கடன் தீர பரிகாரம்
மனிதனாக பிறந்த அனைவருமே சந்திக்க கூடிய பிரச்சனை கடன் இருக்கிறது. குடும்ப சூழ்நிலையை சமாளிப்பதற்கு கடனை வாங்குகிறோம். ஆனால் அந்த கடனே பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஒரு கடனை வாங்கி அதனை அடைத்து விட்டு மறுபடியும் கடனை வாங்குகிறோம். வாழ்க்கையே கடனாக வாங்கினால் எப்போது தான் ஒரு நல்ல நிலைமைக்கு வருவது என்று கவலைப்படுவார்கள். இனி கவலைப்படாதீங்க நாளை செவ்வாய் கிழமை அன்று இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்க உங்களின் கடன் பிரச்சனை தீர்ந்து விடும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl
செவ்வாய்க்கிழமை பரிகாரம்:
கடனை அடைப்பதற்கு உகந்த நாளாகவும், கடனை அடைப்பதற்கு வேண்டுவதற்கான நாளாகவும் செவ்வாய் கிழமை இருக்கிறது.
செவ்வாய் கிழமையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, மதியம் 1 மணி முதல் 2 மணி வரை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
இந்த பரிகாரம் செய்வதற்கு செய்வதற்கு முக்கியமான பொருள் கல் உப்பு மற்றும் விரலி மஞ்சள் தேவைப்படும். வாங்க பரிகாரம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.
கல் உப்பு எடுத்து உள்ளங்கைகளில் வைத்து மகாலட்சுமி கடவுள் படத்திற்கு முன்னாள் வைத்து என் கடன் எல்லாம் தீர்ந்து விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளவும். பிறகு இந்த உப்பை ஒரு தட்டில் நிரப்பி கொள்ளவும்.
கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும் கடன்கள் அடையும் வீண் செலவு குறையும்..
தட்டில் நிரப்பிய உப்பில் உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறதோ அதை கையால் எழுத வேண்டும். பின் அதில் உப்பின் நடுவில் விரலி மஞ்சளை வைத்து மகாலட்சுமியின் படத்திற்கு முன்னடி 11 நாட்கள் வைக்க வேண்டும்.
11 நாட்கள் கழித்து விரலி மஞ்சளை எடுத்து சாமி படத்திற்கு கீழே வைத்து விடவும். உப்பை கையில் எடுத்து கொண்டு என் கடன் எல்லாம் அடைந்து விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து தண்ணீரில் கரைக்க வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள பரிகாரத்தை ஒரு முறை செய்து விட்டு கடனை அடைப்பதற்கான வழிகளையும் செய்தால் நிச்சயம் கடன் அடைந்து விடும்.
வீட்டில் கல் உப்பை பயன்படுத்தும் போது இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது ஏன் தெரியுமா..?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |