சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2022 | Madurai District Jobs 2022
மதுரை மாவட்ட சமூகப்பாதுகாப்புத்துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது இந்த புதிய வேலைவாய்ப்பானது Assistant/ Data Entry Operator, Guard, Watchmen & Outreach worker போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தபடுவார்கள்.
ஆகவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி 22.04.2022 தேதிக்குள் அஞ்சல் மூலம் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும். அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | சமூகபாதுகாப்பு துறை |
பணிகள் | Assistant/ Data Entry Operator, Guard, Watchmen & Outreach worker |
பணியிடம் | மதுரை |
காலியிடம் | 06 |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 01/04/2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.04.2022 |
அதிகாரபூர்வ இணையதளம் | madurai.nic.in |
பணிகள், காலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரம்:
பணிகள் | காலியிடங்கள் எண்ணிக்கை | சம்பளம் |
Assistant/ DEO | 01 | Rs.9,000/- |
Guard | 02 | Rs.16,500/- |
Watchmen | 02 | Rs.16,000/- |
Outreach Worker | 01 | Rs.8,000/- |
மொத்த காலியிடங்கள் | 06 |
கல்வி தகுதி:
- பாதுகாவலர் பணிக்கு: 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Outreach worker, Data Entry Operator பணிக்கு: 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- காவலர் பணிக்கு: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள கீழ கொடுக்கப்பட்டுள்ள notification- னை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
வயது தகுதி:
- Assistant cum DEO & Outreach worker பணிக்கு: 40 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
- பாதுகாவலர் பணிக்கு: 30 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.
- காவலர் பணிக்கு: குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணபிக்கலாம்.
தேர்தெடுக்கும் முறை:
நேர்காணல் மூலம்.
விண்ணப்ப முறை:
அஞ்சல் (offline) மூலம்
அஞ்சல் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம்,
3வது தளம், மதுரை -625020
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:
- madurai.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்
- பின் அவற்றில் Notices என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
- பின் அவற்றில் District Social Defence Department Vaccancy என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் மதுரை மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated vacancy
மாவட்ட வேலைவாய்ப்பு 2022 | Madurai District Jobs 2022
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது துப்புரவு பணியாளர், காவலர் போன்ற பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் 28.02.2022 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மதுரை மாவட்டம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள madurai.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | மதுரை அரசு இராசாசி மருத்துவமனை |
பணிகள் | துப்புரவு பணியாளர், காவலர் |
பணியிடம் | மதுரை |
காலியிடம் | 02 |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 23/02/2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.02.2022 |
அதிகாரபூர்வ இணையதளம் | madurai.nic.in |
பணிகள், காலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரம்:
பணிகள் | மொத்த காலியிடம் | மாத சம்பளம் |
துப்புரவு பணியாளர் | 1 | ரூ. 8,500/- |
காவலர் | 1 | ரூ. 8,500/- |
மொத்தம் | 02 |
கல்வி தகுதி:
- துப்புரவு பணியாளர் பணிக்கு: தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- காவலர் பணிக்கு: தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். (முன்னாள் இராணுவத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்).
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (Offline)
அஞ்சல் முகவரி:
முதல்வர்,
அரசு இராசாசி மருத்துவமனை
மதுரை-20
பிரிவு பொது-8 (G8)
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:
- madurai.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்
- பின் அவற்றில் Notices என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
- பின் அவற்றில் Govt. Rajaji Hospital – Vacancies என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் மதுரை மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |