மாவட்ட வேலைவாய்ப்பு | Nagapattinam Job Vacancy 2022
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 14 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் சம்பந்த பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 30.05.2022 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். ஆகவே அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைந்து செய்திருக்கவேண்டும். மேலும் நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணைய தளத்தை அணுகவும்.
நாகபட்டினம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை |
பணியிடம் | நாகப்பட்டினம் |
பணிகள் | பகுதி நேர தூய்மைப்பணியாளர் |
காலியிடங்கள் | 14 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 10.05.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.05.2022 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | https://www.nagapattinam.nic.in/ |
பணிகள், காலியிடம் மற்றும் சம்பள விவரம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
பகுதி நேர தூய்மைப்பணியாளர்(ஆண்) | 06 | Rs.3,000/- |
பகுதி நேர தூய்மைப்பணியாளர் (பெண்) | 08 | |
மொத்தம் | 14 |
கல்வி தகுதி:
- தமிழ் எழுதிய படிக்க தெரிந்திருந்தால் போதும்.
வயது தகுதி:
- குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 35 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் வயது தளர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் தெரிந்துகொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் இனசுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல்(Offline)
அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்,
சிறுபான்மையினர் நல அலுவலகம்,
அறை எண்:-222 நாகப்பட்டினம்.
நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- www.nagapattinam.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் Notices என்பதில் Recruitment-ஐ தேர்வு செய்யவும்.
- அவற்றில் District Of Backward Classes and Minorities Welfare, Nagapattinam
என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும். - இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
Application | Click Here>> |
பொறுப்புத் துறப்பு:-
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நாகை மாவட்டம் வேலைவாய்ப்பு (Nagapattinam job vacancy 2022) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
மாவட்ட வேலைவாய்ப்பு | Nagapattinam Job Vacancy 2022
நாகப்பட்டினம் மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது அலுவலக உதவியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 02 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை 28.03.2022 அன்றுக்குள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள nagapattinam.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
நாகப்பட்டினம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு |
நாகபட்டினம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் |
பணியிடம் | நாகப்பட்டினம் |
பணிகள் | அலுவலக உதவியாளர் |
சம்பளம் | ரூ. 15,700 – 50,000/- |
காலியிடங்கள் | 02 |
அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.03.2022 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | nagapattinam.nic.in |
குறிப்பு:
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னுரிமை பெற்றவர்கள் தவிர இதர வகுப்பினரின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள படாது. மேலும் இப்பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.
கல்வி தகுதி:
- 08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 34 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்முக தேர்வு
- விண்ணப்பம் ஏற்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு நேர்முக தேர்விற்கான நாள் மற்றும் நேரம் குறுஞ்செய்தி/ மின்னஞ்சல்/ இணையதளம் வாயிலாக பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (Offline)
அஞ்சல் முகவரி:
தலைவர்
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
543, பப்ளிக் ஆபிஸ் ரோடு
வெளிப்பாளையம்
நாகப்பட்டினம் – 611001
நாகை மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- www.nagapattinam.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் Notices என்பதில் Recruitment-ஐ தேர்வு செய்யவும்.
- அவற்றில் District Consumer Disputes Redressal Commission, Nagapattinam
என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும். - இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATON FORM | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:-
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நாகை மாவட்டம் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு (Nagapattinam job vacancy 2022) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |