திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2022 | Tiruppur District Job 2022
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 03.06.2022 நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயன்பெறவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
பகுதி நேர தூய்மைப்பணியாளர் வேலைவாய்ப்பு |
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2022 பற்றிய விவரம்:
நிறுவனம் | கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் |
பணிகள் | கால்நடை மருத்துவ ஆலோசகர் |
பணியிடம் | திருப்பூர் |
காலியிடம் | 15 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 18.05.2022 |
நேர்காணல் நடைபெறும் நாள் | 03.06.2022 |
அதிகாரபூர்வ இணையதளம் | tiruppur.nic.in |
சம்பள விவரம்:
- சம்பளம்: Rs.35,000 + 8,000 (Performance Allowance)
கல்வி தகுதி:
- B.V.SC & A.H Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- குறைந்தபட்சம் 18 வயது முதல் 50 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் (Online) மூலம்
அஞ்சல் முகவரி:
Tirupur District Co –operative Milk Producers Union Limited, the Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu, Palladam Road, Tirupur – 641 605
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- tiruppur.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் அதில் Notice என்பதில் Announcements என்பதை கிளிக் செய்யவும்.
- பின்பு Walk in Interview for Doorstep veterinary consultants in Aavin Tirupur District அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து சரி பார்த்துக்கொள்ளவும்.
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 03.06.2022 அன்று நடைபெறும் Walk in Interview நேர்காணலில் கலந்துகொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருப்பூர் மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Tiruppur Jobs) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
மாவட்ட வேலைவாய்ப்பு | Tiruppur District Job
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது பகுதி நேர தூய்மைப்பணியாளார் பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 30.05.2022 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
மாவட்ட வேலைவாய்ப்பு 2022 பற்றிய விவரம்:
நிறுவனம் | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் |
பணிகள் | பகுதி நேர தூய்மை பணியாளர் |
பணியிடம் | திருப்பூர் |
காலியிடம் | 15 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 09.05.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.05.2022 |
அதிகாரபூர்வ இணையதளம் | tiruppur.nic.in |
பணிகள், காலியிடம் மற்றும் சம்பள விவரம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
பகுதி நேர தூய்மை பணியாளர் (ஆண்) | 07 | Rs.3,000/- |
பகுதி நேர தூய்மை பணியாளர் (பெண்) | 08 | |
மொத்தம் | 15 |
கல்வி தகுதி:
- தமிழ் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- 1.07.2022 என்ற தேதியிலிருந்து குறைந்தபட்ச 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது மிகாமல் உள்ள விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் (offline)
அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், அறை எண். 116, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருப்பூர்
மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- tiruppur.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் அதில் Notice என்பதில் Announcements என்பதை கிளிக் செய்யவும்.
- பின்பு Walk in Interview for Doorstep veterinary consultants in Aavin Tirupur District அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருப்பூர் மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Tiruppur Jobs) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2022 | Tiruppur Maavatta Velaivaippu 2022
மாவட்ட நலவாழ்வு சங்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Social Worker, Psychologist, Security, Palliative care worker, Early Interventionist cum social worker, Audiologist/ audiometrician, Histopathology Technician போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 09.03.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு பற்றிய விவரம்:
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) |
பணிகள் | Social Worker, Psychologist, Security, Palliative care worker, Early Interventionist cum social worker, Audiologist/ audiometrician, Histopathology Technician |
காலிப்பணியிடம் | 23 |
பணியிடம் | திருப்பூர் |
நேர்காணல் தேதி | 09.03.2022 |
அதிகாரபூர்வ இணையதளம் | tiruppur.nic.in |
Name of the Scheme | பணிகள் | காலிப்பணியிடம் | சம்பளம் |
ECRC | social worker | 02 | Rs.18,000/- |
ECRC | psychologist | 01 | |
ECRC | security | 02 | Rs.8,500/- |
De Addicition centre | Hospital worker | 03 | Rs.8,500/- |
security | 02 | ||
sanitary worker | 02 | ||
CeMONC | security | 03 | Rs.8,500/- |
Pain & palliative care | palliative care worker | 01 | Rs.8,500/- |
DEIC | early interventionist cum social worker | 01 | Rs.13,000/- |
audiologist/ audiometrician | 01 | Rs.20,000/- | |
NPCDCS | histopathology technician | 01 | Rs.13,000/- |
SNCU | sanitary worker | 02 | Rs.8,500/- |
security | 02 |
கல்வி தகுதி:
- Security, Palliative care worker, Hospital worker பணிக்கு: 8th தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணபிக்கலாம்.
- Social Worker, Psychologist, Early interventionist cum social worker பணிக்கு: PG Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Sanitary Worker பணிக்கு: தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் மற்றும் 8th தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணபிக்கலாம்.
- Audiologist Audiometrician பணிக்கு: HSC தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்.
- Histopathology, Technician பணிக்கு: DMLT Or B.Sc (MLT) படித்தவர்கள் விண்ணபிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
தேதி | நேரம் | இடம் |
09.03.2022 | காலை 10.00 A.M | மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகம், பல்லடம் ரோடு, திருப்பூர் – 641 604 |
மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்கவேண்டும்?
- tiruppur.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் அதில் Notice என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 09.03.2022 நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருப்பூர் மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Tiruppur Jobs) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News in tamil 2022 |