மன்னர்களின் சிறப்பு பெயர்கள் – Tamil Kings Names List
Tamil Kings Names:- வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் தமிழ் நாட்டை ஆண்ட மன்னர்களின் பெயர்கள் பட்டியலை பற்றி தெரிந்து கொள்வோம். வரலாற்று ரீதியாக தமிழ் நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் ஏராளமானோர். அவ்வாறு ஆட்சி செய்த மன்னர்களுக்கு சின்னம், பட்டப்பெயர், கொடிகள் என்று தனித்தனியாக அமைத்து நாட்டை ஆண்ட வரலாற்று சான்றுகளும் இருக்கிறது. அவ்வாறு தமிழ் நாட்டை ஆண்ட மன்னர்கள் பெயர்களை பற்றி தெரிந்து கொள்ள நம்மில் பலருக்கு ஆர்வம் இருக்கும். அப்படிபட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி இங்கு தமிழ் மன்னர்கள் பெயர்கள் பட்டியலை படித்தறியலாம் வாங்க.
தமிழ் மன்னர்களின் பெயர்கள் – Tamil Kings Name List in Tamil..!
Pandya Kings Names in Tamil – பாண்டியர்:
பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவர் பாண்டியர் ஆவர். பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. சரி இப்பொழுது தமிழ் நாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்களின் பெயர் பட்டியலை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
பாண்டிய மன்னர்களின் பெயர்கள் – pandya kings names in tamil

பழங்கதை காலப் பாண்டியர்:-
சாரங்கத்துவசன் (குருசேத்திரப் போரில் பாண்டவர்களுடன் சேர்ந்து போரிட்டதாகச் சொல்லப்படும் ஒரு பாண்டியன்) |
மலயத்துவசன் (மீனாட்சியின் தந்தை) |
சோமசுந்தர பாண்டியன் (சிவனின் அவதாரமாகச் சொல்லப்படும் ஒரு பாண்டியன்) |
உக்கிர பாண்டியன் (மீனாட்சியின் மகன் எனச் சொல்லப்படுபவன்) |
சங்க காலப் பாண்டியர்கள் (கி.மு 3 நூற்றாண்டு – கி.பி 3 நூற்றாண்டு):-
கூன்பாண்டியன் |
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (கண்ணகியின் கதையில் இந்த பெயர் வருகிறது) |
பூதப்பாண்டியன் |
முதுகுடுமிப் பெருவழுதி |
நெடுஞ்செழியன் II |
நன்மாறன் |
நெடுஞ்செழியன் III |
மாறன் வழுதி |
கடலன் வழுதி |
முற்றிய செழியன் |
உக்கிரப் பெருவழுதி |
முற்காலப் பாண்டியர்கள் (கி.பி 6 – 10 நூற்றாண்டுகள்):-
கடுங்கோன் (இடைக்காலம்) |
மாறவர்மன் அவனி சூளாமணி |
செழியன் சேந்தன் |
அரிகேசரி மாறவர்மன் நின்றசீர் நெடுமாறன் |
ரணதீரன் |
அரசகேசரி பராங்குச மாறவர்மன் இராசசிங்கன் |
பராந்தக நெடுஞ்சடையன் |
இராசசிம்மன் II |
வரகுணன் I |
சீர்மாற சீர்வல்லபன் |
வரகுண வர்மன் |
பராந்தக வீரநாராயணன் |
மூன்றாம் இராசசிம்மன் |
பிற்காலப் பாண்டியர்கள் (10– 13 நூற்றாண்டுகள்):-
சுந்தர பாண்டியன் I |
வீர பாண்டியன் I |
வீர பாண்டியன் II |
அமரபுசங்க தீவிரகோபன் |
சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் |
மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன் |
மாறவர்மன் பராக்கிரம சோழ பாண்டியன் |
சடாவர்மன் சோழ பாண்டியன் |
சீர்வல்லப மணகுலச்சாலன் (1101–1124) |
மாறவர்மன் சீவல்லபன் (1132–1161) |
பராக்கிரம பாண்டியன் I (1161–1162) |
குலசேகர பாண்டியன் III |
வீர பாண்டியன் III |
சடாவர்மன் சிறீவல்லபன் (1175–1180) |
விக்கிரம பாண்டியன் (1180-1190) |
முதலாம் சடையவர்மன் குலசேகரன் (1190–1216) |
பராக்கிரம பாண்டியன் II (1212–1215) |
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216–1238) |
இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1238–1240) |
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1238–1251) |
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251–1268) |
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268–1308) |
சுந்தர பாண்டியன் IV (1309–1327) |
வீர பாண்டியன் IV (1309–1345) |
தென்காசிப் பாண்டியர்கள் (கி.பி 15 – 17 நூற்றாண்டுகள்):-
15 ஆம் நூற்றாண்டில், பாண்டியர்கள் தங்களின் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்தனர், இதற்கு இசுலாமியர்களும், நாயக்கர்களும் படையெடுத்ததே மிக முக்கிய காரணம் ஆகும், இதன் காரணமாக பாண்டியர்கள் தெற்கில் பின்வாங்கி தங்கள் தலைநகரை திருநெல்வேலிக்கு மாற்றிக்கொண்டனர்.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (1422–1463) |
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1429–1473) |
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் (1473–1506) |
தேவன் குலசேகர பாண்டியன் (1479–1499) |
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் (1534–1543) |
பராக்கிரம குலசேகர பாண்டியன் (1543–1552) |
நெல்வேலி மாறன் (1552–1564) |
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் (1564–1604) |
வரதுங்க பாண்டியன் (1588–1612) |
வரகுணராம பாண்டியன் (1613–1618) |
கொல்லங்கொண்டான் |
Mannargal Names in Tamil – முத்தரையர் (கி. பி 600 – 900):-
தனஞ்சய முத்தரையர் |
பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (கி.பி.655-கி.பி.680) |
இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேஷ்வரன் (கி.பி.680-கி.பி.705) |
பெரும்பிடுகு முத்தரையர் II என்கிற சுவரன் மாறன் (கி.பி.705-கி.பி.745) |
விடேல்விடுகு சாத்தன் மாறன் (கி.பி.745-கி.பி.770) |
மார்பிடுகு என்கிற பேரடியரையன் (கி.பி.770-கி.பி.791) |
விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (கி.பி.791-கி.பி.826) |
சாந்தன் பழியிலி (கி.பி.826-கி.பி.851) |
சோழர் (ஏ. கி. மு 640 – கி.பி 1541)
பண்டைய காலச் சோழர்:-
செம்பியன் (புறாவிற்காக தன் உடலை தந்த சிபி சக்ரவர்த்தி சோழ மன்னன்) |
மார்கொப் பெருஞ்செம்பியன் |
முதுசெம்பியன் வேந்தி C. 640 B.C.E. |
நெடுஞ் செம்பியன் C. 615 B.C.E. |
மேயன் கடுங்கோ சோழன் C. 590 B.C.E. |
பெருநற்கிள்ளி போர்வைக்கோ C. 515 B.C.E. |
கடுமுன்றவன் C. 496 B.C.E. |
கோப்பெருஞ்சோழன் C. 495 B.C.E. |
நற்கிள்ளி முடித்தலை C. 480 B.C.E. |
செட்செம்பியன் C. 455 B.C.E |
வயமான் சென்னி C. 395 B.C.E |
நெடுந்செம்பியன் C. 386 B.C.E. |
கடுஞ்செம்பியன் C. 345 B.C.E. |
அம்பலத்து இருங்கோ சென்னி C. 330 B.C.E. |
சங்க காலச் சோழர் (ஏ. கி.மு 300 – கி.பி 300)
பெருநற்கிள்ளி C. 316 B.C.E. |
கோ செட் சென்னி C. 286 B.C.E. |
செருபழி எரிந்த இளஞ்சேட்சென்னி C. 275 B.C.E. |
நெடுங்கோப் பெருங்கிள்ளி C. 220 B.C.E. |
எல்லாளன் C. 210 B.C.E (பசுவிற்காக தன் மகனை தேர் சக்கரத்தில் இட்டு கொன்ற மனு நீதி சோழன்) |
சென்னி எல்லகன் C. 205 B.C.E. – இலங்கையின் மீது படையெடுத்த எல்லாளனின் சகோதரன் |
தர்ம வர்ம சோழன் (திருவரங்கம் கோயிலை கட்டியவர்) |
கிளி சோழன் (திருவரங்கம் கோயிலை விரிவு படுத்தினார்) |
பெருங்கிள்ளி C. 165 B.C.E. |
கொப்பெருஞ்சோழிய இளஞ்சேட்சென்னி C. 140 B.C.E. |
பெருநற்கிள்ளி முடித்தலை கோ C. 120 B.C.E. |
பெரும்பூட்சென்னி C. 100 B.C.E. |
இளம்பெருன்சென்னி C. 100 B.C.E. |
பெருங்கிள்ளி வேந்தி (எ) கரிகாலன் I C. 70 B.C.E. |
நெடுமுடிகிள்ளி C. 35 B.C.E. |
இலவந்திகைப்பள்ளி துஞ்சிய மெய் நலங்கிள்ளி சேட் சென்னி C. 20 B.C.E. |
ஆய்வே நலங்கிள்ளி C. 15 B.C.E. |
இளஞ்சேட்சென்னி C. 10 – 16 C.E. |
கரிகால் சோழன் பெருவளத்தான் C. 31 C.E. (கல்லனையை கட்டியவர், இமயமலை வரை சென்று சோழர் புலி கொடியை நட்டவர்) |
வேர் பெருநற்கிள்ளி C. 99 C.E. |
பெருந்திரு மாவளவன் குராப்பள்ளி துஞ்சிய C. 99 C.E. |
நலங்கிள்ளி C. 111 C.E. |
நெடுங்கிள்ளி |
கோபெருஞ்சோழன் |
கிள்ளிவளவன் |
பெருநற்கிள்ளி, குளமுற்றத்து துஞ்சிய C. 120 C.E. |
பெருநற்கிள்ளி, இராசசூய வெட்ட C. 143 C.E. |
வேல் கடுங்கிள்ளி C. 192 C.E. |
கோச்சோழன் செங்கணான் I C. 220 C.E. |
நல்லுருத்திரன் C. 245 C.E |
மாவண்கிள்ளி C. 265 C.E. |
சங்கம் மருவிய காலச் சோழர் (ஏ. கி.பி 300 – கி.பி 550)
இசை வெங்கிள்ளி 300 – 330 |
கைவண்கிள்ளி 330 – 350 |
பொலம்பூண்கிள்ளி 350 – 375 |
கடுமான்கிள்ளி 375 – 400 |
கோச்சோழன் செங்கணான் II 400 – 440 |
நல்லடி சோழன் 440 – 475 |
பெயர் தெரியவில்லை 476 – 499 |
கோச்சோழன் செங்கணான் III[1] 499 – 524 |
புகழ்சோழன் [1] 524 – 530 |
கரிகாலன் III 530 – 550 C.E |
இடைக்காலச் சோழர்கள் (கி.பி 550 – கி.பி 850)
நந்திவருமச் சோழன் 550 – 575 |
தனஞ்செய சோழன் 575 – 609 |
மகேந்திரவருமச் சோழன் 609 – 630 |
புண்ணியகுமார சோழன் 630 – 655 |
விக்கிரமாதித்த சோழன் I 650 – 680 |
சக்திகுமாரச் சோழன் 680 – 705 |
விக்கிரமாதித்த சோழன் II 705 – 730 |
சத்தியாதித்தச் சோழன் 730 – 755 |
விசயாதித்த சோழன் 755 – 790 |
காந்த மனோகர சோழன் 790 – 848 |
இடைக்காலச் சோழர் (கி.பி 850– கி.பி 1070)
விசயாலய சோழன் 848–891? |
ஆதித்த சோழன் 891–907 |
முதலாம் பராந்தக சோழன் 907–950 |
இராசதித்திய சோழன் |
கண்டராதித்த சோழன் 950–957 |
அரிஞ்சய சோழன் 956–957 |
சுந்தர சோழன் 957–970 |
ஆதித்த கரிகாலன் |
உத்தம சோழன் 970–985 |
முதலாம் இராஜராஜ சோழன் 985–1014 |
இராசேந்திர சோழன் 1012–1044 |
இராஜாதிராஜ சோழன் 1018–1054 |
இரண்டாம் இராஜேந்திர சோழன் 1051–1063 |
வீரராஜேந்திர சோழன் 1063–1070 |
அதிராஜேந்திர சோழன் 1067–1070 |
பிற்காலச் சோழர் (1070–1541)
முதலாம் குலோத்துங்க சோழன் 1070–1120 |
விக்கிரம சோழன் 1118–1135 |
இரண்டாம் குலோத்துங்க சோழன் 1133–1150 |
இரண்டாம் இராஜராஜ சோழன் 1146–1173 |
இரண்டாம் இராஜாதிராஜ சோழன் 1166–1178 |
மூன்றாம் குலோத்துங்க சோழன் 1178–1218 |
மூன்றாம் இராஜராஜ சோழன் 1216–1256 |
மூன்றாம் இராஜேந்திர சோழன் 1246–1279 |
16 ஆம் நூற்றாண்டு
வீரசேகர சோழன் (16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், நாகம நாயக்கரின் எதிர்ப்பாளர்) |
17ம் நூற்றாண்டு
குளக்கோட்ட சோழன் |
வீரராம தேவன் (குளக்கோட்டனின் தந்தை) |
சங்ககால தமிழ் மன்னர்கள் பெயர்கள்:
சங்க காலத்தில் பல தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். அவர்கள் பெரும்பாலும் மூன்று பெரும் தமிழ் அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்—சேரர், சோழர், பாண்டியர்.
சேர மன்னர்கள்:
- இளஞ்சேரலிரும்பொர்
- செங்குட்டுவன்
- முதுகுடுமிப் பேருவழுதி
- நெடுஞ்சேரலாதன்
- மன்தரஞ்சேரல் இரும்பொர்
சோழ மன்னர்கள்:
- கரிகால சோழன்
- நலங்கிள்ளி
- நெடுந்கிள்ளி
- பெருநர்கில்லி
- இளஞ்சேட்சென்னி
பாண்டிய மன்னர்கள்:
- நெடுஞ்செழியன்
- முதுநெடுஞ்செழியன்
- கடுன்கோன்
- மாரன் வளுதி
- பெருவழுதி
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |