50 பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் | 50 Proverbs in Tamil and English
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் பழமொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காணப்போகிறோம். பழமொழி என்றாலே ஞாபகத்திற்கு வருவது நம் தாத்தா, பாட்டிகள் தான். எப்படி.? என்று நினைக்கிறீர்களா..? அவர்கள் தான் நாம் எதாவது ஒரு செயல் செய்யும் போது அவர்கள் அசால்ட்டா பழமொழி சொல்வார்கள்.
நாம் சிரித்துக்கொண்டே செல்வோம். சில பழமொழி சிரிப்பது போலவும், சிந்திப்பது போலவும் இருக்கும். ஆனால் அதில் பல அர்த்தங்கள் இருக்கு ம். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும். சரி வாங்க பிரண்ட்ஸ் பழமொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படித்து தெரிந்துகொள்வோம்.பழமொழிக்கு ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அதுபோல நாமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள பழமொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவின் வாயிலாக ஒரு வரிகளில் இருக்கும் பழமொழிகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
10 பழமொழிகள் தமிழ் – Tamil Proverbs:
| இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை |
அக்கம் பக்கம் பார்த்துப் பேசு |
| அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண் சாதி |
பூமியைப் போல பொறுமை வேண்டும் |
| உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை |
அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான் |
| அகத்தின் அழகு முகத்தில் தெரியும் |
அகல் வட்டம் பகல் மழை |
| ஆற்றில் போட்டாலும் அளந்து போடு |
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது |
| அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு |
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும் |
| அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாப்பெண்ணும் சமைக்கும் |
இரக்கப் போனாலும் சிறக்கப் போ |
| இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இருக்காது |
இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான் |
| இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான் |
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? |
Proverbs in Tamil:
| 20 பழமொழிகள் |
| கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ! |
முளையில் கிள்ளாதது முற்றினால், கோடாலி கொண்டு வெட்ட வேண்டும் |
| அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு |
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான் |
| அகல உழுகிறதை விட ஆழ உழு |
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே |
| இருவர் நட்பு ஒருவர் பொறை |
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது |
| இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான் |
இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை |
| நுணலும் தன் வாயால் கெடும் |
கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர் |
| அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும் |
சிறு துரும்பும் பல் குத்த உதவும் |
| நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு |
உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை |
| பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது |
ஆரால் கேடு, வாயால் கேடு |
Tamil Palamoligal:
| பழமொழிகள் 50 |
| உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது |
உப்பிட்டவரை உள்ளளவும் நினை |
| உள்ளூர் மாடு விலை போகாது |
ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும் |
| வாயுள்ள பிள்ளை பிழைக்கும் |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் |
| கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது |
தங்கம் தரையிலே தவிடு பானையிலே |
| குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது |
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் |
| எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும் |
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு |
| உப்பில்லா பண்டம் குப்பையிலே. |
நாய் விற்ற காசு குரைக்குமா? |
| ஊர் வாயை மூட உலை மூடி இல்லை |
ஊரோடு ஒத்து வாழ் |
| எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர் |
எலி அழுதால் பூனை விடுமா? |
Palamoligal in Tamil:
| Proverbs in Tamil |
| அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான் |
அடியாத மாடு படியாது |
| அடிக்கும் பிடிக்கும் சரியாப் போச்சு |
அடி நாக்கில் நஞ்சு, நுனிநாக்கில் அமிர்தம் |
| பேராசை பெரு நஷ்டம் |
ஆண்டவர் எப்படியோ தொண்டரும் அப்படியே |
| சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் |
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது |
| ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது |
போனால் வாராது, பொழுது விடிந்தால் கிடைக்காது |
| அரசன் எவ்வழி குடி மக்கள் அவ்வழி |
அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்? |
| வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் |
அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும் |
| அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் |
மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் |
| அன்று தின்னும் பலாக்காயினும் இன்று தின்னும் களாக்காய் மேல் |
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே |
Pazhamozhi in Tamil:
| Tamil Proverbs – 20 பழமொழிகள் Easy |
| ஒன்று பட்டால் உண்டு வாழ்வு |
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை |
| கிட்டாதாயின் வெட்டென மற |
தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை |
| அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் |
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் |
| ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் |
வரவு எட்டணா செலவு பத்தணா |
| ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும் |
சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு |
| ஓரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் |
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் |
| ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை |
பதறாத காரியம் சிதறாது |
| கூழானாலும் குளித்துக் குடி |
கந்தையானாலும் கசக்கிக் கட்டு |
| நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை |
விலை மோரில் வெண்ணெய் எடுப்பவன் |
10 பழமொழிகள் தமிழ்:
| Proverbs in Tamil |
| தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தான் தெரியும் |
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே |
| நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் |
பானை பிடித்தவள் பாக்கியசாலி |
| விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா? |
மனமிருந்தால் மார்க்கமுண்டு |
| தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜான் என்ன முழமென்ன |
பக்கம் பார்த்துப் பேசு |
| வெளுத்ததெல்லாம் பாலல்ல |
நாய் வாலை நிமிர்த்த முடியாது |
| குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு |
தனக்கு மிஞ்சித் தான் தானமும் தருமம் |
| கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது |
விளையும் பயிர் முளையிலே தெரியும் |
| நோயிருக்கும் இடத்தில் தான் வைத்தியனுக்கு வேலை |
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் |
| கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் எதற்கு |
ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம் |
| Tamil Proverbs |
English Proverbs |
| ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன் |
A friend in need is a friend indeed |
| பசி வந்தால் பத்தும் பறந்து போகும் |
A hungry man is an angry man |
| அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது |
Great engines turn on small pivots |
| அஞ்சில் வளையாதது ஐம்பதில் வளையுமா? |
A young twig is easier twisted than an old tree |
| ஆண்டவர் எப்படியோ தொண்டரும் அப்படியே |
Like God, like worshipper |
| அதிக ஆசை அதிக நஷ்டம் – பேராசை பெரு நஷ்டம் |
Much would have more, and lost all |
| அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் |
Justice stays long, but strikes at last |
| சிறு துரும்பும் பல் குத்த உதவும் |
A little string will tie a little bird |
| A little stream will run a light mill |
| வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் |
Everyone rakes the embers to bake his own cake |
| அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் |
Too much of anything is good for nothing |
| அகத்தின் அழகு முகத்தில் தெரியும் |
The beauty of the soul is known in the face
|
| ஆழம் தெரியாமல் காலை விடாதே |
Look before you leap |
| காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் |
Make hay while the sun shines |
| நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் |
Man proposes God disposes |
பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் pdf:
| Tamil proverbs |
English proverbs |
| தோல்வியே வெற்றிக்கு முதல்படி |
Failures are stepping stones success |
| நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி |
Faith is the force of life |
| பழக பழக பாலும் புளிக்கும் |
Familiarity breeds contempt |
| வைத்தியனுக்கு கொடுப்பதை விட வணிகனுக்கு கொடு |
Feed by measure and defy the physician |
| சில விஷயங்களில் எல்லா மனிதர்களும் முட்டாள்களே |
Every man is mad on some point |
| எல்லா இன்பத்துக்கும் பின்பு ஒரு துன்பம் உண்டு |
Every pleasure has a pain |
| தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும் |
Delay is dangerous |
| இக்கரைக்கு அக்கறை பச்சை |
Distance lends enchantment to the view |
| அடக்கம் ஆயிரம் பொன் தரும் |
Humility often gains more than pride |
கல்வி பற்றிய பழமொழிகள்
50 பழமொழிகள் தமிழ் | 50 Proverbs in Tamil and English For Students
| ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது |
What won’t bend at five will not bend at fifty |
| குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு |
A drunkard words are gone by the next dawn |
| தனி மரம் தோப்பு ஆகாது |
A single tree does not make on orchard |
| முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் |
A thorn can only be removed with another thorn (literal) fight fire with fire |
| அகத்தின் அழகு முகத்தில் தெரியும் |
Face is the index of the mind |
| ஆழம் பார்க்காமல்காலை விடாதே |
Don’t step in the river without knowing its depth. |
| யானைக்கும் அடி சறுக்கும். |
Even elephants do slip |
| எறும்பு ஊற கல்லும் தேயும் |
Even ants can wear out a rock (literal)Persistence never fails |
| காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு |
Even a crow thinks its child is golden. |
| ஆற்றில் போட்டாலும் அளந்து போடு |
Even when throwing in the river, measure what you throw |
50 Proverbs in Tamil and English:
| நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் |
Only when in the sun do you miss the shade. |
| கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது |
The mustard its small, but it is still too spicy |
| மூர்த்தி சின்னதனாலும் கீர்த்தி பெரியது |
The idol may be small, its fame is big |
| புலி பசித்தாலும் புல்லை தின்னாது |
Even hunger wont make tiger eat grass |
| சிறு நுணலும் தன் வாயால் கெடும் |
The frog that talks is soon dead |
| மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தல் பொன்குடம் |
If the mother-in-law breaks it, it is a mud pot. If the daughter-in-law breaks it, it is a golden pot |
| மி்ன்னுவதெல்லாம் பொன்னல்ல. |
All that glitters is not gold. |
| முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் |
There is no downward journey for those who keep trying |
| நாய் வாலை நிமிர்த்த முடியாது. |
A dog’s tail can’t be straightened |
| பசி ருசி அறியாது |
Hunger is best source |
ஒரு வரி பழமொழிகள் இதோ உங்களுக்காக..!
20 பழமொழிகள் in Tamil and English
| கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் தேவையா |
Don’t lock the stable door when |
| அடிக்கிற கைதான் அணைக்கும் |
The hand that beats alone will embrace |
| குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் |
A guilty conscience needs no answer |
| பசி வந்தால் பத்தும் பறந்து போகும் |
A hungry man is angry man |
| சிறு துளி பெருவெள்ளம் |
A penny saved is a penny earned |
| பாம்பென்றால் படையும் நடுங்கும் |
A snake could make an army panic |
| பாம்பின் கால் பாம்பறியும் |
A thief knows thief |
| மின்னுவதெல்லாம் பொன்னல்ல |
All that glitters is not gold |
| பொறுத்தார் பூமி ஆழ்வார் |
All things come to those who wait |
| ஆபத்துக்கு பாவமில்லை |
All this fair in love and war |
Palamoligal in Tamil and English | பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் PDF
| வினை விதைத்தவன் விதை அறுப்பான் |
As you sow, so you reap |
| கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை |
Ass loaded with gold still eats thistles |
| கத்தியின் முனையை விட பேனாவின் முனை வலிமை வாய்ந்தது |
A pen is mightier than a |
| இளங்கன்று பயமறியாது |
A young calf knows no fear |
| கல்வி கரையில் கற்பவர் நாள் சில |
Art is long and life is shot |
| யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே |
April showers bring forth may flowers |
| உருவத்தை கண்டு ஏமாறாதே |
Appearance is deceitful |
| ஏழை என்றால் மொழையும் பாயும் |
A low hedge is easily leaped over |
| ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன் |
A friend in deed is a friend |
| விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு |
A constant guest is never welcome |
| யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் |
A cat may look at a king |
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> |
Today Useful Information in tamil |