Penmai Potrum Thirukkural
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பெண்மையை போற்றும் திருக்குறள் பற்றி பார்க்கலாம் வாங்க. பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று கூறுவதற்கு ஏற்ப இவ்வுலகில் பெண்கள் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்கள். பெண்களின் பெருமையை அறிந்த திருவள்ளுவர் அவர்கள் அக்காலத்திலேயே பெண்களின் பெருமையை போற்று வகையில், பெண்களின் பெருமைகளை பல்வேறு திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார்கள்.
திருக்குறளில் மொத்தம் 1330 குறள்களும், 133 அதிகாரங்களும் உள்ளது. இவற்றில் பெண்ணின் பெருமையை போற்றும் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது. அதனை தொகுத்து இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் Penmai Potrum Thirukkural என்ன என்பதை பின்வருமாறு படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
என்னைக் கவர்ந்த நூல் “திருக்குறள்”கட்டுரை
பெண்மையை போற்றும் திருக்குறள்:
1.பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்”
2.“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்” (குறள் 56)
3.“சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை”
4.“இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்”
5.“கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்”
6.“முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு”
7.“பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பார்
நண்ணேன் பரத்தநின் மார்பு”
8.“பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு”
9.“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
10.“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்”
11.“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை”
12.“மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது”
13. “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.”
14. “ஈன்றான் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை”
15.சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பேதலை.
16. காதலொருவனை கைப் பிடித்து அவன்
காரியம் யாவிலும் கைக்கொடுத்து
17. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணக் கடை.
18. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சி தாயினும் இல.
19. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
20.மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை துணை.
10 பெஸ்ட் திருக்குறள் மற்றும் விளக்கத்துடன் தெரிந்து கொள்வோம்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |