திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு | Trichy Jobs 2022
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது குளிர்பத மெக்கானிக், ஐவு ஓய்வுப்பணியாளர், தரவு உள்ளீட்டளார், கணக்கு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பணிக்கு மொத்தம் 5 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதார்கள் கடைசி 31.05.2022 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் திருச்சி வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு |
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு 2022 பற்றிய விவரம்:
நிறுவனம் | பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துறை |
பணிகள் | குளிர்பத மெக்கானிக் , ஐவு ஓய்வுப்பணியாளர், தரவு உள்ளீட்டளார், கணக்கு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் |
பணியிடம் | திருச்சிராப்பள்ளி |
காலியிடம் | 5 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.05.2022 |
அதிகாரபூர்வ இணையத்தளம் | tiruchirappalli.nic.in |
பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம் விவரம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
குளிர்பத மெக்கானிக் | 01 | Rs. 20,000/- |
ஐவு ஓய்வுப்பணியாளர் | 01 | Rs. 16,500/- |
தரவு உள்ளீட்டளார் | 01 | Rs. 10,000/- |
கணக்கு உதவியாளர் | 01 | Rs. 12,000/- |
ஊர்தி ஓட்டுநர் | 01 | Rs. 8,000/- |
மொத்தம் | 05 |
கல்வி தகுதி:
- குளிர்பத மெக்கானிக் பணிக்கு: ITI படித்து, ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கவும்.
- ஐவு ஓய்வுப்பணியாளர் பணிக்கு: பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தரவு உள்ளீட்டளார் பணிக்கு: இளங்கலை கணினி அறிவியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சி பயிற்சி பெற்றிக்க வேண்டும்.
- கணக்கு உதவியாளர் பணிக்கு: இளங்கலை வணிகவியல் கணினி அறிவு இருக்க வேண்டும்.
- ஊர்தி ஓட்டுநர் பணிக்கு: எட்டாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுநர் உரிமத்துடன் 2 வருடம் முன்னனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது தகுதி:
- 35 வயதுக்குள் மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்கணம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் (offline) மூலம்.
அஞ்சல் முகவரி:
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜாமல் முகம்மது கல்லூரி அருகில்,
வு.ஏ.ளு டோல்கேட் திருச்சிராப்பள்ளி 620 020
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- tiruchirappalli.nic.in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின்பு அதில் NOTICES என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்
- அவற்றில் Vacancy Notification for Various Posts in Department of Public Health and Preventive Medicine என்ற அறியவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- கவனமாக படித்து தகுதியை சரிபார்த்துக்கொள்ளவும்.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும்.
APPLICATION FORM/ OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு | Trichy Jobs 2022
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பணிக்கு மொத்தம் 25 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதார்கள் கடைசி 30.05.2022 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். ஆகவே அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் திருச்சி வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
மாவட்ட வேலைவாய்ப்பு 2022 பற்றிய விவரம்:
நிறுவனம் | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் |
பணிகள் | பகுதி நேர தூய்மைப்பணியாளர் |
பணியிடம் | திருச்சிராப்பள்ளி |
காலியிடம் | 25 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.05.2022 |
அதிகாரபூர்வ இணையத்தளம் | tiruchirappalli.nic.in |
பணிகள், காலியிடம் மற்றும் சம்பள விவரம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
பகுதி நேர தூய்மைபணியாளர் (ஆண்) | 12 | Rs. 3,000/- |
பகுதி நேர தூய்மைப்பணியாளர் (பெண்) | 13 | |
மொத்தம் | 25 |
கல்வி தகுதி:
- தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது தகுதி:
- குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.
- மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification–ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் இனசுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் (offline) மூலம்.
அஞ்சல் முகவரி:
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்.
மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- tiruchirappalli.nic.in என்ற வலைத்தளத்திற்கு தளத்திற்கு செல்லவும்.
- பின்பு அதில் “DBCWO News” என்பதை கிளிக் செய்யவும்
- அவற்றில் DBCWO News (PDF 99 KB) என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- கவனமாக படித்து தகுதியை சரிபார்த்துக்கொள்ளவும்.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும்.
APPLICATION FORM | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு | Tnhrce Recruitment 2022 Trichy
இந்து சமய அறநிலையத்துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது ஓட்டுனர், அலுவலக உதவியாளர் போன்ற பணிகளுக்காக அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது. மேலும் இந்த பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள இந்து சமயத்தை சார்ந்தவர்களிடமிருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி 21.04.2022 தேதிக்குள் விண்ணபித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். TNHRCE வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ வலைதளத்தை அணுகவும்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு |
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 பற்றிய விவரம்:
நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
பணிகள் | ஓட்டுனர், அலுவலக உதவியாளர் |
பணியிடம் | திருச்சிராப்பள்ளி |
காலியிடம் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.04.2022 |
அதிகாரபூர்வ இணையத்தளம் | www.hrce.tn.gov.in |
பணிகள், காலியிடம் மற்றும் மாத சம்பளம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
ஓட்டுனர் | 01 | Rs.19,500/- to Rs.62,000/- |
அலுவலக உதவியாளர் | 09 | Rs.15,700/- to Rs.50,000/- |
மொத்தம் | 10 |
கல்வி தகுதி:
- ஓட்டுனர் பணிக்கு: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். LMV License with batch, நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முன்னுரிமை:
- ஓட்டுனர் பணியிடத்திற்கு பொதுபோட்டி முன்னுரிமை பெற்றவர்.
- அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தமிழ்நாடு நிலை எண் 20, பணியாளார்கள் நிர்வாக சீர்திருத்த(கே) துறை நாள் 12.02.2008-ன் பிற்சேர்க்கையின் படி முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் (offline) மூலம்.
அஞ்சல் முகவரி:
உதவி ஆணையர், உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, நீலகிரீஸ்வரர் தோப்பு, தெப்பக்குளத் தெரு, திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி – 620005.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு 2022 | Tiruchirappalli Recruitment 2022
திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது அலுவலக உதவியாளர், ஊர்தி வாகன ஓட்டுநர், ஊர்தி வாகன உதவியாளர் பணிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்காலிக பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் 11.04.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள tiruchirappalli.nic.in என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | மாற்றுத்திறனாளிகள் நலத்துறை |
பணிகள் | அலுவலக உதவியாளர், ஊர்தி வாகன ஓட்டுநர், ஊர்தி வாகன உதவியாளர் |
பணியிடம் | திருச்சிராப்பள்ளி |
காலியிடம் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.04.2022 |
அதிகாரபூர்வ இணையத்தளம் | tiruchirappalli.nic.in |
பணிகள், காலியிடம் மற்றும் மாத சம்பளம்:
பணிகள் | காலியிடம் | மாத சம்பளம் |
அலுவலக உதவியாளர் | 01 | ரூ. 15,700 – 55,000/- |
ஊர்தி வாகன ஓட்டுநர் | 01 | ரூ. 12,000/- |
ஊர்தி வாகன உதவியாளர் | 01 | ரூ. 8,000/- |
மொத்த காலியிடம் | 03 |
கல்வி தகுதி:
- உதவியாளர் பணிக்கு: 08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- ஊர்தி வாகன ஓட்டுநர், ஊர்தி வாகன உதவியாளர் பணிக்கு: LMV Batch 3 ஆண்டு அனுபவம், தமிழ்நாடு அடிப்படை பணி விதிகளுக்கான சிறப்பு விதி 5(2)-ன் படி அங்கீகாரம் பெற்ற பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification–ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல்
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (Offline)
அஞ்சல் முகவரி:
- மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம், கண்டோன்மென்ட் , திருச்சிராப்பள்ளி 620001
திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- tiruchirappalli.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் Notices என்பதில் Recruitment-ஐ தேர்வு செய்யவும்.
- அவற்றில் Applications are Invited for the Post of Office Mobile Van Driver/Assistant in District Differently Abled Welfare Office, Tiruchirappalli / Applications are Invited for the Post of Office Assistant in District Differently Abled Welfare Office,Tiruchirappalli என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிப்பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | NOTICE 1 | NOTICE 2 |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2022 |