மாசி மகம் பலன்கள் | Masi Magam Special in Tamil | மாசி மகம் சிறப்புகள்
இந்துக்கள் மாசி மகத்தை வேறுவிமர்சியாக கொண்டாடுகிறார்கள், இது மகா நட்சத்திர நாளில் முழு நிலவுடன் தொடர்புடைய ஒரு தனித்துவமான நாளாகும். இந்நாளே கடலாடும் திருவிழா, தீர்த்தமாடும் திருவிழா என்று கொண்டாடப்படுகிறது. இந்த Masi Magam கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் பெரிய அளவில் கொண்டாடப்படும். இந்நாளில் ஏரளமான மக்கள் கோவில் குளங்களுக்கு சென்று தன்னுடைய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெறுவதாக கருதுவார்கள்.
இந்த மாசி மகம் சிறப்புகள் ஏராளம், நீங்கள் இந்த masi magam special பற்றி அறிய விரும்புனீர்கள் என்றால் இந்த பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் .
Masi Magam Palangal
இந்நாளில் மக்கள் பலரும் Masi Magam Special in Tamil என்று தேடிவருகின்றார்கள், அதனால் தான் இதனை பற்றி விவரிக்க இந்த பதிவு. மாசி மகம் அன்று என்ன செய்வார்கள், மாசி மகத்தின் சிறப்புக்கள் தான் என்ன என்று இந்த பகுதி மூலம் நீங்கள் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
- குரு பகவான் சிம்ம ராசிக்கு வரும் நாள்.
- இந்த மகாமகம் 12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும்.
- இந்நாளில் நாம் புனித தீர்த்தத்தில் நீராடினால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
- மாசி மகம் அன்று தங்களது இஷ்ட தெய்வங்களை எண்ணி விரதம் இருப்பவர்களுக்கு எல்லா விதமான நோய்களும் நீங்கி விடும்.
மாசி மகம் சிறப்புகள்
Masi Magam Special சிலவற்றை நாம் இங்கே பார்ப்போம்.
- மாசி மகம் அன்று தான் பார்வதி தேவி தட்சனின் மகளாக அவதரித்த நாள்.
- மாசி மகத்தில் கும்ப ராசியில் சூரியன் இருப்பார், அப்பொழுது மக நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பார் அப்படி இருக்கும் போது அந்நாளை பௌர்ணமி என்று சொல்வார்கள்.
- இப்படி வரும் பௌர்ணமி நாளே மாசி மகமாகும்.
- இந்த மகாமகம் சிறப்பாக கொண்டாடப்படும் ஊர் கும்பகோணம் ஆகும்.
- அதுவே வட இந்தியாவில் இதனை கும்பமேளா என்று கொண்டாடுவார்கள்.
- இந்நாளில் நாம் புனித தீர்த்தத்தில் நீராடினால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
- மாசி மகம் அன்று தங்களது இஷ்ட தெய்வங்களை எண்ணி விரதம் இருப்பவர்களுக்கு எல்லா விதமான நோய்களும் நீங்கி விடும்.
மாசி மகம் வரலாறு பற்றி தெரியுமா.?
Masi Magam Special in Tamil
- Masi Magam Special-ஆகா சொல்லப்படுவது புனித ஸ்தலங்களில் நீராடுவது தான் அதிலும் மூன்று முறை மூழ்கி எழ வேண்டும்.
- முதல் முறை: பாவங்கள் நீங்கும்.
- இரண்டாம் முறை : சொர்க்கப்பேறு கிடைக்கும்.
- மூன்றாம் முறை: மிகவும் புண்ணியம் பெற்றவராக கருதப்படுவார்கள்.
இந்த பதிவின் மூலம் நாம் சில மாசி மகம் சிறப்புகள், மாசி மகம் பலன்கள் எல்லாவற்றையும் தெரிந்திருப்போம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |