சிறுசேமிப்பு கவிதைகள் | Sikkanam Siru Semippu Kavithai in Tamil
Siru Semippu Kavithai in Tamil / சேமிப்பு பொன்மொழிகள்: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் சேமிப்புக்கான கவிதைகளை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுவோம். “சிறுகக்கட்டி பெருக வாழ்” என்பது பழமொழி. நாம் இளம் வயதிலே ஆடம்பர செலவினை குறைத்து சேமிக்க தொடங்கினால் தான் பிற்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு சிறு வயது முதலே சேமிப்பின் அவசியத்தை தெரியப்படுத்த வேண்டும். சேமிப்பதற்கு இப்போது நிறைய வழிகள் வந்துவிட்டன. வங்கியின் மூலம் சேமித்த பணத்தினை சேகரிக்கலாம், தபால் மூலம், உண்டியல் போன்ற பல திட்டங்களில் சேமிப்பினை செய்யலாம். சரி இப்போது சேமிப்பிற்கான கவிதை (semippu quotes in tamil) வரிகளை இமேஜ் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்..!
சிக்கனம் மற்றும் சேமிப்பு கவிதை | semippu quotes in tamil:
சிறு சேமிப்பு கவிதை | சிக்கனம் கவிதை:
சேமிப்பு பொன்மொழிகள்:
சிக்கனம் சேமிப்பு கவிதை:
சிறுசேமிப்பு கவிதைகள்:
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> |
Today Useful Information in tamil |