கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன் | Animals Kanavu Palangal in Tamil

Advertisement

விலங்குகள் கனவில் வந்தால் என்ன பலன் | Kanavil Vilangugal Vanthal Enna Palan

Animals Kanavu Palangal in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ளலாம். கனவு என்பது நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மளுடைய செயல்திறனை அறியாமல் வருவதே கனவாகும். அப்படிப்பட்ட ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் இருக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அந்த வகையில் கனவில் எந்த வகையான விலங்குகளை கண்டால் என்ன பலன் என்று இந்த பதிவு மூலம் உங்களுக்கு அப்டேட் செய்கிறோம். 

newஊர்வன கனவில் வந்தால் என்ன பலன்

புலி, சிங்கம் வேட்டையாடுவது போல் கனவில் வந்தால் என்ன பலன்:

Animals Kanavu Palangal in Tamil

புலி, சிங்கம் போன்ற விலங்குகளை நாம் வேட்டையாடி வெற்றி அடைவது போன்று கனவில் வந்தால் நமக்கு வந்த எதிர்ப்புகள் அனைத்தையும் கடந்து வெற்றி பெறப்போகிறோம் என்று அர்த்தமாகும்.

முயல் கனவில் வந்தால் என்ன பலன்:

Animals Kanavu Palangal in Tamilநம் கனவில் முயல்கள் துள்ளிக்குதித்து விளையாடுவது போன்று வந்தால் நம்முடைய சொந்த ஊருக்கு சென்று உறவினர்களை பார்க்கப்போகிறோம் என்று அர்த்தமாகும். இல்லையென்றால் உறவினர்கள் நம்மளை பார்க்க வரப்போகிறார்கள் என்று இந்த கனவானது நமக்கு கூறுகிறது.

நரி கனவில் வந்தால் என்ன பலன்:

Animals Kanavu Palangal in Tamilதங்களுடைய கனவில் நரி வந்தால் நாம் இருக்கும் சொந்த ஊரினை விட்டு வேறு ஊருக்கு சென்று தொழில் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

குதிரை கனவில் வந்தால் என்ன பலன்:Animals Kanavu Palangal in Tamilகனவில் குதிரை வந்தால் வழக்கு விஷயங்களில் தோல்வி நீங்கி வெற்றி கிடைக்கும்.

newபசுவை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா..!

குதிரை மேல் சவாரி செய்வது போல் கனவு வந்தால் என்ன பலன்:

Animals Kanavu Palangal in Tamilகுதிரை மீது சவாரி செய்வது போல் கனவு கண்டால் வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு உண்டாகும்.

பசு மேய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:Animals Kanavu Palangal in Tamilபசுக்கள் நிலத்தில் மேய்வது போல் கனவில் வந்தால் புதிதாக சொத்து வாங்க போகிறோம் என்று அர்த்தமாகும்.

காளை மாடு துரத்துவது போல் கனவில் வந்தால் என்ன பலன்:

Animals Kanavu Palangal in Tamilகனவில் காளை மாடு உங்களை துரத்துவது போல் வந்தால் தேவையில்லாமல் வீண் பிரச்சனைகள் வந்து போகும்.

ஆடு கனவில் வந்தால் என்ன பலன்:Animals Kanavu Palangal in Tamilஆடுகளை நம் கனவில் கண்டால் புதியதாக கார் அல்லது பைக் வாங்க போகிறோம் என்று இந்த கனவு பலனானது நமக்கு கூறுகிறது.

பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்:

Animals Kanavu Palangal in Tamilநம்முடைய கனவில் வந்தால் பாம்பு வந்தால் நமக்கு தொல்லை தந்து வந்த கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement