வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சாமி கும்பிடும் போது கொட்டாவி வந்தால் என்ன பலன்..!

Updated On: February 6, 2025 3:38 PM
Follow Us:
sami kumbidum pothu en kottavi varukirathu
---Advertisement---
Advertisement

சாமி கும்பிடும் போது கண்ணீர் வருவது ஏன் 

அனைவருக்கும் அன்பு வணக்கம் இன்றைய பதிவில் முக்கியாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக கோவிளுக்கு செல்வீர்கள். அங்கு சென்றவுடன் ஏதோ ஒரு நல்ல எண்ணம், அமைதி, ஒரு உணர்ச்சி தோன்றுவது வழக்கம். வேறு எங்கும் கிடைக்கதாக ஒரு நிம்மதி கோவிலுக்கு சென்றால் கிடைக்கும்.

அது தான் பெரிய ஆச்சிரியம். எல்லா இடங்களுக்கும் செல்கிறோம் இருந்தாலும் கோவிலுக்கு சென்றால் மட்டும் ஏன் அப்படி ஒரு அமைதி கிடைக்கிறது. என்று கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும் சாமி கும்பிடும் போது கண்ணீர் வரும் அதுமட்டுமில்லால் கொட்டாவி வரும். இதெல்லாம் ஏன் வருகிறது என்ற கேள்வி இருக்கும் அனைவருக்கும் அதற்கு பதிலாகதான் இந்த பதிவு.

கொட்டாவி ஏன் வருகிறது:

ஒரு மனிதனுக்கில்லை கொட்டாவி என்பது அனைவருக்குமே வரும். அது  எப்போது வருமென்றால் உடல் அசதியாக இருந்தால் வரும் அல்லது தூங்குவதற்கு முன் அதிக நேரம் கண் விழித்திருந்தால் கொட்டாவி வரும்.

இப்படி இருக்கும் போது. நான் ஒரு கோவிலுக்கு செல்கிறேன் அல்லது வீட்டில் பூஜை செய்கிறேன் என்றால் அப்போது கொட்டாவி வரும் அதற்கு காரணம் என்ன தெரியுமா? வாங்க தெரிந்துகொள்வோம்..!

சாமி கும்பிடும் போது ஏன் கொட்டாவி வருகிறது:

அயர்வு, இறுக்கம், தூக்க உணர்வு, சலிப்பு, பசி ஆகிய ஏதேனும் ஒரு காரணத்தால் தான் கொட்டாவி வருகிறது.
சுவாமி கும்பிடும் போது கொட்டாவி வருவதற்கு காரணம் நமக்கு அந்த பூஜையில் ஸ்ரத்தை அல்லது விருப்பும் இல்லை என்பதை உணர்த்துகிறது.

சாமி கும்பிடும் போது கொட்டாவி வந்தால் என்ன பலன்

சாமி கும்பிடும் போது கொட்டாவி வந்தால் என்ன பலன்

  •  அது கொட்டாவி அல்ல கெட்ட ஆவி என்று ஆன்மிகத்தில் கூறியுள்ளது.
  • அது ஏன் கோவிலுக்கு சென்றால் மட்டும் கொட்டாவி வரும் என்றால் அங்கு நேர்மறை சக்தி அங்கு அதிகமாக இருக்கும். பெருபாலும் கோவிலுக்கு ஏன் செல்கிறோம் என்றால் நேர்மறை சக்தியை உள்வாங்க செல்கிறோம்.
  • நாம் கோவிலுக்கு சென்ற பின் அங்குள்ள நேர்மறை ஆற்றலானது உடலுக்குள் ஊடுருவுது நம்முள் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உடல் ஆளாகும்.
  •  கோவிலில் சாமி கும்பிடும் போது உடலில் உள்ள எதிர்மறையான ஆற்றல் தான் கொட்டாவி மூலம் வெளிப்படுவதாக சொல்லப்படுகிறது. உடலில் நெகட்டிவ் எனர்ஜி அதிகமாக இருந்தாலும் கொட்டாவி வரும். 
  • அதனால் கோவிலுக்கு சென்றால் அங்கு உங்களுக்கு கொட்டாவி வந்தால் பக்கத்தில் இருப்பவர்கள் மேல் அல்லது கோவிலில் உள்ள விக்ரகம் மேல் படும் படி கொட்டாவியை விடாதீர்கள். ஏனென்றால் கொட்டாவி ஒருவருக்கு வந்தாலே மற்றவருக்கும் அது தொற்றி விடும். இவை மற்றவருக்கும் சோர்வை உண்டாக்கும். அதனால் உங்களுக்கு கொட்டாவி வரும் போது கைக்குட்டையை வைத்து மறைந்து கொட்டாவி விடுங்கள்.

சாமி கும்பிடும் போது கண்ணீர் வருவது ஏன்.?

நிறைய பேருக்கு சாமி கும்பிடும் போது கண்ணீர் வருவதுண்டு. கடவுளுக்கும் உங்களுக்கு ஒரு பிணைப்பு இருந்தால் மட்டுமே உங்களுக்குசாமி கும்பிடும் போது கண்ணீர் வரும்.

சாமி படத்தில் இருந்து பூ விழுந்தால் என்ன பலன்:

கடவுளின் இடது பக்க பூ விழுந்தால் நீங்கள் வேண்டிய வேண்டுதல் நிறைவேறுவதற்கு சில நாட்கள் என்று கூறுகிறது. அதுவே பூவானது கீழே விழுந்தால் நீங்கள் வேண்டிய வேண்டுதலுக்கான முயற்சி அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

சாம்பி கும்பிடும் போது கோவில் மணி சத்தம்:

சாமி கும்பிடும் போது மணி ஓசை கேட்டால் உங்களுடைய வேண்டுதலை கடவுள் ஏற்று கொண்டார், அந்த வேண்டுதல் ஆனது நிறைவேறும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

பூஜையில் வைத்த இந்த ஒரு பொருளை மட்டும் வீணாக்கினால் வீட்டில் வறுமை வந்துகொண்டே இருக்கும்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now