போகி பண்டிகை அன்று இதை செய்ய மறக்காதீர்கள்
நாளை நாள் பண்டிகை அன்று என்ன செய்வது நேற்று வீட்டை அனைவருமே சுத்தம் செய்து அழகா வைத்துக்கொள்வீர்கள். ஆனால் போகிப்பட்டிகையை அப்படி கொண்டுவந்து தவறு போகியன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்று சொல்வதற்கு ஏற்றவாறு பண்டிகையை செய்யவேண்டும்.
அதாவது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்க வேண்டும். ஆனால் அப்படி யாருமே செய்வதில்லை. பழைய பொருட்களை எரிப்பது தான் போகிப்பண்டிகை ஆகும். ஆகவே போகி பண்டிகைக்கு எந்த பொருளை எரிக்கவேண்டாம்.
பணவரவு பரிகாரம்:
முதலில் நாம் வீட்டிற்கு முன் நெருப்பை உண்டாக்கி அதில் நாம் துணிகளை எரிக்கவேண்டும். நாம் போட்டுக்கொள்கிற துணிகளை அல்ல நாமல் இனி போட முடியாத துணிகளையும் ஒரு போதும் பயன்படுத்த முடியாத துணிகளை எரிக்கலாம்.
துணிகளை ஏன் எரிக்கிறோம் என்றால் நம்முடைய துணிகளில் நம்முடைய ஸ்பரிசம் இருக்கும் ஆகவே அதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் அனைத்தும் தீயில் கருகிவிடும். ஆகவே மறைந்தீடாமல் துணிகளை எரித்துவிடுங்கள். முக்கியமாக உள்ளாடைகளை எரிக்க கூடாது.
அடுத்து நாம் எரிக்க வேண்டிய பொருட்கள் என்னவென்றால் படுக்கைறையில் இருக்கும் பொருட்கள் அதாவது பாய் தலையணை, போர்வை அனைத்தையும் எரித்திவிடலாம். அதுவும் மக்கும் நிலையில் இருந்தால் எரிக்கலாம். ஏனென்றால் நாம் தொடர்ந்து ஒரு இடத்தில் தூங்குவதால் நம்முடைய ஸ்பரிசம் கண்டிப்பாக அதில் இருக்கும் ஆகவே அதனை எரிக்கலாம்.
அடுத்தது வீட்டில் இருக்கும் மருந்து சீட்டுகளை எரிக்கவேண்டும். அதாவது உங்களுக்கு எப்போதும் தேவைப்படாத மருந்து சீட்டுகள் மட்டுமே எரிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் வீட்டில் எந்த ஒரு நல்ல மருத்துவ பிரச்சனைகளும் ஏற்படாது.
அடுத்து நீங்கள் பயன்படுத்திய தங்கம் இருக்கும் அதனை எரிக்க வேண்டாம் அதனை அவசர தேவைக்கு அடமானம் வைத்திருப்போம் அதன் பின் அதனை திருப்பி வாங்கி இருப்போம் அதனுடைய சீட்டுகளையும் எரிக்கவேண்டும்.
தைப் பொங்கல் அன்று மறக்காமல் நாம் செய்ய வேண்டியவை என்ன தெரியுமா..?
இந்த மூன்று பொருளை எரித்துவிடுங்கள்:
முதல் நாள் இரவே ஒரு காட்டன் துணியை எடுத்துக்கொள்ளவும் அது சிவப்பு நிறமாகவும் இருக்கலாம் அல்லது வெள்ளை நிறமாகவும் இருக்கலாம். அந்த துணியில் கல் உப்பு 1 கை, மிளகு 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து அதனை கட்டி இரவு தூங்கும் முன் அதாவது 13.01.2023 இரவு அவரவர் தலையை அடிக்கு வைத்து தூங்கவேண்டும்.
மறுநாள் காலையில் 5 மணிக்கு எழுந்து நெருப்பை பற்றவைத்து அதில் இந்த மூட்டையை போட்டு எரிக்கவும்.இப்படி செய்வதால் வீட்டில் அனைவரின் மனம் நிரம்பி மகிழ்ச்சி பொங்கும். விட்டில் பண வரவு அதிகரிக்கும்.
பொங்கல் அன்று இந்த மூன்று பொருட்களை வாங்கி விடுங்கள் அது உங்கள் வீட்டில் பண வரவை அதிகரிக்கும்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |