விசுவாமித்திரர் மந்திரம்
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் விசுவாமித்திரர் மந்திரம் பற்றி பார்க்கலாம். விசுவாமித்திரர் பற்றி நாம் அனைவரும் அறிந்து இருப்போம். விசுவாமித்திரர் என்பவர் பண்டைக்காலத்தில் உள்ள மிகப்பெரிய புலவர்களில் ஒருவர். அவர் அரசராக பிறந்து பல தவங்களை செய்து புலவராக மாறினார். இவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு இவரின் வரலாறு அதிகம்.
காயத்திரி மந்திரம் எழுதியவர்களில் இவர் முக்கியமானவர். இவருக்கு கௌசிகன், ரிஷிகா என்ற வேறு பெயர்களும் உள்ளது. விசுவாமித்திரரை போற்றி வழிபட கூடிய மந்திரம் பற்றி இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். விசுவாமித்திரர் மந்திரத்தை தினமும் உச்சரிப்பதன் மூலம் விசுவாமித்திரரின் அருள் கிடைக்கும்.
Rishi Vishwamitra Mantra in Tamil:
ஓம் விஸ்வாமித்ராய வித்மஹே
பிரம்ம ரிஷியாய தீம மஹி
தன்னோ சத்திய மித்திர ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் Rishi Vishwamitra -வின் அருள் கிடைக்கும்.
Rishi Vishwamitra and Gayatri Mantra in Tamil:
“ஓம் புஹ்ர், புவ, ஸ்வாஹா
ஓம் தத் சவிதுர் வரேண்யம் பார்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோனஹ பிரச்சோதயாத்”
“ஓம் புர், ஓம் புவஹா, ஓம் ஸ்வாஹா,
ஓம் மஹாஹா, ஓம் ஜனாஹா, ஓம் தபஹா, ஓம் சத்யம்
ஓம் தத் சவிதுர் வரேண்யம்
பார்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனஹ பிரச்சோதயாத்”
மந்திரத்தின் பொருள்:
பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.
படைப்பாளரின் மகிமையை நாம் தியானிக்கிறோம்;
பிரபஞ்சத்தை உருவாக்கியவர்;
வணக்கத்திற்கு உரியவர்;
அறிவு மற்றும் ஒளியின் உருவகம் யார்;
பாவத்தையும் அறியாமையையும் நீக்குபவர் யார்;
அவர் நம் இதயங்களைத் திறந்து, நம் அறிவுக்கு வெளிச்சம் தரட்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |