத காடு அது என்ன காடு?
விடை: சிம்கார்ட்.
31. English -ல அம்மாவ MUM னு சொன்னா பெரியம்மா, சின்னம்மா- வ எப்படி சொல்லுவாங்க?
விடை: பெரியம்மா வ-MaxiMum , சின்னம்மா வ-MiniMum னு சொல்லுவாங்க.
32. எறும்பு பெருசா யானை பெருசா?
விடை: அப்படியெல்லாம் சொல்ல முடியாது மேடம் பிறந்த தேதி வேணும்.
Funny Jokes:
33. டாக்டர் என்ன நாய் கடித்து விட்டது எந்த இடத்தில?
விடை: பெருமாள் கோவில் சந்துல.
34. வீட்டு சாவி தொலஞ்சி போனா யார்கிட்ட கேக்கணும்?
விடை: “கீதா” கிட்ட தா கேக்கணும்.
35 ஏன்டா நாய் படம் வரைந்து விட்டு வாய் மட்டும வரையாமல் வச்சி இருக்க?
விடை: அது வாயில்லா பிராணி சார்.
36. பன்னுல தண்ணீர் போனா என்னாகும்?
விடை: “பன்னீர்” ஆகும்.
37. ஒரு பாம்பு ரொம்ப நேரம் அழுதுகிட்டு இருந்துச்சாம் ஏன்?
விடை: ஏன்னா அது எடுத்த படம் FLOP ஆயிடுச்சாம்.
38. எந்த Watch கரெக்டா Time காட்டும்?
விடை: எந்த Watch-ம் காட்டாது நாம தா பாத்துக்கணும்.
39. கும்பகர்ணன் மாத கணக்கில் தூங்கினான் அது என்ன காலம்?
விடை: கொசுவே இல்லாத காலம்.
40. எல்லா Letter-ம் வர மாதிரி ஒரு Word சொல்லுங்க?
விடை: Post Box.
41. ரொம்ப காஸ்ட்லியான கிழமை எது?
விடை: வெள்ளிக்கிழமை.
42. ஒரு டாக்ட்ர் Patient கிட்ட உங்க Kidney Fail ஆகிடிச்சினு சொன்னாராம்.. அதுக்கு அந்த Patient என்ன சொல்லிருப்பாரு?
விடை: நான் என்னோட Kidney-ய படிக்க வைக்கவே இல்லையே அப்பறம் எப்படி டாக்டர் அது Fail ஆகும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |